புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பொதுவாக வயது அதிகரிக்கும் போது காணப்படும் நோய், இது எலும்பு புரை நோய் என்றும் கூறப்படுகிறது. இவ்வகை நோய்சார்ந்த பொதுமக்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு ராமகிருஷ்ணாமருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லியோ பெர்னால்டு பதிலளிக்கிறார்.
எலும்பு புரை நோய் என்பது என்ன? இதன் பாதிப்பு அனைவருக்கும் வருமா? (கார்த்தீஸ்வரன், கோவை)
எலும்புகளில் போதிய பலம் இல்லை என்றால் நம்மால் அன்றாடம் செய்யப்படும் வேலைகளை கூட சரியாக செய்ய முடியாமல் போய்விடும். எலும்பு உருக்கி மற்றும் எலும்பு புரை நோய் என்பது எலும்பின் பலம் குறைவது தான். அதாவது எலும்பில் தாது அடர்த்தி குறைந்து அதன் பலத்தை குறைத்துவிடும். இந்த பாதிப்பு அனைவருக்கும் வரும் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் விரைவாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோய் வருவதற்கான பொதுவான காரணங்கள் என்ன? (லதா, சூலூர்)
பொதுவாக பிறப்பு முதல் 30 வயது வரை எலும்பின் தாது உற்பத்தியும், வளர்ச்சியும் அதிகமாக இருப்பதால் எலும்பு பலத்துடன் தான் இருக்கும். அதுவே 30 முதல் 40 வயது வரை தாது உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஒரே அளவில் இருக்கும். 45 வயதுக்கு மேல் தாது உற்பத்தி குறைந்து எலும்பின் பலம் குறையும். வயது, சர்க்கரை, தைராய்டு, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் என்று இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. காரணங்கள் குறிப்பிட்டு சொல்ல இயலாது.பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம்.
என் மகள் 12ம் வகுப்பு படிக்கிறாள், உடல் உருவத்திற்கு மேல் அதிக எடைஇருக்கின்றது. தற்போது மூட்டு வலியால் மிகவும் பாதிக்கப்படுகின்றாள். இதற்கு எலும்பு புரை நோயாக இருக்குமோ? இந்த வயதில் இதுபோன்ற பாதிப்பு அவளின் எதிர்காலத்தை பாதித்து விடுமா என்று பயமாக உள்ளது?( உமா, கோவை)
பள்ளி பருவத்தில் எலும்பு புரை நோய் வருவதற்கு வாய்ப்பு என்பது இல்லை. இதற்காக பயப்பட தேவையில்லை.உங்கள் மகள் உடல் பருமனாக இருப்பதால் அதிக எடை காரணமாக கால் வலி ஏற்படலாம்அதனை முட்டி வலி என்று நினைத்து இருப்பீர்கள். உடல் பருமன் குறைப்பதற்கு தேவையானவற்றை செய்யுங்கள். உடல் பருமன் என்பது பல நோய்களுக்கு அடித்தளமாக உள்ளது. வருமுன் காப்பதே நல்லது. மூட்டு வலி என்றால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து தெளிவுபெறுங்கள்.
எலும்பு உருக்கி நோயினால் எதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்? ( ராஜா, ஈரோடு)
எலும்பு அதன் பலத்தை இழக்கும் பொழுது அது எளிதாகமுறிந்துவிடும். இந்தநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுக்கி மெதுவாக கீழே விழுந்தாலும் முதுகெலும்பு, இடுப்பு எலும்பு, மணிக்கட்டு உடைந்து விடும். உடைந்த எலும்புகள் மீண்டும் கூடுவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும். எலும்பு முறியும் அபாயம் இந்நோயில் அதிக அளவில் உள்ளது.
என் தாத்தா, தந்தை இருவருக்கும் எலும்பு உருக்கி நோய் இருந்தது. அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டு மிகுந்த சிரமப்பட்டார்கள் தற்போது எனக்கு வயது 40 தாண்டிவிட்டது. நடக்கும் போதும், பேருந்துகளில் பயணம் செய்யும் போதும் ஒரு வித பயத்துடனே இருக்கின்றேன்? நான் என்ன செய்வது ? (ராஜூ, கோவை)
நீங்கள் சொல்வது சரிதான். இதற்கு பயந்து பயனில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். டெக்ஸா ஸ்கேன்எடுத்து பார்ப்பதன் மூலம் எலும்பின் உறுதி தன்மை. வயதிற்கு தக்க உறுதி உள்ளதா? பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்று தெரிந்து விடும். அதன் பிறகு நீங்கள் தேவைப்பட்டால் கால்சியம், வைட்டமின் டி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.
நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகின்றேன். இங்கு
அடிக்கடி முதியவர்கள் எலும்பு முறிவு பாதிப்பால் சிரமப்படுகின்றனர். (ஆனந்த், பொள்ளாச்சி).
சரியான கேள்வி, பெரும்பாலும் முதியவர்களின் எலும்புகளில் பலம் இருக்காது. சிறிய அடி பட்டாலும் எலும்புகள் அதிகமாக பாதிக்கப்படும். முதியவர்கள் இருக்கும் இல்லம் மட்டும் அல்ல வீடுகளிலும் அவர்களுக்கு தகுந்த படி வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். கழிவறைகள் அவர்களுக்கு தகுந்தவாறும், மாடிபடிகளில் கைப்பிடிகள், அவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் கைப்பிடி அமைக்கவேண்டும், கழிவறைகளில் அதிகம் வலுக்காத டைல்ஸ் பயன்படுத்த வேண்டும், இரவு நேரங்களில் விளக்குகளை போடுவதற்கு அவர்களுக்கு எளிதான இடத்தில் வைக்கலாம்.அதே போன்று தேவையற்ற பொருட்களை அவர்கள் செல்லும் வழிதடத்தில் இருந்து அகற்றிவிடலாம்.
எலும்பு புரை நோய் என்பது என்ன? இதன் பாதிப்பு அனைவருக்கும் வருமா? (கார்த்தீஸ்வரன், கோவை)
எலும்புகளில் போதிய பலம் இல்லை என்றால் நம்மால் அன்றாடம் செய்யப்படும் வேலைகளை கூட சரியாக செய்ய முடியாமல் போய்விடும். எலும்பு உருக்கி மற்றும் எலும்பு புரை நோய் என்பது எலும்பின் பலம் குறைவது தான். அதாவது எலும்பில் தாது அடர்த்தி குறைந்து அதன் பலத்தை குறைத்துவிடும். இந்த பாதிப்பு அனைவருக்கும் வரும் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் விரைவாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோய் வருவதற்கான பொதுவான காரணங்கள் என்ன? (லதா, சூலூர்)
பொதுவாக பிறப்பு முதல் 30 வயது வரை எலும்பின் தாது உற்பத்தியும், வளர்ச்சியும் அதிகமாக இருப்பதால் எலும்பு பலத்துடன் தான் இருக்கும். அதுவே 30 முதல் 40 வயது வரை தாது உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஒரே அளவில் இருக்கும். 45 வயதுக்கு மேல் தாது உற்பத்தி குறைந்து எலும்பின் பலம் குறையும். வயது, சர்க்கரை, தைராய்டு, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் என்று இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. காரணங்கள் குறிப்பிட்டு சொல்ல இயலாது.பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம்.
என் மகள் 12ம் வகுப்பு படிக்கிறாள், உடல் உருவத்திற்கு மேல் அதிக எடைஇருக்கின்றது. தற்போது மூட்டு வலியால் மிகவும் பாதிக்கப்படுகின்றாள். இதற்கு எலும்பு புரை நோயாக இருக்குமோ? இந்த வயதில் இதுபோன்ற பாதிப்பு அவளின் எதிர்காலத்தை பாதித்து விடுமா என்று பயமாக உள்ளது?( உமா, கோவை)
பள்ளி பருவத்தில் எலும்பு புரை நோய் வருவதற்கு வாய்ப்பு என்பது இல்லை. இதற்காக பயப்பட தேவையில்லை.உங்கள் மகள் உடல் பருமனாக இருப்பதால் அதிக எடை காரணமாக கால் வலி ஏற்படலாம்அதனை முட்டி வலி என்று நினைத்து இருப்பீர்கள். உடல் பருமன் குறைப்பதற்கு தேவையானவற்றை செய்யுங்கள். உடல் பருமன் என்பது பல நோய்களுக்கு அடித்தளமாக உள்ளது. வருமுன் காப்பதே நல்லது. மூட்டு வலி என்றால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து தெளிவுபெறுங்கள்.
எலும்பு உருக்கி நோயினால் எதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்? ( ராஜா, ஈரோடு)
எலும்பு அதன் பலத்தை இழக்கும் பொழுது அது எளிதாகமுறிந்துவிடும். இந்தநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுக்கி மெதுவாக கீழே விழுந்தாலும் முதுகெலும்பு, இடுப்பு எலும்பு, மணிக்கட்டு உடைந்து விடும். உடைந்த எலும்புகள் மீண்டும் கூடுவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும். எலும்பு முறியும் அபாயம் இந்நோயில் அதிக அளவில் உள்ளது.
என் தாத்தா, தந்தை இருவருக்கும் எலும்பு உருக்கி நோய் இருந்தது. அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டு மிகுந்த சிரமப்பட்டார்கள் தற்போது எனக்கு வயது 40 தாண்டிவிட்டது. நடக்கும் போதும், பேருந்துகளில் பயணம் செய்யும் போதும் ஒரு வித பயத்துடனே இருக்கின்றேன்? நான் என்ன செய்வது ? (ராஜூ, கோவை)
நீங்கள் சொல்வது சரிதான். இதற்கு பயந்து பயனில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். டெக்ஸா ஸ்கேன்எடுத்து பார்ப்பதன் மூலம் எலும்பின் உறுதி தன்மை. வயதிற்கு தக்க உறுதி உள்ளதா? பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்று தெரிந்து விடும். அதன் பிறகு நீங்கள் தேவைப்பட்டால் கால்சியம், வைட்டமின் டி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.
நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகின்றேன். இங்கு
அடிக்கடி முதியவர்கள் எலும்பு முறிவு பாதிப்பால் சிரமப்படுகின்றனர். (ஆனந்த், பொள்ளாச்சி).
சரியான கேள்வி, பெரும்பாலும் முதியவர்களின் எலும்புகளில் பலம் இருக்காது. சிறிய அடி பட்டாலும் எலும்புகள் அதிகமாக பாதிக்கப்படும். முதியவர்கள் இருக்கும் இல்லம் மட்டும் அல்ல வீடுகளிலும் அவர்களுக்கு தகுந்த படி வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். கழிவறைகள் அவர்களுக்கு தகுந்தவாறும், மாடிபடிகளில் கைப்பிடிகள், அவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் கைப்பிடி அமைக்கவேண்டும், கழிவறைகளில் அதிகம் வலுக்காத டைல்ஸ் பயன்படுத்த வேண்டும், இரவு நேரங்களில் விளக்குகளை போடுவதற்கு அவர்களுக்கு எளிதான இடத்தில் வைக்கலாம்.அதே போன்று தேவையற்ற பொருட்களை அவர்கள் செல்லும் வழிதடத்தில் இருந்து அகற்றிவிடலாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|