புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...!
Page 1 of 1 •
சென்னை: நல்ல விசயம் நடக்குதுன்னா கறை கூட நல்லதுதான்... இது பிரபலமான விளம்பர வாசகம். துணி துவைக்கும் பவுடருக்கான இந்த வாசகம்தான் இப்போது மின்வெட்டுக்கும் பொருந்தி வருகிறது.
அருள்மிகு கரண்டு சாமி
சென்னை நீங்கலாக இப்பொழுதெல்லாம் கரண்டை கடவுளுக்குச் சமமாகத்தான் கருதுகின்றனர். தீபாவளி தினம் தவிர பிற நாட்களில் கிராமங்களில் 4 அல்லது 5 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் கைதான் கேதான் ஃபேன். பனை விசிறியும், நியூஸ் பேப்பரும்தான் உதவி புரிந்தது. இந்த மின்வெட்டுப் பிரச்சினையினால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அம்மியும், ஆட்டுக்கல்லும்...
மின்வெட்டினால் வீட்டு சமையலில் மீண்டும் பழைய முறை எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது. விலையில்லா மிக்ஸியும், கிரைண்டரும் பரண்மேல் தூங்கிக் கொண்டிருக்க அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்து வைத்த சமையல்தான் கிராமங்களில் மணக்கிறது. இதனால் சத்தோடு, கிராமத்து பெண்கள் மீண்டும் ஆரோக்கியத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஏங்க, திண்ணைக்கு வாங்க பேசலாம்
முன்பெல்லாம் வீட்டுத் திண்ணைகள் அமர்ந்து பெரியவர்கள் கதை சொல்ல சிறுசுகள் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். டிவி வந்தபிறகு சின்னக்குழந்தைகள் கார்டூன் சேனலுக்கும், பெரியவர்கள் சீரியல் பார்க்கவும் சென்றுவிடவே திண்ணைகள் காலியாக கிடந்தன. இப்போது மின்வெட்டினால் காற்றாட திண்ணையில் அமர்ந்து கதை பேசுவதை மீண்டும் பார்க்க, அனுபவிக்க முடிகிறது.
தண்டட்டி பாட்டியின் சீரியலுக்கு தடா
கடந்த பத்து ஆண்டுகளாக சீரியலே கதியாக கிடந்த தாய்மார்கள், பாட்டிமார்கள் எல்லோரும் மின்வெட்டுப் பிரச்சினையினால் டிவிக்கு லீவ் விட்டுவிட்டு நூலகங்களை நாடிச் செல்லத் தொடங்கிவிட்டனர். எல்லோர் வீட்டிலும் ஏதாவது நல்ல புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டிருக்கின்றனர். படிக்காத பாட்டிகள் அந்த புத்தகங்களில் உள்ள கதைகளை படிக்கச் சொல்லி கேட்கின்றனர்.
கபடியும், கிளித்தட்டும்...
90களில் சன் டிவி, ராஜ்டிவி உள்ளிட்ட சேட்டிலைட் சேனல்கள் வரும் வரை டிவி பார்க்க சிறுவர்கள் யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மாலை நேரத்தில் ஆண் குழந்தைகள் கபடியும், பெண் குழந்தைகள் கிளித்தட்டு, பாண்டி, பல்லாங்குழி என ஆடி பொழுதை போக்குவார்கள். ஆனால் டிவிகளின் வருகை இவற்றை மண்ணோடு மண்ணாக்கிவிட்டது. ஆனால் மின்வெட்டுப் பிரச்சினையினால் கிராமங்களில் மீண்டும் இந்த விளையாட்டுக்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. பள்ளி முடிந்து வந்த உடன் குழந்தைகள் மீண்டும் ஓடி ஆடி விளையாடுவதால் அவர்கள் ஆரோக்கியத்திற்குத் திரும்பி வருகின்றனர் என்பதே உண்மை.
இதை பார்க்கும் போது நல்லது நடக்குதுன்னா.... நாலு நாளுக்கு மின் வெட்டு இருந்தா கூட நல்லதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது.
அருள்மிகு கரண்டு சாமி
சென்னை நீங்கலாக இப்பொழுதெல்லாம் கரண்டை கடவுளுக்குச் சமமாகத்தான் கருதுகின்றனர். தீபாவளி தினம் தவிர பிற நாட்களில் கிராமங்களில் 4 அல்லது 5 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் கைதான் கேதான் ஃபேன். பனை விசிறியும், நியூஸ் பேப்பரும்தான் உதவி புரிந்தது. இந்த மின்வெட்டுப் பிரச்சினையினால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அம்மியும், ஆட்டுக்கல்லும்...
மின்வெட்டினால் வீட்டு சமையலில் மீண்டும் பழைய முறை எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது. விலையில்லா மிக்ஸியும், கிரைண்டரும் பரண்மேல் தூங்கிக் கொண்டிருக்க அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்து வைத்த சமையல்தான் கிராமங்களில் மணக்கிறது. இதனால் சத்தோடு, கிராமத்து பெண்கள் மீண்டும் ஆரோக்கியத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஏங்க, திண்ணைக்கு வாங்க பேசலாம்
முன்பெல்லாம் வீட்டுத் திண்ணைகள் அமர்ந்து பெரியவர்கள் கதை சொல்ல சிறுசுகள் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். டிவி வந்தபிறகு சின்னக்குழந்தைகள் கார்டூன் சேனலுக்கும், பெரியவர்கள் சீரியல் பார்க்கவும் சென்றுவிடவே திண்ணைகள் காலியாக கிடந்தன. இப்போது மின்வெட்டினால் காற்றாட திண்ணையில் அமர்ந்து கதை பேசுவதை மீண்டும் பார்க்க, அனுபவிக்க முடிகிறது.
தண்டட்டி பாட்டியின் சீரியலுக்கு தடா
கடந்த பத்து ஆண்டுகளாக சீரியலே கதியாக கிடந்த தாய்மார்கள், பாட்டிமார்கள் எல்லோரும் மின்வெட்டுப் பிரச்சினையினால் டிவிக்கு லீவ் விட்டுவிட்டு நூலகங்களை நாடிச் செல்லத் தொடங்கிவிட்டனர். எல்லோர் வீட்டிலும் ஏதாவது நல்ல புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டிருக்கின்றனர். படிக்காத பாட்டிகள் அந்த புத்தகங்களில் உள்ள கதைகளை படிக்கச் சொல்லி கேட்கின்றனர்.
கபடியும், கிளித்தட்டும்...
90களில் சன் டிவி, ராஜ்டிவி உள்ளிட்ட சேட்டிலைட் சேனல்கள் வரும் வரை டிவி பார்க்க சிறுவர்கள் யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மாலை நேரத்தில் ஆண் குழந்தைகள் கபடியும், பெண் குழந்தைகள் கிளித்தட்டு, பாண்டி, பல்லாங்குழி என ஆடி பொழுதை போக்குவார்கள். ஆனால் டிவிகளின் வருகை இவற்றை மண்ணோடு மண்ணாக்கிவிட்டது. ஆனால் மின்வெட்டுப் பிரச்சினையினால் கிராமங்களில் மீண்டும் இந்த விளையாட்டுக்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. பள்ளி முடிந்து வந்த உடன் குழந்தைகள் மீண்டும் ஓடி ஆடி விளையாடுவதால் அவர்கள் ஆரோக்கியத்திற்குத் திரும்பி வருகின்றனர் என்பதே உண்மை.
இதை பார்க்கும் போது நல்லது நடக்குதுன்னா.... நாலு நாளுக்கு மின் வெட்டு இருந்தா கூட நல்லதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது.
-தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GuestGuest
பெண்களுக்கு சரி தான் .. ஆனால் பணம் சம்பாதிக்கும் ஆண்களுக்குதான் பிரச்சனை ...
தொழில்கள் முடங்கி விட்டன , வறுமை வாட்டுகிறது என்பதை இந்த தீபாவளி சொல்லி சென்றது
தொழில்கள் முடங்கி விட்டன , வறுமை வாட்டுகிறது என்பதை இந்த தீபாவளி சொல்லி சென்றது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மீண்டும் பழையதை நினைத்து பார்க்க சொல்கிறது.! இப்படி எழுதிதான் நம்முடைய மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்..!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இப்படிஎல்லாம் கதறும் மனங்களை ஆசுவாச படுத்தி கொள்ள வேண்டியது தான்
- Sponsored content
Similar topics
» மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!
» தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(
» 12 மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் !
» அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு !
» தொடர் மின் வெட்டு எதனால்?
» தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(
» 12 மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் !
» அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு !
» தொடர் மின் வெட்டு எதனால்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|