புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் கிறுக்கு...
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
அப்படி ஒன்றும் புதிதில்லைதான்-புதிரில்லைதான் இது.எல்லோரும் வியந்தேத்திப் பார்த்து விழிகள் விரிக்க.
ஜன்னலோரப் பயணம்-ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழைத்துளிகள்-
தூங்கும் அணில் குஞ்சு-துவாரத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் எலி-
தூங்கும் குழந்தையின் சிரிப்பு-சிணுங்கல்கள் என இப்படி இவை எதுவும் புதிதில்லைதான்-புதிரில்லைதான்.
ஆனால்…
இவற்றுள் எதைப் பார்த்தாலும் இருதயமும் மனசும் கண்களும் மூளைவரை முட்டி மோதித் துள்ளிக்குதித்து இயல்பை மீறி இருமடங்கு-மும்மடங்கு என விரிந்து விரிந்து வியப்பை அள்ளி அள்ளி அடைகாக்குமே…அது எப்போதும் புதிதுதானே-புதிர்தானே?!
கொஞ்சம் கிறுக்கும் கொஞ்சம் மெல்லிய ராட்சதமும் கலந்த மழை ரசிப்புணர்ச்சிகூட என்னைப்பொறுத்தவரை எப்போதும் வியப்புதான்-வித்தியாசம்தான்.அது எத்தனைப் பழசு என்றாலும்.
மனசுக்கு மட்டும் எத்துணை முறை சொன்னாலும் கேட்டும் கேட்காத
காதுகளை எவன் கொடுத்தானோ?.அவன் மீது குற்றம் சாட்டிக் கூண்டிலேற்றாமல், குடிவெறியில் தலைக்குமேல் தூக்கித் தள்ளாடிக்கொண்டே கொண்டாடும் ஓர் கொலைவெறி அன்பைக் கொட்டியே ஆக வேண்டும் ஆசை தீர.
அருவம்தான் இதுவரை மனசென்பது.அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் எல்லோரும்.அதுதான் நிஜமெனில் அதில் எப்படி இத்துணை உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் உயிரோடு அடைகாக்கப்படுகின்றன?.இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் எல்லாமே செத்துப்போகும் தன்னால்.
ஆகவே நண்பர்களே…
இங்கு மனசையும் அதைப் பற்றிப் படரும் உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் என உயிரோடு உலாவரும் அத்துணைக் கிறுக்குத் தனங்களையும் ஆசையோடு பகிரவே இந்தத் திரி.
இந்தத் திரியில் எதைத் தொடங்குவது முதலில்?
கொஞ்சம் இருங்கள்…மனசிடம் மனு போட்டுக் கேட்டுவிட்டு வருகிறேன்…
அப்படி ஒன்றும் புதிதில்லைதான்-புதிரில்லைதான் இது.எல்லோரும் வியந்தேத்திப் பார்த்து விழிகள் விரிக்க.
ஜன்னலோரப் பயணம்-ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழைத்துளிகள்-
தூங்கும் அணில் குஞ்சு-துவாரத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் எலி-
தூங்கும் குழந்தையின் சிரிப்பு-சிணுங்கல்கள் என இப்படி இவை எதுவும் புதிதில்லைதான்-புதிரில்லைதான்.
ஆனால்…
இவற்றுள் எதைப் பார்த்தாலும் இருதயமும் மனசும் கண்களும் மூளைவரை முட்டி மோதித் துள்ளிக்குதித்து இயல்பை மீறி இருமடங்கு-மும்மடங்கு என விரிந்து விரிந்து வியப்பை அள்ளி அள்ளி அடைகாக்குமே…அது எப்போதும் புதிதுதானே-புதிர்தானே?!
கொஞ்சம் கிறுக்கும் கொஞ்சம் மெல்லிய ராட்சதமும் கலந்த மழை ரசிப்புணர்ச்சிகூட என்னைப்பொறுத்தவரை எப்போதும் வியப்புதான்-வித்தியாசம்தான்.அது எத்தனைப் பழசு என்றாலும்.
மனசுக்கு மட்டும் எத்துணை முறை சொன்னாலும் கேட்டும் கேட்காத
காதுகளை எவன் கொடுத்தானோ?.அவன் மீது குற்றம் சாட்டிக் கூண்டிலேற்றாமல், குடிவெறியில் தலைக்குமேல் தூக்கித் தள்ளாடிக்கொண்டே கொண்டாடும் ஓர் கொலைவெறி அன்பைக் கொட்டியே ஆக வேண்டும் ஆசை தீர.
அருவம்தான் இதுவரை மனசென்பது.அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் எல்லோரும்.அதுதான் நிஜமெனில் அதில் எப்படி இத்துணை உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் உயிரோடு அடைகாக்கப்படுகின்றன?.இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் எல்லாமே செத்துப்போகும் தன்னால்.
ஆகவே நண்பர்களே…
இங்கு மனசையும் அதைப் பற்றிப் படரும் உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் என உயிரோடு உலாவரும் அத்துணைக் கிறுக்குத் தனங்களையும் ஆசையோடு பகிரவே இந்தத் திரி.
இந்தத் திரியில் எதைத் தொடங்குவது முதலில்?
கொஞ்சம் இருங்கள்…மனசிடம் மனு போட்டுக் கேட்டுவிட்டு வருகிறேன்…
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லா இருந்தாரு நம்ம பாலா சாரு - விதி யாரை விட்டது...கே. பாலா wrote:கிறுக்கு
கிறுக்கியது
ஒரு
கிறுக்கு
....
கிறுக்கு
கிறுக்கியத
படிச்சு
படிச்சு
எனக்கு
கிறு
கிறு
கிறுகிருனும்
வருதே
கிறுக்கு
புடிச்சுட்டா
எனக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீங்களும் எதாவது கொஞ்சம் இனிப்பா கிறுக்குங்க இனியவன் அண்ணா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:நீங்களும் எதாவது கொஞ்சம் இனிப்பா கிறுக்குங்க இனியவன் அண்ணா
அண்ணன் கொலவெறியோட குத்தாட்டம் போட்டு ரொம்ப நாளாச்சு...
சீக்கிரம் ஆரம்பிங்கண்ணா...பூவன் கிட்ட இருந்து நாங்க விடுதலை ஆகணும்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote:நீங்களும் எதாவது கொஞ்சம் இனிப்பா கிறுக்குங்க இனியவன் அண்ணா
அண்ணன் கொலவெறியோட குத்தாட்டம் போட்டு ரொம்ப நாளாச்சு...
சீக்கிரம் ஆரம்பிங்கண்ணா...பூவன் கிட்ட இருந்து நாங்க விடுதலை ஆகணும்...
என்கிட்டே விடுதலையா வாய்ப்பு இல்ல அண்ணா , அவருக்கே விடுதலை கிடைக்கல
ரா.ரா3275 wrote:பார்த்திபன் wrote:அளவாக எரியும் நெருப்பை அளவில்லாமல் நேசிக்கிறது மனம். திணறி எரியும் தீயைப் பார்க்கையில் ஆடத் தெரியாதவளின் அரங்கேற்றம் போலவே தோன்றுகிறது. குளிர்காய ஏற்றிய நெருப்பைக் குளிர் அடங்கியபின்னும் அணைக்க மனம் வருவதில்லை எனக்கு. தீமையை எவ்வளவு வெறுக்கிறதோ, அதேயளவு தீயை நேசிக்கிறது மனது. அணையப்போகும் அந்த நொடிவரை அடுத்த திசை நோக்கி அசைய மறுக்கின்றன விழிகள். சிவப்பு நிறம் பிடித்துப் போனதற்கு காரல் மார்க்ஸ் மட்டுமல்ல கனன்று எரியும் இந்த தீயும் ஒரு காரணம். நெருப்பின் மீதான காதல் எப்போதும் குறைவதில்லை எனக்கு, அது நம் தேவைக்காக நாமே ஏற்றிய நெருப்பாக இருக்கும்வரை.
இது என்ன பார்த்திபன்?...புரியல...
நீங்க சொன்ன மழை, சன்னலோரப் பயணம் மாதிரி இது என்னோட ரசனை. மனதில் தோன்றும் கிறுக்குத்தனங்களை பதிவு செய்யலாம்னு சொன்னதால என்னோட ரசனையையும் பகிர்ந்தேன். எரியும் தீயை ரசிக்கும் கிறுக்குத்தனம் எனக்குள் உண்டு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கிறுக்குத் தனத்தை கிறுக்கினாலும்
விளக்கத்தையும் கிறுக்கற நிலைமைக்கு
ஆளாயிட்டீங்களே பார்த்திபன் - ஹையோ ஹையோ
விளக்கத்தையும் கிறுக்கற நிலைமைக்கு
ஆளாயிட்டீங்களே பார்த்திபன் - ஹையோ ஹையோ
பார்த்திபன் wrote:ரா.ரா3275 wrote:பார்த்திபன் wrote:அளவாக எரியும் நெருப்பை அளவில்லாமல் நேசிக்கிறது மனம். திணறி எரியும் தீயைப் பார்க்கையில் ஆடத் தெரியாதவளின் அரங்கேற்றம் போலவே தோன்றுகிறது. குளிர்காய ஏற்றிய நெருப்பைக் குளிர் அடங்கியபின்னும் அணைக்க மனம் வருவதில்லை எனக்கு. தீமையை எவ்வளவு வெறுக்கிறதோ, அதேயளவு தீயை நேசிக்கிறது மனது. அணையப்போகும் அந்த நொடிவரை அடுத்த திசை நோக்கி அசைய மறுக்கின்றன விழிகள். சிவப்பு நிறம் பிடித்துப் போனதற்கு காரல் மார்க்ஸ் மட்டுமல்ல கனன்று எரியும் இந்த தீயும் ஒரு காரணம். நெருப்பின் மீதான காதல் எப்போதும் குறைவதில்லை எனக்கு, அது நம் தேவைக்காக நாமே ஏற்றிய நெருப்பாக இருக்கும்வரை.
இது என்ன பார்த்திபன்?...புரியல...
நீங்க சொன்ன மழை, சன்னலோரப் பயணம் மாதிரி இது என்னோட ரசனை. மனதில் தோன்றும் கிறுக்குத்தனங்களை பதிவு செய்யலாம்னு சொன்னதால என்னோட ரசனையையும் பகிர்ந்தேன். எரியும் தீயை ரசிக்கும் கிறுக்குத்தனம் எனக்குள் உண்டு.
மிகவும் அழகான கிறுக்குத்தனம். இதை
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கிறுக்கு...ஹி ஹி
கிறுக்கு கிறுக்கு ஹி..ஹி..
நானும் கிறுக்குதான்
நீயும் கிறுக்குதான்..
இது எப்புடி...பூவன் சரியா...
கிறுக்கு கிறுக்கு ஹி..ஹி..
நானும் கிறுக்குதான்
நீயும் கிறுக்குதான்..
இது எப்புடி...பூவன் சரியா...
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|