Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
+6
அசுரன்
பாலாஜி
றினா
காதல் ராஜா
ராஜா
கரூர் கவியன்பன்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
First topic message reminder :
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். வாசலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர், உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அவர் கேட்டது அந்தக் காவல்துறையினருக்குப் புரியவில்லை. அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்தவர் உற்சாகமாகி அவரைக் கட்டியணைத்துள்ளார். பின்னர் தனது தோள்ப் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சே குவேராவின் படத்தை அந்தக்
காவல்துறையினருக்குக் தூக்கிக் காட்டியுள்ளார். அந்த காவல்துறையினரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பிரபாகரன்!
நன்றி: ரிலாக் பிளீஸ்
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். வாசலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர், உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அவர் கேட்டது அந்தக் காவல்துறையினருக்குப் புரியவில்லை. அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்தவர் உற்சாகமாகி அவரைக் கட்டியணைத்துள்ளார். பின்னர் தனது தோள்ப் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சே குவேராவின் படத்தை அந்தக்
காவல்துறையினருக்குக் தூக்கிக் காட்டியுள்ளார். அந்த காவல்துறையினரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பிரபாகரன்!
நன்றி: ரிலாக் பிளீஸ்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.
Re: பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.
எதனடிப்படையில் உணரத்துவங்கி விட்டார்கள் என்கிறீர்கள் நண்பரே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.
ஆட்சியில் இருப்பவர்களோ, அதிகாரத்தில் இருப்பவர்களோ யாரும் தவறை உணரத் தயாராக இல்லை அகிலன்..
தடியெடுத்தவன் கைதான் இங்கே ஓங்கியிருக்கிறது.. தனிப்பட்ட ஒரு நபரின் பழிவாங்கல் நடவடிக்கையாகவே இங்கே விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்..
தொடர்ச்சியாக வதைக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு வழி சொல்ல இங்கே ஒருவனும் இல்லை..
தொண்டனின் தீக்குளிப்பையும் தனக்கான வாக்கு வங்கிக்கு அனுதாப அலையாக மாற்றும் அசிங்கமான தலைவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள்..
இனப்படுகொலை என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் மிகக் கவனமாகப் பேசிவிட்டு வந்த சமீபத்திய அரசியல்வாதி ஒரு சோறு பதம்..
இவன் எவனையும் நம்பிப் பயனில்லை.. இறங்கிச் செயல்பட்டால் ஒழிய தமிழனுக்கு இங்கு மீட்சி கிடையாது..
Re: பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
பாஸ்டர் ஜெகத்கஸ்பர் ஒரு கட்டுரையில் கீழ்க்கண்ட பிரயோகம் செய்திருப்பார்.. இதுதான் இன்றைய நம் மனநிலை..
"நாதியற்றுப் போனோமடா தமிழா.. நாதியற்றுப் போனோம்..!"
"நாதியற்றுப் போனோமடா தமிழா.. நாதியற்றுப் போனோம்..!"
Re: பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
யுத்தம் முடிவடைந்த பின் இந்தியா நினைத்தது போல் இலங்கை இந்தியாவுக்கு விசுவாசமாக நடக்கவில்லை, மாறாக மீண்டும் சீனாவுக்கே வாலாட்டுகிறது.கரூர் கவியன்பன் wrote:அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.
எதனடிப்படையில் உணரத்துவங்கி விட்டார்கள் என்கிறீர்கள் நண்பரே
அதனால் இப்பொழுது இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறத்தொடங்கியுள்ளனர்.
Re: பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
இன்னும் ஆரம்பிக்கவேயில்ல
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
சே குவேரா இன்று இருந்து இருந்தால் எப்படியும் புலிகளுக்கு கை குடுத்து இருப்பார் ..
பிடலாவது உதவுவார் என்று நினைத்தால் அவரும் தமிழர்களுக்கும் , போரடதிர்க்கும் எதிராக இருப்பார் என்பது யாருமே நினைத்து பார்க்காதது ...
பிடலாவது உதவுவார் என்று நினைத்தால் அவரும் தமிழர்களுக்கும் , போரடதிர்க்கும் எதிராக இருப்பார் என்பது யாருமே நினைத்து பார்க்காதது ...
Guest- Guest
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா.
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» கனிமொழி எம்.பி. பெயரைப் பயன்படுத்தி மோசடி: புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» ‘கரோனில்’ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த பதஞ்சலிக்கு இடைக்காலத் தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கோழியைப் பார்த்ததும்...!
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» கனிமொழி எம்.பி. பெயரைப் பயன்படுத்தி மோசடி: புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» ‘கரோனில்’ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த பதஞ்சலிக்கு இடைக்காலத் தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கோழியைப் பார்த்ததும்...!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|