புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
53 Posts - 42%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
304 Posts - 50%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
21 Posts - 3%
prajai
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
3 Posts - 0%
Barushree
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வவளம்..4..!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Apr 21, 2013 8:50 am



நண்பர்களே,

கசப்பு , இனிப்பு என்பதெல்லாம் பெரும்பாலும் மனதைப் பொறுத்ததே..!
மிக்க விரும்பும் ஒருவர் கொடுப்பது இனிப்பே அற்றதாயினும் அது இனிக்கவே செய்யும் ; அதே வேளையில்
வெறுக்கும் ஒருவர் கொடுக்கும் திருநெல்வேலி அல்வாவோ அல்லது இராஜபாளையம் பால்கோவா கூட
உவர்க்க/கசக்கத்தான் செய்யும் ( அவரவர்களுக்கு தோன்றிய/பிடித்த இனிப்புகளை நினைத்துக் கொள்ளுங்களேன் ! )
இது மனிதஇயல்பு இல்லையா..?!
அதனால்தான், உண்மைநிலை தோன்ற , விருப்பு வெறுப்பின்றி அமைதியான சமநிலையில் விளங்க வேண்டும்
என்பது ; அப்பொழுது ஒன்றின் உணமைப்பொருள் மாறுபாடின்றி தோன்றும் ; அதாவது கசப்பு கசப்பாகவும் ,
இனிப்பு இனிப்பாகவும்...!

இன்றைக்கு ஆண், பெண் சிநேகங்கள் நகரங்கள் மட்டுமல்லாது , கிராமங்கள் உட்பட சிறு நகரங்களிலும்
பரவலாக 'மலர்'கின்றன ; இச்சிநேகங்களில் பல காதலாகவும் காய்க்கின்றன ; அவற்றுள் மிகச்சிலவே
இல்லறத்தில் கனிகின்றன . கனியாது போவதற்கும் மனமாற்றமே முதற்காரணம் !

இந்தச் சூழல் இன்று மட்டுமல்ல - என்றைக்கும் நடந்து வருவதுதான் என்பதனை நறுக்குத்தெறித்தாற்போல்
உள்ள இந்த குறுந்தொகைப் பாடல் கண்முன் நிறுத்துகிறது..! நான் முன்னர் இதே போன்ற தலைப்பில்
சொல்லியதுதான் - குறுந்தொகைப் பாடல்களில் பாசாங்கு என்பதனையேக் காண்பதரிது !

சிலநேரங்களில் நாகரிகமாய் சற்றே மறைவாய் தொனிக்கும் ; அவ்வளவே.

தலைவன்...ஓ..தலைவன்..! ஒரு தலைவி...தலையாயவள்..!! காதல் முகிழ்த்து களிப்பும் கொண்டிருந்தனர்.
மனம் - அதிலும், ஆண் மனம் - குரங்கன்றோ..!?
பழகப்பழகப் பாலும் புளிக்கும்தானே..!

தலைவி மீது பற்றுக்குறைவினாலோ , அல்லது , போதும் என்று நினைத்தானோ - அவன் நடத்தை மாறுகிறது.
நீணட நாட்களுக்குப்பின் தலைவியை நாடி அவன் திரும்பி வருகிறான் ; தலைவி கண்ணில் படவில்லை.
அவன் எதிர் தோன்றியவள் அவளின் தோழி..!
இன்றைய நட்டாற்றில் விட்டுவிடும் பல தோழிகள் போன்றவல்லள் - உற்ற உயிர்த் தோழி !
அவளுக்கு அவனின் சிறுமை சகிக்கவில்லை ; சாடுகிறாள் அவனை..!

அவளின் சொற்கள் வழியேக் கேட்போமே..:

" சின்னாட்களுக்கு முன்வரை என் தோழி பசிய வேப்பங்காயைத் தந்திடினும் அது அழகான இனிப்புக்கட்டி
என்றனீர். ஆனால் , இப்போழுதோ அவள் தை மாதத்து பாரி பறம்பின் பனிதுஞ்சும் தெள்ளிய குளிர்வான
இனிப்பிலும் இனிப்பான சுனை நீரை கொடுத்தாலும் கூட அது , வெப்பமாய் உவர்க்கிறது என்கிறீர் !
எம் தோழியின் தவறென்ன ? உன் 'அன்பு' உடல்பால் பட்டது போலும் - உள்ளத்தின்பால் பட்டதல்ல "


என்று சினந்து சீறுகிறாள்.

இதைக்கேட்டு அவன் என்ன செய்திருப்பான்...
வெட்கித் தலை குனிந்திருப்பான்..!


அப்பாடல் இதோ..!

வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.

- குறுந்தொகை

மிளைக் கந்தனார் என்பவர் இயற்றிய பாடல் இது.

அன்பன்,
சுந்தரம்

பி.கு : தே - இனிய ; இனி - இப்போது ; வெய்ய - வெப்பமுடையதாய் .

பாரியின் பறம்பு மலையின் நீர்வளத்தையும் இப்பாடல் சுட்டிச் செல்கிறது..தண்ணீர் என்பதுவே குளிர்நீர் என்றே
பொருள் படும் ; அதிலும் குறிப்பாக தை மாதத்திய தண்ணீர் இன்னும் குளிர்ச்சியுடன்..!
கவிஞனின் உவமை நயந்தான் என்னே...!


குறுந்தொகையின் செல்வவளம்..!!!..5 ..க்கு [You must be registered and logged in to see this link.]

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 21, 2013 11:16 am

நன்று மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக