புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
by D. sivatharan Today at 10:47 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சைக்கார வேடத்தில் நுழைந்து சான்ஸ் பெற்ற ஜெமினி கணேசன்!
Page 1 of 1 •
நவ., 17 - ஜெமினி கணேசன் பிறந்த நாள்
திரை உலகில் முன்பு கதாநாயகனாக வர வேண்டுமெனில், அழகான தோற்றமும், நல்ல குரல் வளமும் இருந்தால் தான், வா#ப்பு கிடைக்கும். அதற்காக பலர் சுமாரான தோற்றம் இருந்தாலும், அழகாக தெரியுமாறு ஒப்பனையுடன் போட்டோ எடுத்து காண்பித்து வாய்ப்பு தேடுவோரை அறிந்திருக்கிறோம்.
ஆனால், உண்மையிலேயே அழகான தோற்றமுள்ள ஜெமினி கணேசன், ஒரு முக்கியமான பட வாய்ப்புக்காக, தன் தோற்றத்தை மாற்றி, அருவருப்பான பிச்சைக்காரர் போன்ற வேடத்தோடு சென்று, வாய்ப்பு கேட்டு வெற்றியும் பெற்றார்.
ஆரம்ப காலத்தில், ஜெமினி ஸ்டுடியோவில் நிர்வாகப் பொறுப்பு பணியில் இருந்த போது, அவருக்கு நடிப்பு மேல் தான் ஆசை இருந்தது. அதனால், ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகி, நாராயணன் கம்பெனியில், மாதம், 1,000 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க அழைத்த போது, தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். முதல் படம், தாய் உள்ளம். வில்லன் வேடம் தான் கிடைத்தது. அடுத்து, மூன்று பிள்ளைகள் என்ற படம், 60 யானைகளுக்கு <நடுவில், இவர் நடித்த காட்சி, கோழிக் கோட்டில் படமாக்கப்பட்டது. பயமில்லாமல் நடித்து பாராட்டைப் பெற்றார்.
தொடர்ந்து, நாராயணன் கம்பெனியின் உரிமையாளர் நாராயணன் ஐயங்கார், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டார். அதில் கதைப்படி கதாநாயகனுக்கு, வீரம் நிறைந்த வாலிபன் மற்றும் கூன் விழுந்து, அருவருப்பான முகம் கொண்ட இரு வேறுபட்ட வேடம். அதை அழகான தோற்றம் கொண்ட ஜெமினி கணேசனால் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்டார் தயாரிப்பாளர்.
இதை அறிந்த ஜெமினி கணேசன் ஒரு தந்திரம் செய்தார். அவரே ஒரு மேக்கப் மேனிடம் சென்று, கூன் விழுந்து அருவருப்பான பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டார்.
அந்த தோற்றத்துடன், காலை நேரத்தில் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் நின்றார். ஏதோ பிச்சைக்காரன் என நினைத்து, அந்த வீட்டில் இருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென்று வீட்டிற்கு உள்ளேயே நுழைந்து விட்டார்.
அந்த சமயத்தில், கம்பெனி முதலாளி நாராயண ஐயங்கார், ஜெமினியை அடையாளம் தெரியாமல் பிச்சைக்காரர் என நினைத்து, திட்டி, வெளியே போகுமாறு விரட்டினார். நிலைமை விபரீதமாகும் முன், வேறு வழி இல்லாமல், "நான் தாங்க கணேசன்...' என்று வேடத்தை கலைத்து, சிரித்தபடி நின்ற ஜெமினியை பார்த்து, பிரமித்து போனார் தயாரிப்பாளர்.
"நீங்க என் மீது சந்தேகப்பட்டீர்கள் இல்லையா? கூன் வேடத்திற்கு நான் பொருத்தமானவன் என்று, நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான், நான் அப்படி நடித்தேன்...' என்று சொன்ன போது, ஜெமினியை கட்டி அணைத்துக் கொண்டார். "கண்டிப்பாக நீதான் நடிக்கிறாய்...' என்று உறுதி அளித்தார். அஞ்சலி தேவியுடன், ஜோடி சேர்ந்து நடித்த, கணவனே கண்கண்ட தெய்வம் வெள்ளி விழா கொண்டாடி, சாதனை படைத்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்திற்கு, முதலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, ஜெமினியை தேடி வந்தனர். " என்னால் நடிக்க முடியவில்லை...' என எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் தான் ஒப்புக்கொள்வேன்...' என்று டைரக்டர் பி.ஆர்.பந்துலுவிடம் சொல்லி விட்டார் ஜெமினி. அவரும் கடிதத்தோடு வந்த பின்தான், நடிக்க ஒப்புக் கொண்டார்.
இப்போதெல்லாம் ஒரு நடிகர், நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை, மறைமுகமாக தட்டி பறித்து, இன்னொரு நடிகர், நடிகை அதில் நடிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த காலத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒரு உதாரணம்.
தன் ரசிகர்களின் குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களுக்கு தவறாமல் சென்று வாழ்த்தும் வழக்கம் உடையவர் ஜெமினி. சிறிதும் பந்தா இல்லாமல் பழகும் அவரின் அன்புக்கு, ரசிகர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல், குழந்தைகள் வரை ஜெமினி மீது பாசம் வைத்தனர்.
சினிமா வாய்ப்புகள் இல்லாத கடைசி காலத்திலும், அவரது மூத்த ரசிகர்கள், ஜெமினி கணேசன், பிறந்த நாளன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று, கேக் வெட்டச் சொல்லி, பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்வர்.
அவர் காலமான பின்னும், அவரது ரசிகர்கள் மறக்காமல் ஜி.ஜி.மருத்துவமனை வளாகத்தில், ஜெமினி கணேசன் மகள் கமலா முன்னிலையில் கூடி, பிறந்த நாள், நினைவு நாள் தினத்தில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அன்பை செலுத்தி வருகின்றனர்.
ஜெமினி ரசிகர்களது ஒரே கோரிக்கை என்னவெனில், திரை உலகில் மூவேந்தர்களாக திகழ்ந்தவர்களில், எம்.ஜி.ஆர்., - சிவாஜி இருவருக்கும் சிலைகள் உண்டு. அதே போன்று ஜெமினி கணேசனுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று அரசுக்கும், நடிகர் சங்கத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
திரை உலகில் முன்பு கதாநாயகனாக வர வேண்டுமெனில், அழகான தோற்றமும், நல்ல குரல் வளமும் இருந்தால் தான், வா#ப்பு கிடைக்கும். அதற்காக பலர் சுமாரான தோற்றம் இருந்தாலும், அழகாக தெரியுமாறு ஒப்பனையுடன் போட்டோ எடுத்து காண்பித்து வாய்ப்பு தேடுவோரை அறிந்திருக்கிறோம்.
ஆனால், உண்மையிலேயே அழகான தோற்றமுள்ள ஜெமினி கணேசன், ஒரு முக்கியமான பட வாய்ப்புக்காக, தன் தோற்றத்தை மாற்றி, அருவருப்பான பிச்சைக்காரர் போன்ற வேடத்தோடு சென்று, வாய்ப்பு கேட்டு வெற்றியும் பெற்றார்.
ஆரம்ப காலத்தில், ஜெமினி ஸ்டுடியோவில் நிர்வாகப் பொறுப்பு பணியில் இருந்த போது, அவருக்கு நடிப்பு மேல் தான் ஆசை இருந்தது. அதனால், ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகி, நாராயணன் கம்பெனியில், மாதம், 1,000 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க அழைத்த போது, தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். முதல் படம், தாய் உள்ளம். வில்லன் வேடம் தான் கிடைத்தது. அடுத்து, மூன்று பிள்ளைகள் என்ற படம், 60 யானைகளுக்கு <நடுவில், இவர் நடித்த காட்சி, கோழிக் கோட்டில் படமாக்கப்பட்டது. பயமில்லாமல் நடித்து பாராட்டைப் பெற்றார்.
தொடர்ந்து, நாராயணன் கம்பெனியின் உரிமையாளர் நாராயணன் ஐயங்கார், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டார். அதில் கதைப்படி கதாநாயகனுக்கு, வீரம் நிறைந்த வாலிபன் மற்றும் கூன் விழுந்து, அருவருப்பான முகம் கொண்ட இரு வேறுபட்ட வேடம். அதை அழகான தோற்றம் கொண்ட ஜெமினி கணேசனால் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்டார் தயாரிப்பாளர்.
இதை அறிந்த ஜெமினி கணேசன் ஒரு தந்திரம் செய்தார். அவரே ஒரு மேக்கப் மேனிடம் சென்று, கூன் விழுந்து அருவருப்பான பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டார்.
அந்த தோற்றத்துடன், காலை நேரத்தில் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் நின்றார். ஏதோ பிச்சைக்காரன் என நினைத்து, அந்த வீட்டில் இருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென்று வீட்டிற்கு உள்ளேயே நுழைந்து விட்டார்.
அந்த சமயத்தில், கம்பெனி முதலாளி நாராயண ஐயங்கார், ஜெமினியை அடையாளம் தெரியாமல் பிச்சைக்காரர் என நினைத்து, திட்டி, வெளியே போகுமாறு விரட்டினார். நிலைமை விபரீதமாகும் முன், வேறு வழி இல்லாமல், "நான் தாங்க கணேசன்...' என்று வேடத்தை கலைத்து, சிரித்தபடி நின்ற ஜெமினியை பார்த்து, பிரமித்து போனார் தயாரிப்பாளர்.
"நீங்க என் மீது சந்தேகப்பட்டீர்கள் இல்லையா? கூன் வேடத்திற்கு நான் பொருத்தமானவன் என்று, நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான், நான் அப்படி நடித்தேன்...' என்று சொன்ன போது, ஜெமினியை கட்டி அணைத்துக் கொண்டார். "கண்டிப்பாக நீதான் நடிக்கிறாய்...' என்று உறுதி அளித்தார். அஞ்சலி தேவியுடன், ஜோடி சேர்ந்து நடித்த, கணவனே கண்கண்ட தெய்வம் வெள்ளி விழா கொண்டாடி, சாதனை படைத்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்திற்கு, முதலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, ஜெமினியை தேடி வந்தனர். " என்னால் நடிக்க முடியவில்லை...' என எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் தான் ஒப்புக்கொள்வேன்...' என்று டைரக்டர் பி.ஆர்.பந்துலுவிடம் சொல்லி விட்டார் ஜெமினி. அவரும் கடிதத்தோடு வந்த பின்தான், நடிக்க ஒப்புக் கொண்டார்.
இப்போதெல்லாம் ஒரு நடிகர், நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை, மறைமுகமாக தட்டி பறித்து, இன்னொரு நடிகர், நடிகை அதில் நடிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த காலத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒரு உதாரணம்.
தன் ரசிகர்களின் குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களுக்கு தவறாமல் சென்று வாழ்த்தும் வழக்கம் உடையவர் ஜெமினி. சிறிதும் பந்தா இல்லாமல் பழகும் அவரின் அன்புக்கு, ரசிகர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல், குழந்தைகள் வரை ஜெமினி மீது பாசம் வைத்தனர்.
சினிமா வாய்ப்புகள் இல்லாத கடைசி காலத்திலும், அவரது மூத்த ரசிகர்கள், ஜெமினி கணேசன், பிறந்த நாளன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று, கேக் வெட்டச் சொல்லி, பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்வர்.
அவர் காலமான பின்னும், அவரது ரசிகர்கள் மறக்காமல் ஜி.ஜி.மருத்துவமனை வளாகத்தில், ஜெமினி கணேசன் மகள் கமலா முன்னிலையில் கூடி, பிறந்த நாள், நினைவு நாள் தினத்தில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அன்பை செலுத்தி வருகின்றனர்.
ஜெமினி ரசிகர்களது ஒரே கோரிக்கை என்னவெனில், திரை உலகில் மூவேந்தர்களாக திகழ்ந்தவர்களில், எம்.ஜி.ஆர்., - சிவாஜி இருவருக்கும் சிலைகள் உண்டு. அதே போன்று ஜெமினி கணேசனுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று அரசுக்கும், நடிகர் சங்கத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
*தான் ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் யாரைப் பார்த்தாலும் , "என்ன பிரதர்...' என்று சகஜமாக பழகும் பண்புடையவர்.
*எட்டயபுரத்தில், 1963ல் நடந்த பாரதிவிழாவை, ஜெமினி - சாவித்திரி தலைமையில் பொறுப்பேற்று நடத்தினர். 30 கார்களில் திரைக்கலைஞர்களை அழைத்துச் சென்றார். சொந்த செலவில் குடிநீர் தொட்டியும் திறந்து வைத்தார்.
*ரசிகர் மன்றங்களை, நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர்.
*ஓவர் ஆக்ட் பண்ணக்கூடாது; இயற்கையாக நடிக்க வேண்டும் என நினைப்பவர்.
* விக்கை அதிகம் பயன்படுத்தாத ஒரே நடிகர்.
*திரை உலகில் எத்தனையோ ஜோடிகள் சேர்ந்திருந்தாலும், ஜெமினி - சாவித்திரி ஜோடிக்கு பெண்களிடம் தனி வரவேற்பும், மரியாதையும் இருந்தது.
*தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், ஜெமினி கணேசன் மீது காட்டிய அன்பின் அடையாளமாக, ஒரு சினிமா தியேட்டருக்கு ஜெமினி என்று பெயர் வைத்துள்ளனர்.
*யோகாசனத்தில் அனைத்து பயிற்சியும் பெற்றுள்ளார்.
*தன் சஷ்டியப்த பூர்த்திக்காக, மனைவி பாப்ஜியுடன் காசிக்கு சென்று வந்த ஜெமினி கணேசன், சதாபிஷேக (80வயது) விழாவை, சென்னையில் அனைவர் முன்னிலையிலும் கோலாகலமாக கொண்டாடினார்.
*இவருடைய பெண் குழந்தைகளில் எவருமே சோடை போகவில்லை. மருத்துவ உலகில் சாதனை படைத்த, டாக்டர் கமலா, ரேவதி, ஜீஜீ, கலை உலகில், இந்தி சினிமா நடிகை ரேகா, எழுத்து துறையில், நாராயணி என்று அனைவருமே திறமைசாலிகள்.
மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
*எட்டயபுரத்தில், 1963ல் நடந்த பாரதிவிழாவை, ஜெமினி - சாவித்திரி தலைமையில் பொறுப்பேற்று நடத்தினர். 30 கார்களில் திரைக்கலைஞர்களை அழைத்துச் சென்றார். சொந்த செலவில் குடிநீர் தொட்டியும் திறந்து வைத்தார்.
*ரசிகர் மன்றங்களை, நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர்.
*ஓவர் ஆக்ட் பண்ணக்கூடாது; இயற்கையாக நடிக்க வேண்டும் என நினைப்பவர்.
* விக்கை அதிகம் பயன்படுத்தாத ஒரே நடிகர்.
*திரை உலகில் எத்தனையோ ஜோடிகள் சேர்ந்திருந்தாலும், ஜெமினி - சாவித்திரி ஜோடிக்கு பெண்களிடம் தனி வரவேற்பும், மரியாதையும் இருந்தது.
*தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், ஜெமினி கணேசன் மீது காட்டிய அன்பின் அடையாளமாக, ஒரு சினிமா தியேட்டருக்கு ஜெமினி என்று பெயர் வைத்துள்ளனர்.
*யோகாசனத்தில் அனைத்து பயிற்சியும் பெற்றுள்ளார்.
*தன் சஷ்டியப்த பூர்த்திக்காக, மனைவி பாப்ஜியுடன் காசிக்கு சென்று வந்த ஜெமினி கணேசன், சதாபிஷேக (80வயது) விழாவை, சென்னையில் அனைவர் முன்னிலையிலும் கோலாகலமாக கொண்டாடினார்.
*இவருடைய பெண் குழந்தைகளில் எவருமே சோடை போகவில்லை. மருத்துவ உலகில் சாதனை படைத்த, டாக்டர் கமலா, ரேவதி, ஜீஜீ, கலை உலகில், இந்தி சினிமா நடிகை ரேகா, எழுத்து துறையில், நாராயணி என்று அனைவருமே திறமைசாலிகள்.
மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க மாமா அங்கள் போல, எல்லாவற்றிலும் மன்னன் அமரர் ஜெமினி கணேசன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
உண்மைதான்.இப்போதெல்லாம் ஒரு நடிகர், நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை, மறைமுகமாக தட்டி பறித்து, இன்னொரு நடிகர், நடிகை அதில் நடிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த காலத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒரு உதாரணம்.
இவரை காதல் மன்னன் என்று மட்டும் தான் இன்று மட்டும் நினைத்திருந்தேன்.இப்பதான் தெரியுது இவர் அனைத்திலும் மன்னன் என்று.
தகவலுக்கு நன்றி அண்ணா
உயர்ந்த மனிதர்கள்வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்திற்கு, முதலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, ஜெமினியை தேடி வந்தனர். " என்னால் நடிக்க முடியவில்லை...' என எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் தான் ஒப்புக்கொள்வேன்...' என்று டைரக்டர் பி.ஆர்.பந்துலுவிடம் சொல்லி விட்டார் ஜெமினி. அவரும் கடிதத்தோடு வந்த பின்தான், நடிக்க ஒப்புக் கொண்டார்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மையில் ஜெமினி! உயர்ந்த மனிதர்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|