ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டல் 108

3 posters

Go down

வேண்டல் 108 Empty வேண்டல் 108

Post by செரின் Mon Oct 12, 2009 3:31 pm

ஓம் அகந்தை அழித்து அருளே
ஓம் அச்சம் நீக்கி அருளே
ஓம் அஞ்சலென அருளே
ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே
ஓம் அடைக்கலம் தந்து அருளே
ஓம் அமருலகு சேர்த்து அருளே
ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே
ஓம் அபயம் அருளே
ஓம் அவா அறுத்து அருளே
ஓம் அழுக்காறு நீக்கி அருளே
ஓம் அழுதவர் கண்ணீர் துடைத்து அருளே
ஓம் அறியாமை அகற்றி அருளே
ஓம் அன்பும் அறமும் வளர்த்து அருளே
ஓம் ஆசு நீக்கி அருளே
ஓம் ஆசைகளை அறுத்து அருளே
ஓம் இடர் களைந்து அருளே
ஓம் இம்மை மறுமை அளித்து அருளே
ஓம் இருள்மாயப் பிறப்பு அறுத்து அருளே
ஓம் இன்னருள் சுரந்து அருளே
ஓம் இன்னல் தீர்த்து அருளே
ஓம் இன்பம் தழைக்க அருளே
ஓம் இன்மொழி தந்து அருளே
ஓம் ஈயென இரவா நிலை தந்து அருளே
ஓம் உயர்வு அளித்து அருளே
ஓம் உலோபம் நீக்கி அருளே
ஓம் உறுபசி அழித்து அருளே
ஓம் உறுபிணி ஒழித்து அருளே
ஓம் ஊக்கம் தந்து அருளே
ஓம் ஊழித் தொல்வினை அறுத்து அருளே
ஓம் ஊனம் நீக்கி அருளே
ஓம் எப்பிறப்பும் மறவாமை தந்து அருளே
ஓம் எம பயம் நீக்கி அருளே
ஓம் ஏக்கம் தீர்த்து அருளே
ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே
ஓம் ஏழைக்கு இறங்கி அருளே
ஓம் ஏற்றம் அருள்வாய்
ஓம் ஐம்புலன் அடக்க அருளே
ஓம் ஐயம் தீர்த்து அருளே
ஓம் என்மலம் அறுத்து அருளே
ஓம் என்னாவி காத்து அருளே
ஓம் என்றும் இன்பம் தழைக்க அருளே
ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே
ஓம் ஓவாபிணி ஒழித்து அருளே
ஓம் குரோதம் ஒழித்து அருளே
ஓம் குலம் காத்து அருளே
ஓம் குறளை களைந்து அருளே
ஓம் குறைகள் களைந்து அருளே
ஓம் கேடுகள் களைந்து அருளே
ஓம் கொடுமை அழித்து அருளே
ஓம் கொடையுள்ளம் கொண்டு அருளே
ஓம் சிக்கல் தீர்த்து அருளே
ஓம் சித்தத்தே நடம் ஆடி அருளே
ஓம் சித்தி தந்து அருளே
ஓம் சிந்தை தெளியவைத்து அருளே
ஓம் சிவகதி தந்து அருளே
ஓம் சினத்தை வேறுடன் அறுத்து அருளே
ஓம் சீர் அருளே
ஓம் சூலை தீர்த்து அருளே
ஓம் செருக்கு அழித்து அருளே
ஓம் செல்வம் அருளே
ஓம் சேவடி சிந்தையில் வைக்க அருளே
ஓம் சோர்வு அகற்றி அருளே
ஓம் ஞானம் தந்து அருளே
ஓம் தத்துவ ஞானம் தந்து அருளே
ஓம் தவநெறி சேர்த்து அருளே
ஓம் தளரா மனம் தந்து அருளே
ஓம் தனமும் கல்வியும் தந்து அருளே
ஓம் தன்னையறியும் வழிகாட்டி அருளே
ஓம் தீவினை தீர்த்து அருளே
ஓம் துதிப்போர்க்கு அருள்வாய்
ஓம் துயர் எல்லாம் துடைத்து அருளே
ஓம் நலமெலாம் நல்கி அருளே
ஓம் நித்திரை நீக்கி அருளே
ஓம் பகை போக்கி அருளே
ஓம் பணிந்தோர்க்குப் பங்குடன் அருளே
ஓம் பணிந்தார் பாவங்கள் தீர்த்து அருளே
ஓம் பந்தபாசம் களைந்து அருளே
ஓம் பரகதி அருள்வாய்
ஓம் பழி தீர்த்து அருளே
ஓம் பற்றிலா நெஞ்சம் தந்து அருளே
ஓம் பற்றியவினைகள் போக்கி அருளே
ஓம் பாவம் அழித்து அருளே
ஓம் பிணி தீர்த்த்து அருளே
ஓம் பிணியிலா வழ்வு தந்து அருளே
ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தந்து அருளே
ஓம் பிறப்பு இறப்பு அறுத்து அருளே
ஓம் மதம் நீக்கி அருளே
ஓம் மதிநலம் தந்து அருளே
ஓம் மயக்கம் தீர்த்து அருளே
ஓம் மறவா நினைவைத் தந்து அருளே
ஓம் மன மருட்சி நீக்கி அருளே
ஓம் மாண்புடைய நெறி தந்து அருளே
ஓம் முத்தி தந்து அருளே
ஓம் மும்மலம் அழித்து அருளே
ஓம் மேன்மை தந்து அருளே
ஓம் மோனத்தே ஒளி காட்டி அருளே
ஓம் வஞ்சம் நீக்கி அருளே
ஓம் வரங்கள் தந்து அருளே
ஓம் வல்வினை தீர்த்து அருளே
ஓம் வளமெலாம் தந்து அருளே
ஓம் வறுமை ஒழித்து அருளே
ஓம் வார்வினை தீர்த்து அருளே
ஓம் விடாமுயற்சி தந்து அருளே
ஓம் விரும்பியன எல்லாம் தந்து அருளே
ஓம் வெம்பவம் நீக்கி அருளே
ஓம் வெம்மைகள் நீக்கி அருளே
ஓம் வெகுளி அறுத்து அருளே
ஓம் வெற்றி தந்து அருளே
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வேண்டல் 108 Empty Re: வேண்டல் 108

Post by தாமு Mon Oct 12, 2009 3:37 pm

அருமை அருமை நல்ல சிந்தனை செரின்... வேண்டல் 108 677196 வேண்டல் 108 677196 வேண்டல் 108 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வேண்டல் 108 Empty Re: வேண்டல் 108

Post by யமுனாஸ் Mon Oct 12, 2009 3:38 pm

இந்த om potrikal எந்த kadavulukku?


யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

வேண்டல் 108 Empty Re: வேண்டல் 108

Post by யமுனாஸ் Mon Oct 12, 2009 3:40 pm

இங்கு வாழும் மிருகங்கள் இடையே இப்படி இருந்தால் சரியாகுமா ?

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

வேண்டல் 108 Empty Re: வேண்டல் 108

Post by செரின் Mon Oct 12, 2009 3:43 pm

yamuna wrote:இங்கு வாழும் மிருகங்கள் இடையே இப்படி இருந்தால் சரியாகுமா ?

யமுனா

இதன் மூலம் எங்களை நாங்கள் வழப்படுத்தலாமே யமுனா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வேண்டல் 108 Empty Re: வேண்டல் 108

Post by தாமு Mon Oct 12, 2009 3:49 pm

yamuna wrote:இங்கு வாழும் மிருகங்கள் இடையே இப்படி இருந்தால் சரியாகுமா ?

யமுனா



இதன் மூலம் எங்களை நாங்கள் வழப்படுத்தலாமே யமுனா

வேண்டல் 108 67637 வேண்டல் 108 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வேண்டல் 108 Empty Re: வேண்டல் 108

Post by யமுனாஸ் Mon Oct 12, 2009 3:52 pm

நாம் வளமில்லாம் இருக்கிறோம் என யார் சொன்னது அறிவு மற்றும் அன்பு இதில் நமக்கு நிகர் தமிழர் தான், நாட்டிலும் வளம் உண்டு நாம் மக்களிடம் வளம் உண்டு அனால் இப்பொழுது மிருகங்களிடம் தான் நற்பண்புகளை வளர்க வேண்டும் சேரின்



யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

வேண்டல் 108 Empty Re: வேண்டல் 108

Post by செரின் Mon Oct 12, 2009 3:58 pm

யாருமே 100 வீதம் பூரணமானவர்கள் அல்ல யமுனா. நம் ஏல்லோரிடமும் வளப்படுத்த வேண்டிய ஏதோ ஒன்று எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வேண்டல் 108 Empty Re: வேண்டல் 108

Post by யமுனாஸ் Mon Oct 12, 2009 4:05 pm

ஆம், இருப்பினும் மிருகங்களிடையே வாழும் வல்லமை தாராயோ , அம்மா சிவசக்தி என கேட்க வேண்டியது தான் முதல வேண்டுதல் செரின்,
யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

வேண்டல் 108 Empty Re: வேண்டல் 108

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum