புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கண்ட தீபாவளி...!!!
Page 1 of 1 •
வண்ணமடித்த வீடுகளை
சன்னல்களும்,சோபாவும்
புத்தாடையணிந்து அழகூட்ட..
தீபாவளித் தள்ளுபடியில்
விரும்பியழைத்த விருந்தாளிகளாய்
வீட்டு உபயோகப்பொருட்கள்..
சாமந்தியும், ரோசாவும்
சரம் சரமாய் கதவுகளை அலங்கரிக்க..
கோலங்களில் மலர்ந்த மலருக்கு
வண்ணமடித்து...
கண்ணாடிப்பாத்திரத்து நீரில்
கண்ணுக்கழகாய் நீச்சலடித்து
மனம் கவரும் மணம்வீசும் மலர்கள்...
வானவில்லுக்குப் போட்டியாய்
வண்ண வண்ண விளக்குகள்
வீடுகளிலும், வீதிகளிலும் ஒளிர..
மேகத்தை முற்றுகையிடும்
பட்டாசுப்புகைகள்..
ஆகாயத்தில் அரங்கேறும்
வானவேடிக்கையில்
இடியும், மின்னலும்
இருக்குமிடமறியாதுபோக...
எங்கும் கண்ணைப்பறிக்கும்
வண்ண உடைகள்..
அலங்கார விளக்குகள்..
வெ(இ)டியோசை...
இறைந்துகிடக்கும் காகிதங்கள்...
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும்
குழந்தைகள்..
பட்டாசுகளோடு பவனிவரும் இளைஞர்கள்
இனிப்புவகைகளை இங்குமங்கும்
எடுத்துச் செல்லும் மகளிர்களென
தெருவெங்கும் காட்சியளிக்க...
இத்துனை மகிழ்ச்சியினிலும்
ஏதோ ஒரு இழப்பை உணர்கிறது மனம்...
இரண்டுநாள் முன்பே
இங்குமங்கும் அலைந்து
மருதாணிப்பறித்து மைய அரைத்து
கரங்களை அலங்கரிக்கும் பெண்களில்லாமல்..
அதிகாலையெழுந்து எண்ணெய்த்தேய்த்து
புத்தாடை உடுத்தி
அண்டை அசலாருக்கு
அவர்தம்வீட்டுப்பலகாரங்களை மகிழ்வாய்ப்பகிர்ந்து..
தன்வீட்டுப்பலகாரத்தைப்பட்டியலிட்டு..
புத்தாடையெடுத்த வரலாற்றைப் பேசும்
பெண்களின் குரல்களும்,
குழந்தைகளின் குதூகளமும் இல்லாமல்..
பெரியவர்களின் காலில் விழுந்துவணங்கி
அவர்கொடுக்கும் பணத்தைப் பொக்கிசமாய்
பாதுகாக்காமல்..
பூக்கூடையெடுத்து குடும்பத்தோடு
கோயிலுக்கு செல்லாமல்..
பலவீட்டுப்பலகாரத்தில் ருசிபார்த்து
இது நல்லாருக்குனு சுவைத்துப்பார்த்து தனக்கென
எடுத்துவைக்கும் குழந்தைகளின் செயல்களில்லாமல்..
இருப்பவர்க்கு இருப்பவர் தகுதியறிந்து
தரம்பிரித்துக் கடையில் வாங்கிய
அலங்கார அட்டைப்பெட்டியில் அடங்கியிருக்கும்
உலர்ந்த பழங்களும், இனிப்புகளும்
எள்ளிநகையாடுகின்றன சுவைப்பவர் இன்றி...!!
சன்னல்களும்,சோபாவும்
புத்தாடையணிந்து அழகூட்ட..
தீபாவளித் தள்ளுபடியில்
விரும்பியழைத்த விருந்தாளிகளாய்
வீட்டு உபயோகப்பொருட்கள்..
சாமந்தியும், ரோசாவும்
சரம் சரமாய் கதவுகளை அலங்கரிக்க..
