புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
18 Posts - 20%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
53 Posts - 64%
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
16 Posts - 19%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_lcapஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_voting_barஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 17, 2012 5:55 pm

First topic message reminder :

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:11 am

M.Jagadeesan wrote:WH ஸ்காட் என்னும் ஆங்கிலேயே கலெக்டர் தமிழின்பால் ஆர்வம்கொண்டு தமிழ் கற்றார் . திருக்குறளும் கற்றார். ஆர்வ மிகுதியின் காரணமாக திருக்குறளில் சில திருத்தங்கள் செய்தார் .தாம் செய்த திருத்தங்களுக்கு பூவாளூர் தியாகராஜ செட்டியார் என்னும் தமிழ்ப் பண்டிதரிடம் அங்கீகாரம் பெற விரும்பினார் .

பூவாளூர் தியாகராஜ செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்த்தவர் .இவருடைய இடத்தில்தான் , இவருடைய ஓய்வுக்குப் பிறகு , டாக்டர் . உ .வே . சா . அவர்கள் தமிழ்ப் பண்டிதராக அக்கல்லூரியில் வேலை பார்த்தார் . இவ்விருவருமே திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

WH ஸ்காட் திருக்குறளில் செய்த திருத்தங்களைக் கண்ணுற்ற செட்டியார் வெகுண்டு எழுந்தார் .
தம் முகத்தில் இனி விழிக்கவேண்டாம் எனக்கூறி அனுப்பிவிட்டார் .

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும் .

என்ற குறட்பாவை

தக்கார்  தகவிலர் என்ப தவரவர்
மக்களாற் காணப் படும் .

எனத் திருத்தினாராம் . தக்கார் , மக்களாற் ஆகிய சொற்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகைநயம் பெற்று விளங்குகிறதே எனச் சொன்னாராம் . ஆனால் அவர் சொன்னதையெல்லாம் செட்டியார் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை .அடிக்காத குறையாக விரட்டிவிட்டாராம் .

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு .

என்ற குறளைப் படித்த கப்பலோட்டிய தமிழன் வ .உ .சி .  அவர்கள்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு .

என்று வள்ளுவர் எழுதியிருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆதங்கப் பட்டாராம் .ஆனால் திருத்தம் எதுவும் செய்யவில்லை. அவர்சொன்ன காரணம்

தீயினால் , வாயினால் ஆகிய சொற்கள் எதுகை நயம் பெற்று விளங்குகிறது மேலும்
வாயினால் சுட்ட வடு என்று ஈற்றடி இருந்தால் வா , வ ஆகிய முதலெழுத்து ஒன்றி அடிமோனை பெற்று விளங்கும் என்றுசொன்னாராம் .

திருக்குறளில் பல குறட்பாக்கள் எதுகை நயம் இல்லாமலேயே உள்ளன. அவற்றையெல்லாம் வள்ளுவப் பெருந்தகை அறியாதவரல்ல . செய்யுள் இலக்கணத்தைவிட கருத்துக்கே அவர் முதலிடம் தந்தார் என்பது இதனால் விளங்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1244407

நல்ல விளக்கம் ஐயா, நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக