Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் தவறு...??
4 posters
Page 1 of 1
யார் தவறு...??
குடியிருப்பு அருகில் நடந்த ஒரு சம்பவம். சின்ன விசயம்தான் எனினும் அதிகமாக மனம் பாதித்தது..இதைப்பற்றிய தங்கள் கருத்துக்களைப்பகிரவும்.
10வது படிக்கும் பெண்குழந்தை சற்று துடிப்பான சூதுவாது அறியாத விளையாட்டுத் தனமான வெகுளிப்பெண். நல்ல பாட்டு, நாட்டியம், படிப்பு, அழகு என அனைத்துத் திறமைகளும் உடையவள். விளையாட்டுத் தனத்தினால் அடிக்கடி வீட்டில் பூசை நடக்கும் அவளுக்கு. அடி வாங்கும் அந்த
நேரத்தோடு மறந்துவிடுவாள். நானும் பலமுறை பெற்றோர்களிடம் கூறிவிட்டேன். குழந்தைகளை அடித்துத் திருத்த முடியாது. புரியவைத்தால் புரிந்துகொள்வார்கள். அடிப்பதன் மூலம் அந்த நேர தங்கள் கோபம் வேண்டுமானால் தீர்ந்துபோகும், ஆனால் நிரந்தர தீர்வு இருக்காது என. ஒரு எல்லைக்கு மேல் நமக்கும் அடுத்தவர் வீட்டு விசயத்தில் கருத்து கூறும் அதிகாரம் இல்லை என்பதால் நட்பின் அடிப்படையில் கூறுவதோடு நின்றுவிடுவதுண்டு. நேற்றும் இப்படித்தான் அந்தப்பெண்ணின் தாயார் மற்றும் சில பெண்களுடன் மாலைநேர நடைப்பயிற்சி அரட்டை என செல்ல, அந்தப்பெண்ணும் உடன் வந்தாள். வீட்டு சாவி அவளிடம். தந்தை வீட்டு வாசலில் வந்து தாய்க்கு அழைப்பு விட, தாயார் சாவி பெண்ணிடம் உள்ளதாகக்கூற., பெண்ணோ வழக்கம்போல் அதே குடியிருப்பில் உள்ள தோழி வீட்டிற்கு சென்றுவிட்டாள். ஒருவழியாக அவளைத் தேடி தாய் போய் அங்கேயே நாலு சாத்து சாத்தி அழைத்துவர, நடுரோட்டில் வயதுவந்த பெண் என்றும் பாராமல் தந்தையும் அவளை அங்கேயே அடிக்கத்துவங்கினார். யாருடைய பேச்சையும் காதில் வாங்கும் நிலையில் அவர் இல்லை. தாயாரோ சமாதானம் செய்யாமல், நல்லா வாங்கட்டும் என்று கூறுகிறார். அந்தப்பெண் வீட்டைத்திறந்தவுடன் அடிக்கும் சத்தம் ரோடுவரை கேட்க, இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வலியுடன் அங்கிருந்து நகர்ந்தாலும், மனம் அங்கேயே சுற்றுகிறது.
இந்த இடத்தில் தவறு யாருடையது..??
10வது வந்தபிறகும் விளையாட்டுத்தனமாக இருப்பது அவள் தவறா..??
கணவருக்கு நல்லவராக இருக்க பெண் அடிவாங்கப் பார்த்திருக்கும் தாயாருடையதா..??
வயதுவந்த பெண் என்றும்பாராமால் தன் கோபத்திற்குத் தடைபோடாமல் இருக்கும் தந்தையா..??
காரணம் எதுவாயினும் அடிப்பது சரியா..??
இதுபோன்ற சூழல்களை கையாள வேண்டிய முறையெனத் தாங்கள் கருதுவது எவற்றை..?
ஆரோக்கியமான கருத்துப்பகிர்வாக பகிர்ந்தால் இதுபோன்ற சூழல் எங்காவது இருப்பின் படிக்கும் எவரேனும் மாறுவதற்கு வாய்ப்பாக இருக்கலாம்..எனவே விவாதமாக எடுத்துக்கொண்டு விவாதிக்காமல்,
நீங்கள் தந்தையாக இருப்பின், தாய், பெண்ணின் சூழல் யோசித்து கருத்துப்பகிருங்கள்.
தாயாக இருப்பின், பெண், தந்தையின் சூழலில் யோசித்து கருத்துப்பகிருங்கள்.
பெண்ணாக இருப்பின் தாய், தந்தை சூழலில் இருந்து கருத்துப்பகிருங்கள்.
10வது படிக்கும் பெண்குழந்தை சற்று துடிப்பான சூதுவாது அறியாத விளையாட்டுத் தனமான வெகுளிப்பெண். நல்ல பாட்டு, நாட்டியம், படிப்பு, அழகு என அனைத்துத் திறமைகளும் உடையவள். விளையாட்டுத் தனத்தினால் அடிக்கடி வீட்டில் பூசை நடக்கும் அவளுக்கு. அடி வாங்கும் அந்த
நேரத்தோடு மறந்துவிடுவாள். நானும் பலமுறை பெற்றோர்களிடம் கூறிவிட்டேன். குழந்தைகளை அடித்துத் திருத்த முடியாது. புரியவைத்தால் புரிந்துகொள்வார்கள். அடிப்பதன் மூலம் அந்த நேர தங்கள் கோபம் வேண்டுமானால் தீர்ந்துபோகும், ஆனால் நிரந்தர தீர்வு இருக்காது என. ஒரு எல்லைக்கு மேல் நமக்கும் அடுத்தவர் வீட்டு விசயத்தில் கருத்து கூறும் அதிகாரம் இல்லை என்பதால் நட்பின் அடிப்படையில் கூறுவதோடு நின்றுவிடுவதுண்டு. நேற்றும் இப்படித்தான் அந்தப்பெண்ணின் தாயார் மற்றும் சில பெண்களுடன் மாலைநேர நடைப்பயிற்சி அரட்டை என செல்ல, அந்தப்பெண்ணும் உடன் வந்தாள். வீட்டு சாவி அவளிடம். தந்தை வீட்டு வாசலில் வந்து தாய்க்கு அழைப்பு விட, தாயார் சாவி பெண்ணிடம் உள்ளதாகக்கூற., பெண்ணோ வழக்கம்போல் அதே குடியிருப்பில் உள்ள தோழி வீட்டிற்கு சென்றுவிட்டாள். ஒருவழியாக அவளைத் தேடி தாய் போய் அங்கேயே நாலு சாத்து சாத்தி அழைத்துவர, நடுரோட்டில் வயதுவந்த பெண் என்றும் பாராமல் தந்தையும் அவளை அங்கேயே அடிக்கத்துவங்கினார். யாருடைய பேச்சையும் காதில் வாங்கும் நிலையில் அவர் இல்லை. தாயாரோ சமாதானம் செய்யாமல், நல்லா வாங்கட்டும் என்று கூறுகிறார். அந்தப்பெண் வீட்டைத்திறந்தவுடன் அடிக்கும் சத்தம் ரோடுவரை கேட்க, இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வலியுடன் அங்கிருந்து நகர்ந்தாலும், மனம் அங்கேயே சுற்றுகிறது.
இந்த இடத்தில் தவறு யாருடையது..??
10வது வந்தபிறகும் விளையாட்டுத்தனமாக இருப்பது அவள் தவறா..??
கணவருக்கு நல்லவராக இருக்க பெண் அடிவாங்கப் பார்த்திருக்கும் தாயாருடையதா..??
வயதுவந்த பெண் என்றும்பாராமால் தன் கோபத்திற்குத் தடைபோடாமல் இருக்கும் தந்தையா..??
காரணம் எதுவாயினும் அடிப்பது சரியா..??
இதுபோன்ற சூழல்களை கையாள வேண்டிய முறையெனத் தாங்கள் கருதுவது எவற்றை..?
ஆரோக்கியமான கருத்துப்பகிர்வாக பகிர்ந்தால் இதுபோன்ற சூழல் எங்காவது இருப்பின் படிக்கும் எவரேனும் மாறுவதற்கு வாய்ப்பாக இருக்கலாம்..எனவே விவாதமாக எடுத்துக்கொண்டு விவாதிக்காமல்,
நீங்கள் தந்தையாக இருப்பின், தாய், பெண்ணின் சூழல் யோசித்து கருத்துப்பகிருங்கள்.
தாயாக இருப்பின், பெண், தந்தையின் சூழலில் யோசித்து கருத்துப்பகிருங்கள்.
பெண்ணாக இருப்பின் தாய், தந்தை சூழலில் இருந்து கருத்துப்பகிருங்கள்.
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Re: யார் தவறு...??
"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.அவர்கள் உங்கள் மூலமாக பிறந்தவர்களே தவிர உங்களுக்கெனவே பிறந்தவர்கள் அல்லர்"...என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளில் இருக்கும் வாழ்வின் அர்த்தம் புரிந்த பெற்றோர் எவரும் இப்படி நடக்கமாட்டார்கள்.
இப்படி கொடூர மனம் கொண்ட பெற்றோர்களுக்குக் கண்டிப்பு எது?,கட்டுப்பாடு எது? என்ற வித்தியாசம் உணராமல் 'நாங்கல்லாம் அவ்ளோ ஸ்ட்ரிக்ட் ' என்று எவருக்கோ காட்டிக்கொள்ள இப்படி நடந்துகொள்ளப்போய், ஒரு கட்டத்தில் தங்கள் பிள்ளைகளை தொலைத்துவிட்டு ஐயோ அம்மா என அலறும்போதுதான் தங்கள் தவறு புரியும்...
இப்படி கொடூர மனம் கொண்ட பெற்றோர்களுக்குக் கண்டிப்பு எது?,கட்டுப்பாடு எது? என்ற வித்தியாசம் உணராமல் 'நாங்கல்லாம் அவ்ளோ ஸ்ட்ரிக்ட் ' என்று எவருக்கோ காட்டிக்கொள்ள இப்படி நடந்துகொள்ளப்போய், ஒரு கட்டத்தில் தங்கள் பிள்ளைகளை தொலைத்துவிட்டு ஐயோ அம்மா என அலறும்போதுதான் தங்கள் தவறு புரியும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: யார் தவறு...??
ரா.ரா3275 wrote:"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.அவர்கள் உங்கள் மூலமாக பிறந்தவர்களே தவிர உங்களுக்கெனவே பிறந்தவர்கள் அல்லர்"...என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளில் இருக்கும் வாழ்வின் அர்த்தம் புரிந்த பெற்றோர் எவரும் இப்படி நடக்கமாட்டார்கள்.
இப்படி கொடூர மனம் கொண்ட பெற்றோர்களுக்குக் கண்டிப்பு எது?,கட்டுப்பாடு எது? என்ற வித்தியாசம் உணராமல் 'நாங்கல்லாம் அவ்ளோ ஸ்ட்ரிக்ட் ' என்று எவருக்கோ காட்டிக்கொள்ள இப்படி நடந்துகொள்ளப்போய், ஒரு கட்டத்தில் தங்கள் பிள்ளைகளை தொலைத்துவிட்டு ஐயோ அம்மா என அலறும்போதுதான் தங்கள் தவறு புரியும்...
நிச்சயமாக.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: யார் தவறு...??
பெற்றோர்களின் இப்படியான நடத்தை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அவர்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நாம் நடந்துகொள்ள வேண்டும்.
பிள்ளைகளை அடிப்பதனால் பெற்றோர் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளலாமே தவிர பிள்ளைகளை திருத்தமுடியாது.
பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அவர்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நாம் நடந்துகொள்ள வேண்டும்.
பிள்ளைகளை அடிப்பதனால் பெற்றோர் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளலாமே தவிர பிள்ளைகளை திருத்தமுடியாது.
Re: யார் தவறு...??
//பிள்ளைகளை அடிப்பதனால் பெற்றோர் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளலாமே தவிர பிள்ளைகளை திருத்தமுடியாது.[/quote] ..தாங்கள் கூறுவது உண்மைதான்..ஆனால் புரியவைப்பது எப்படி. நம்மால் அடுத்தவர் விசயத்தில் தலையிடவும் முடியாது..அதேநேரம் இதுபோன்ற செயல்களை தடுக்கவும் வேண்டும்..முடியுமா..?
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Similar topics
» தவறு யார் செய்தது?
» பாவம் மாணவர்கள் ...யார் தவறு இது ??
» மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!
» சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது
» செந்தில் வீட்டு விருந்துக்கு யார் யார் வருகிறீர்கள் ?வருபவர்கள் அறிவிப்பு செய்யுங்கள் !!!!!!!!!!!!!!
» பாவம் மாணவர்கள் ...யார் தவறு இது ??
» மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!
» சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது
» செந்தில் வீட்டு விருந்துக்கு யார் யார் வருகிறீர்கள் ?வருபவர்கள் அறிவிப்பு செய்யுங்கள் !!!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|