கோலங்களில் மலர்ந்த மலருக்கு
வண்ணமடித்து...
கண்ணாடிப்பாத்திரத்து நீரில்
கண்ணுக்கழகாய் நீச்சலடித்து
மனம் கவரும் மணம்வீசும் மலர்கள்...
வானவில்லுக்குப் போட்டியாய்
வண்ண வண்ண விளக்குகள்
வீடுகளிலும், வீதிகளிலும் ஒளிர..
மேகத்தை முற்றுகையிடும்
பட்டாசுப்புகைகள்..
ஆகாயத்தில் அரங்கேறும்
வானவேடிக்கையில்
இடியும், மின்னலும்
இருக்குமிடமறியாதுபோக...
எங்கும் கண்ணைப்பறிக்கும்
வண்ண உடைகள்..
அலங்கார விளக்குகள்..
வெ(இ)டியோசை...
இறைந்துகிடக்கும் காகிதங்கள்...
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும்
குழந்தைகள்..
பட்டாசுகளோடு பவனிவரும் இளைஞர்கள்
இனிப்புவகைகளை இங்குமங்கும்
எடுத்துச் செல்லும் மகளிர்களென
தெருவெங்கும் காட்சியளிக்க...
இத்துனை மகிழ்ச்சியினிலும்
ஏதோ ஒரு இழப்பை உணர்கிறது மனம்...
இரண்டுநாள் முன்பே
இங்குமங்கும் அலைந்து
மருதாணிப்பறித்து மைய அரைத்து
கரங்களை அலங்கரிக்கும் பெண்களில்லாமல்..
அதிகாலையெழுந்து எண்ணெய்த்தேய்த்து
புத்தாடை உடுத்தி
அண்டை அசலாருக்கு
அவர்தம்வீட்டுப்பலகாரங்களை மகிழ்வாய்ப்பகிர்ந்து..
தன்வீட்டுப்பலகாரத்தைப்பட்டியலிட்டு..
புத்தாடையெடுத்த வரலாற்றைப் பேசும்
பெண்களின் குரல்களும்,
குழந்தைகளின் குதூகளமும் இல்லாமல்..
பெரியவர்களின் காலில் விழுந்துவணங்கி
அவர்கொடுக்கும் பணத்தைப் பொக்கிசமாய்
பாதுகாக்காமல்..
பூக்கூடையெடுத்து குடும்பத்தோடு
கோயிலுக்கு செல்லாமல்..
பலவீட்டுப்பலகாரத்தில் ருசிபார்த்து
இது நல்லாருக்குனு சுவைத்துப்பார்த்து தனக்கென
எடுத்துவைக்கும் குழந்தைகளின் செயல்களில்லாமல்..
இருப்பவர்க்கு இருப்பவர் தகுதியறிந்து
தரம்பிரித்துக் கடையில் வாங்கிய
அலங்கார அட்டைப்பெட்டியில் அடங்கியிருக்கும்
உலர்ந்த பழங்களும், இனிப்புகளும்
எள்ளிநகையாடுகின்றன சுவைப்பவர் இன்றி...!!
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சோகம் சொல்லும் தீபாவளிக் கவிதை சூப்பர்...
எளிய வார்த்தைகளில் இதயம் கனக்க வைக்கும் வரிகள் வார்த்தைகள்...
உணர்வுகள் உருண்டோடும் கவிதை நன்று காயத்ரி வைத்யநாதன்...
எளிய வார்த்தைகளில் இதயம் கனக்க வைக்கும் வரிகள் வார்த்தைகள்...
உணர்வுகள் உருண்டோடும் கவிதை நன்று காயத்ரி வைத்யநாதன்...
தீபாவளி நிகழ்வுகளை அருமையாக சொன்ன விதம் மனத்தைக் கொள்ளை கொண்டது.
ஆனால் அவல நிலை சூழலையும் உடன் சொன்னது சிந்திக்க வைக்கிறது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
ஆனால் அவல நிலை சூழலையும் உடன் சொன்னது சிந்திக்க வைக்கிறது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|