புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
29 Posts - 3%
prajai
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பொருளில் இரு நறுமணம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 18, 2012 7:59 am

சங்க நூலான முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் வரலாற்றில் இல்லை. ஆனால், அக்கவிஞர்களில் கற்பனையில் தமிழ்ச்சுவை எல்லாப் பாடல்களிலும் ஊற்றெடுத்து ஓடுகிறது.

வில் அம்பை அதிகபட்சம் பெண் பார்வையாக, கொல்லும் ஆயுதமாகவே எல்லாக் கவிஞர்களும் கவிதை எழுதுகிறார்கள். முத்தொள்ளாயிரம் புலவர் ஒருவர் அம்பை இரு நறுமணம் வீசும் பொருளாக உவமைப்படுத்துகிறார். ஒரு பாடலில் சேரமன்னன் வில் அம்பைப் பாடுகிறார். அந்த அம்பின் முன் முனை எதிரிகளைக் கொன்று அதிலுள்ள ரத்தவாடை நரிக்குப் பிடித்த பகுதியாகவும், பின் பகுதி மன்னனின் கைப்பட்டு பூமணம் வீசுகிறது அதனால், அப்பகுதி வண்டுக்கும் பிடித்திருக்கிறதாம். அந்தக் கற்பனை கொண்ட பாடல்தான் இது:

அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த வெவ்வேல் பெரும்புலவுஞ்
செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு
வண்டாடு பக்கமு முண்டு குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு


மலர்கின்ற மொட்டுகளால் கட்டப்பட்ட மாலை அணிந்திருக்கிறான் சேரன். இவன் போர் முடித்து வெற்றி வாகை சூடி வருகிறான். அவன் கையில் இருக்கும் வேலில் இருவகை நாற்றம் (மணம்) உண்டு என்கிறார் புலவர். "ஒன்று ஒளி வீசும் முற்பகுதி பகைவர்களின் மார்பிலே வீழ்ந்து, வீழ்ந்து குருதி படிந்து புலால் நாற்றம் வீசிக் காணப்படுகிறது. வேலின் பின் பகுதியோ மன்னின் மார்பில் இருக்கும் சந்தனமும் மலர் மாலையும் மோத நறுமணம் வீசுகிறது. இவ்வாறு அவனுடைய வேலின் முன் பகுதி நரியினம் மகிழும்படியாகவும், அதன் பின் பகுதி, வண்டினம் மகிழும்படியாகவும் விளங்குகிறது' என்று சேரனின் கைவேலான ஒரு பொருளை இரு நறுமணம கொண்டதாக சிறப்பாகப் பாடியுள்ளார் புலவர்.
(நன்றி-தினமணி)

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 10:22 am

உங்கள் இலக்கிய நறுமணம் தொடர்ந்தும் வீசட்டும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Nov 19, 2012 12:43 pm

தலைப்பிலும் நறுமணம், தொகுப்பிலும் நறுமணம்....வீசுகிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 1:12 pm

சிறந்த இலக்கிய காட்சி ஐயா. நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 1:28 pm

அற்புதமான பதிவு. சிறப்பான படைப்பு. அருமை



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக