ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சலாவின் கவிதைகள்...

+5
யினியவன்
பூவன்
றினா
ச. சந்திரசேகரன்
அச்சலா
9 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sat Nov 17, 2012 9:16 am

மேஜை:

என்னையே உனக்கு
அரியணையாக
கொடுத்தாலும்
பின்பு ஒரு புன்னகை வலின்றி
அலைகிறேன்;
சுமையே என்
போட்டு நட
நான் தொடர்கிறேன்
உன்னோடு
ஒரு கைப்பிடியாக....


Last edited by அச்சலா on Thu Nov 22, 2012 7:25 am; edited 1 time in total


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sat Nov 17, 2012 9:16 am

தண்ணீர் :

தாகம் வந்தது
தணிக்க முடியல;
காரம் தெரிந்தது
கரைக்க முடியல;
பேரம் முடிந்தது
பேச்சு தொடரல;
ஊக்கம் கனிந்த்தது
உப்பு சுவைக்கல;

என்ன?


தண்ணீர் வேண்டும்....


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sat Nov 17, 2012 9:17 am

பக்தி:

இதயத்தில் உள்ள
இனிமையே
கடவுளின்
மீது கண்பது;

அவர் காலை
பிடித்து
இறுதி அடையும்
ஒரு உணர்வு...


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sun Nov 18, 2012 2:04 am

டீ கப்:


உணவு உண்ண ஆசை
அம்மா சுட்டதோ தோசை
உரையாடலில் முடிவில் பூஜை
தாகம் தணிக்க தண்ணீர் கூஜா
அதற்கு வேண்டும் டீ கப்..
பிறகு என் வாய் கப்சிப்...


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by ச. சந்திரசேகரன் Sun Nov 18, 2012 3:33 am

மேஜையில் தண்ணீர் வைத்து பக்தியோடு தேநீர் கோப்பை தந்த கவிதைகள் நன்று.


அச்சலாவின் கவிதைகள்... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sun Nov 18, 2012 9:51 am

ச. சந்திரசேகரன் wrote:மேஜையில் தண்ணீர் வைத்து பக்தியோடு தேநீர் கோப்பை தந்த கவிதைகள் நன்று.
நன்றி நண்பரே!!


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sun Nov 18, 2012 10:28 am

மேகம் :

எங்கோ கறுப்பு
மனமோ திறக்க
ஒரு அழகிய உருவம்.....


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by றினா Sun Nov 18, 2012 11:04 am

அச்சலா wrote:பக்தி:
இதயத்தில் உள்ள
இனிமையே
கடவுளின்
மீது கண்பது;

நல்ல கவிவரிகள்.
வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by பூவன் Sun Nov 18, 2012 1:20 pm

"அச்சலா அனைத்து கவிதைகளும் அருமை ..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அச்சலா wrote:தண்ணீர் :

தாகம் வந்தது
தணிக்க முடியல;
காரம் தெரிந்தது
கரைக்க முடியல;
பேரம் முடிந்தது
பேச்சு தொடரல;
ஊக்கம் கனிந்த்தது
உப்பு சுவைக்கல;

என்ன?


தண்ணீர் வேண்டும்....

தாகம் வந்து தவித்த போது
காரம் வந்து காரமான போது
பேரம் பாரம் ஆன போது
உப்பும் உவர்ப்பு ஆன போது

வந்தது கண்ணீர் .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Tue Nov 20, 2012 5:09 pm

சிறகு ஒடிந்து
சிலுவைக்கு போகும்
சிறு முள்-என் உடல்


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum