Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
+3
அசுரன்
ராஜா
சிவா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
First topic message reminder :
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை என்ற ஊரில் தேவர் சிலை மீது சில விஷமிகள் சாணியை ஊற்றி அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்துமலை பஸ் நிலையம் அருகே தேவர் சிலை உள்ளது. பாதுகாப்புக்காக இந்த சிலையை சுற்றிலும் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேவர் குருபூஜைக்காக சென்ற 6 பேர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த சிலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவு பாதுகாப்பு நின்ற போலீசார் இல்லாத வேளையில் மின்தடையை பயன்படுத்தி ஒரு கும்பல் தேவர் சிலை மீது சாணம் ஊற்றி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை தேவர் சிலை மீது சாணம் ஊற்றப்பட்டுள்ளதை பார்த்த ஊத்துமலை பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.ஆண்களும், பெண்களும் சிலை முன்பு கூடினார்கள். திடீரென்று அவர்கள் கையில் கருப்பு கொடியுடன் சாலை மறியல் செய்தனர். சாலைகளில் முட்களை வெட்டியும், கற்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் அங்கேயே நிறுத்தப்பட்டது. மறியல் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஏடிஎஸ்பி மகேந்திரன், டிஎஸ்பிக்கள் ஆலங்களம் லயோலா இக்னோஷியஸ், தென்காசி கலிலூல்லா, இன்ஸ்பெக்டர்கள் ஆலங்குளம் சுரேஷ்குமார், பாவூர்சத்திரம் ஜமால், கடையம் ராபின்சன், சங்கரன்கோவில் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விகேபுதூர் தாசில்தார் குருசந்திரனும் சம்பவ இடத்துக்கு வந்தார்.
தேவர் சிலையை அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த தகவல் அக்கம்பக்கத்திலுள்ள கிராமத்திலும் பரவியது. ஏத்தனூர் என்ற கிராமத்திலும் பொதுமக்கள் சாலையில் கற்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் பதட்டம் நிலவுகிறது.
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை என்ற ஊரில் தேவர் சிலை மீது சில விஷமிகள் சாணியை ஊற்றி அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்துமலை பஸ் நிலையம் அருகே தேவர் சிலை உள்ளது. பாதுகாப்புக்காக இந்த சிலையை சுற்றிலும் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேவர் குருபூஜைக்காக சென்ற 6 பேர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த சிலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவு பாதுகாப்பு நின்ற போலீசார் இல்லாத வேளையில் மின்தடையை பயன்படுத்தி ஒரு கும்பல் தேவர் சிலை மீது சாணம் ஊற்றி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை தேவர் சிலை மீது சாணம் ஊற்றப்பட்டுள்ளதை பார்த்த ஊத்துமலை பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.ஆண்களும், பெண்களும் சிலை முன்பு கூடினார்கள். திடீரென்று அவர்கள் கையில் கருப்பு கொடியுடன் சாலை மறியல் செய்தனர். சாலைகளில் முட்களை வெட்டியும், கற்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் அங்கேயே நிறுத்தப்பட்டது. மறியல் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஏடிஎஸ்பி மகேந்திரன், டிஎஸ்பிக்கள் ஆலங்களம் லயோலா இக்னோஷியஸ், தென்காசி கலிலூல்லா, இன்ஸ்பெக்டர்கள் ஆலங்குளம் சுரேஷ்குமார், பாவூர்சத்திரம் ஜமால், கடையம் ராபின்சன், சங்கரன்கோவில் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விகேபுதூர் தாசில்தார் குருசந்திரனும் சம்பவ இடத்துக்கு வந்தார்.
தேவர் சிலையை அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த தகவல் அக்கம்பக்கத்திலுள்ள கிராமத்திலும் பரவியது. ஏத்தனூர் என்ற கிராமத்திலும் பொதுமக்கள் சாலையில் கற்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் பதட்டம் நிலவுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
தன் தவறுகளை மறைக்க அதிகாரத்திலுள்ளவர்கள் கையாளும் முறை இது.. ஆங்கிலேயனிடமிருந்து நம் அரசியல்வாதிகள் கற்றுக் கொண்ட ஒரே விடயம் இதுதான்.. பிரித்தாளும் முறை..
மக்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள வைத்தால் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறந்து விடுவார்கள் என்ற ஆட்சி புரிபவர்களின் எளிய கணக்குதான் இது..
தாங்கள் ஆட்சியில் இல்லா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்று மமதையை வெளிப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் கூலிப்படைச் செயலும் சேர்ந்து கொள்கிறது..
தீர்வு கேட்டீர்களல்லவா? இதோ பட்டுக்கோட்டை ஞானி சொல்கிறார், கேளுங்கள்:
"திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
மக்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள வைத்தால் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறந்து விடுவார்கள் என்ற ஆட்சி புரிபவர்களின் எளிய கணக்குதான் இது..
தாங்கள் ஆட்சியில் இல்லா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்று மமதையை வெளிப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் கூலிப்படைச் செயலும் சேர்ந்து கொள்கிறது..
தீர்வு கேட்டீர்களல்லவா? இதோ பட்டுக்கோட்டை ஞானி சொல்கிறார், கேளுங்கள்:
"திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
Re: தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
எல்லாச்சிலைகளையும் அருங்காட்சியகத்தில் வைத்துவிட வேண்டும். தலைவர்களைப்பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
அப்புறம் அங்கு பார்வையாளர்களை விட பாதுகாவலர்கள் தான் அதிகம் வேண்டும்mmani15646 wrote:எல்லாச்சிலைகளையும் அருங்காட்சியகத்தில் வைத்துவிட வேண்டும். தலைவர்களைப்பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
அப்புறம் அங்கு பார்வையாளர்களை விட பாதுகாவலர்கள் தான் அதிகம் வேண்டும்mmani15646 wrote:எல்லாச்சிலைகளையும் அருங்காட்சியகத்தில் வைத்துவிட வேண்டும். தலைவர்களைப்பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்
» பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
» ராமநாதபுரம் அருகே பாமக பிரமுகர் மீது தாக்குதலால் பதற்றம்
» ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடை முற்றுகை
» ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்
» பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
» ராமநாதபுரம் அருகே பாமக பிரமுகர் மீது தாக்குதலால் பதற்றம்
» ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடை முற்றுகை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|