புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தாய் நிலமாகிய தமிழகத்திலேயே தமிழுக்கு எதிலும் மதிப்பில்லாச் சூழல் தான் பல காலமாக உள்ளது. கல்வியிலும் பணியிலும் நிர்வாகத்திலும் ஆலய வழிபாட்டிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. பெயர் சூட்டுவதில் இருந்து ஆரம்பமாகும் இந்த வேதனையான உண்மை தமிழர்களின் பல நிலைகளில் தொடர்கிறது.
பெயருக்கு முன்னால் குறிக்கப்படும் முதல் எழுத்து (இனிஷியல்) என்பது தமிழகக் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஒன்றாகும். குடும்ப உறவு முறை இன்னும் சிதையாமல் கட்டிக் காப்பாற்றப்படும்இந்தியாவில் இந்த முதல் எழுத்து என்பது இல்லாமல் ஒருவர் பெயர் எழுதினால் அவரை ஒவ்வாமைப் பார்வைகள் சூழும். இனிசியல் என்பதற்குத் தலையெழுத்து, தலைப்பெழுத்து ஆகிய சொற்களை முன்னோர் சிந்தித்திருக்கின்றனர். தலை என்பது முதன்மை என்னும் பொருளில் வரும் சொல். ‘எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்பது போல பெயருக்கு தலைப்பெழுத்தே முக்கியமாகக் கருதப்படுகிறது.
தந்தை பெயரின் முதல் எழுத்தை பெயரின் அடையாளமாகக் குறிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒன்றாகும். அந்த முதல் எழுத்தை தற்போதுள்ள நம் தமிழர்கள் பலர்- வேகமான முற்போக்கு வாதிகள்- அதனால்தான் தப்பித் தவறி தமிழில் தன் பெயரை எழுதிவிட்டாலும் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில், அரசு ஆவணங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதி தங்கள் பெயரை எழுதுகின்றனர். தமிழில் பெயர் எழுதுபவர்கள் கூட முன்னெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி விடுகின்றனர்.
ம.குமார் என்ற தனது பெயரை M.குமார் என்று எழுதுகின்றார்கள். பள்ளிக்கூட வருகைப் பதிவேடு தொடங்கி அனைத்து இடங்களிலும் இதே நிலைதான்.உலகில் வேறு எந்த மொழியினரும் அவர்கள் தலைப்பெழுத்தை வேற்று மொழியில் எழுதுவதில்லை. தங்கள் தாய்மொழியில்தான் எழுதுகிறார்கள். ஆனால் தமிழர்கள் மட்டுமே தன் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி அகமகிழ்கிறார்கள். மு.murugan என்பதைத் தவறென உணரும் தமிழர் M.முருகன் என்பதை தவறென அறியாமல் எழுதுகின்றனர்.
இந்தத் தவறுகளை செய்வதில் சில அரசியல்வாதிகளும் திரைப்படத் துறையினரும் முன்னணியில் உள்ளனர். காரணம் எண் கணிதம் முறை. ஒரு நடிகர் தன் பெயரையே சுருக்கி S.T.R. என்று மாறிவிட்டார். அரசியல்வாதிகளும் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டு மூன்று நான்கு ஆங்கில எழுத்துக்களாக தங்கள் பெயரை அழைப்பதில் பெருமை கொள்கிறார்கள். இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக உள்ளது.
ஆங்கிலத்தில் தலைப்பெழுத்து எழுதுவதால்நேரும் இன்னொரு குழப்பத்தை பலரும் அறிவதில்லை. K என்று ஆங்கில எழுத்தை எழுதி ஒருவர் தன் பெயரை எழுதுகிறார். K என்பது கண்ணனையும் குறிக்கும் காத்தமுத்துவையும் குறிக்கும். குறிலுக்கும் நெடிலுக்கும் ஆங்கில எழுத்து ஒன்றுதான். பெயர்கள் வேறு வேறாக இருந்தாலும் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதினால் ஒரே எழுத்துதான். க. அமுதன்என்றும் கா. எழிலன் என்றும் தமிழில் முதல் எழுத்தை குறிப்பிட்டால் இந்தக் குழப்பம் வராதே. ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதும் தமிழர்கள் இதை பரிசீலிப்பார்களாக.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. என்னவென்றால் ‘உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் முதலெழுத்தை, தமிழில்தான் எழுத வேண்டும்’ என்பதாகும். ஆனால் இதனை எத்தனை அரசு ஊழியர்கள் பின்பற்றினார்கள் என்று தெரியாது. சட்டம், உத்தரவு,ஆணை இவையெல்லாம் தான், தமிழர்க்கு தமிழ் உணர்வை ஊட்ட உதவும் கருவிகள் என்று எண்ணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் உணர்வு இயல்பாய் எழ வேண்டும். உணர்வில் கலந்த தமிழை கையெழுத்தாய், கையெழுத்தின் முதல் எழுத்தாய் வெளிப்படுத்த வேண்டும்.
முதல் எழுத்தையே தமிழில் எழுதாதவர்கள் எப்படி தமிழில் கையெழுத்து போடுவார்கள்? தமிழில் கையெழுத்திடுவது ஏளனம், ஆங்கிலக் கையொப்பம்தான் நமக்கு அறிவு இருப்பதைக் காட்டுகிறது என்று ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு பெருமிதப்படுகிறார்கள். இப்படி தன் ஆங்கில அறிவை வெளிக்காட்டிக்கொள்ள தமிழை ஒதுக்கிவைத்து விட்டு வங்கிக் காசோலைகள்,கடவுச் சீட்டு, அலுவலக ஆவணங்கள், பிற விண்ணப்பங்கள், ஓட்டுநர் உரிமம் என்று எல்லாவற்றிலும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இடுகிறார்கள் நம் தமிழகத்துத் தமிழர்கள்.
படிப்பறிவு இல்லாதவர்கள் கைநாட்டு வைக்கும்போது கொஞ்சம் படித்தவர்கூட அதை கேலியாகப் பார்ப்பார்கள். இப்போது தமிழில் கையெழுத்திட்டால் அது மதிப்புக் குறைவு என்று எண்ணிக் கொள்கிறார்கள். படிப்பறிவு இல்லாதவரையும்தமிழில் கையெழுத்திடுவோரையும் ஒரேகோட்டில் நிறுத்திப் பார்க்கும் சூழல் இன்னும் அகலவில்லை.
நாம் தேசத் தந்தை என்று போற்றும் காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர்தாயார் உடல் நலமில்லாமலிருந்தபோது 1915 ஆம் ஆண்டு, காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10ரூபாய் பண உதவி அனுப்பினார். அதில் காந்திஅடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார்.இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது, பெருமிதம் கொள்ள வேண்டியது.
“தாய்மொழியினை மதித்து வீழ்ந்த நாடுமில்லை
தாய்மொழியினை மிதித்து வாழ்ந்த நாடுமில்லை” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இதை நினைவில் நிறுத்துவோம்.
பெயருக்கு முன்னால் குறிக்கப்படும் முதல் எழுத்து (இனிஷியல்) என்பது தமிழகக் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஒன்றாகும். குடும்ப உறவு முறை இன்னும் சிதையாமல் கட்டிக் காப்பாற்றப்படும்இந்தியாவில் இந்த முதல் எழுத்து என்பது இல்லாமல் ஒருவர் பெயர் எழுதினால் அவரை ஒவ்வாமைப் பார்வைகள் சூழும். இனிசியல் என்பதற்குத் தலையெழுத்து, தலைப்பெழுத்து ஆகிய சொற்களை முன்னோர் சிந்தித்திருக்கின்றனர். தலை என்பது முதன்மை என்னும் பொருளில் வரும் சொல். ‘எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்பது போல பெயருக்கு தலைப்பெழுத்தே முக்கியமாகக் கருதப்படுகிறது.
தந்தை பெயரின் முதல் எழுத்தை பெயரின் அடையாளமாகக் குறிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒன்றாகும். அந்த முதல் எழுத்தை தற்போதுள்ள நம் தமிழர்கள் பலர்- வேகமான முற்போக்கு வாதிகள்- அதனால்தான் தப்பித் தவறி தமிழில் தன் பெயரை எழுதிவிட்டாலும் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில், அரசு ஆவணங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதி தங்கள் பெயரை எழுதுகின்றனர். தமிழில் பெயர் எழுதுபவர்கள் கூட முன்னெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி விடுகின்றனர்.
ம.குமார் என்ற தனது பெயரை M.குமார் என்று எழுதுகின்றார்கள். பள்ளிக்கூட வருகைப் பதிவேடு தொடங்கி அனைத்து இடங்களிலும் இதே நிலைதான்.உலகில் வேறு எந்த மொழியினரும் அவர்கள் தலைப்பெழுத்தை வேற்று மொழியில் எழுதுவதில்லை. தங்கள் தாய்மொழியில்தான் எழுதுகிறார்கள். ஆனால் தமிழர்கள் மட்டுமே தன் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி அகமகிழ்கிறார்கள். மு.murugan என்பதைத் தவறென உணரும் தமிழர் M.முருகன் என்பதை தவறென அறியாமல் எழுதுகின்றனர்.
இந்தத் தவறுகளை செய்வதில் சில அரசியல்வாதிகளும் திரைப்படத் துறையினரும் முன்னணியில் உள்ளனர். காரணம் எண் கணிதம் முறை. ஒரு நடிகர் தன் பெயரையே சுருக்கி S.T.R. என்று மாறிவிட்டார். அரசியல்வாதிகளும் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டு மூன்று நான்கு ஆங்கில எழுத்துக்களாக தங்கள் பெயரை அழைப்பதில் பெருமை கொள்கிறார்கள். இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக உள்ளது.
ஆங்கிலத்தில் தலைப்பெழுத்து எழுதுவதால்நேரும் இன்னொரு குழப்பத்தை பலரும் அறிவதில்லை. K என்று ஆங்கில எழுத்தை எழுதி ஒருவர் தன் பெயரை எழுதுகிறார். K என்பது கண்ணனையும் குறிக்கும் காத்தமுத்துவையும் குறிக்கும். குறிலுக்கும் நெடிலுக்கும் ஆங்கில எழுத்து ஒன்றுதான். பெயர்கள் வேறு வேறாக இருந்தாலும் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதினால் ஒரே எழுத்துதான். க. அமுதன்என்றும் கா. எழிலன் என்றும் தமிழில் முதல் எழுத்தை குறிப்பிட்டால் இந்தக் குழப்பம் வராதே. ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதும் தமிழர்கள் இதை பரிசீலிப்பார்களாக.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. என்னவென்றால் ‘உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் முதலெழுத்தை, தமிழில்தான் எழுத வேண்டும்’ என்பதாகும். ஆனால் இதனை எத்தனை அரசு ஊழியர்கள் பின்பற்றினார்கள் என்று தெரியாது. சட்டம், உத்தரவு,ஆணை இவையெல்லாம் தான், தமிழர்க்கு தமிழ் உணர்வை ஊட்ட உதவும் கருவிகள் என்று எண்ணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் உணர்வு இயல்பாய் எழ வேண்டும். உணர்வில் கலந்த தமிழை கையெழுத்தாய், கையெழுத்தின் முதல் எழுத்தாய் வெளிப்படுத்த வேண்டும்.
முதல் எழுத்தையே தமிழில் எழுதாதவர்கள் எப்படி தமிழில் கையெழுத்து போடுவார்கள்? தமிழில் கையெழுத்திடுவது ஏளனம், ஆங்கிலக் கையொப்பம்தான் நமக்கு அறிவு இருப்பதைக் காட்டுகிறது என்று ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு பெருமிதப்படுகிறார்கள். இப்படி தன் ஆங்கில அறிவை வெளிக்காட்டிக்கொள்ள தமிழை ஒதுக்கிவைத்து விட்டு வங்கிக் காசோலைகள்,கடவுச் சீட்டு, அலுவலக ஆவணங்கள், பிற விண்ணப்பங்கள், ஓட்டுநர் உரிமம் என்று எல்லாவற்றிலும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இடுகிறார்கள் நம் தமிழகத்துத் தமிழர்கள்.
படிப்பறிவு இல்லாதவர்கள் கைநாட்டு வைக்கும்போது கொஞ்சம் படித்தவர்கூட அதை கேலியாகப் பார்ப்பார்கள். இப்போது தமிழில் கையெழுத்திட்டால் அது மதிப்புக் குறைவு என்று எண்ணிக் கொள்கிறார்கள். படிப்பறிவு இல்லாதவரையும்தமிழில் கையெழுத்திடுவோரையும் ஒரேகோட்டில் நிறுத்திப் பார்க்கும் சூழல் இன்னும் அகலவில்லை.
நாம் தேசத் தந்தை என்று போற்றும் காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர்தாயார் உடல் நலமில்லாமலிருந்தபோது 1915 ஆம் ஆண்டு, காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10ரூபாய் பண உதவி அனுப்பினார். அதில் காந்திஅடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார்.இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது, பெருமிதம் கொள்ள வேண்டியது.
“தாய்மொழியினை மதித்து வீழ்ந்த நாடுமில்லை
தாய்மொழியினை மிதித்து வாழ்ந்த நாடுமில்லை” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இதை நினைவில் நிறுத்துவோம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|