புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
61 Posts - 47%
heezulia
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
4 Posts - 3%
prajai
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
Barushree
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
176 Posts - 41%
heezulia
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
21 Posts - 5%
prajai
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 10, 2012 4:21 pm

போடி & விருத்தாசலம்: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவ சின்னத்துரையின் (50) மனைவி மனைவு பவுன்தாய் (45). இவர்களுக்கு செல்வக்குமார் (27) சவுந்திரவேல் ஆகிய மகன்களும், சுதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் செல்வக்குமார், சுதாவுக்கு திருமணம் ஆகி விட்டது.

சில காலமாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பவுன்தாய் தனது மகன் சவுந்திரவேலுடன் தனியாக வசித்து வந்தார்.

இந் நிலையில் சவுந்திரவேலுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார் பவுன்தாய். இதை தனது கணவரிடம் அவர் தெரிவிக்கவில்லை. சவுந்திரவேலுக்கு நாளை (11ம் தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வீட்டில் நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது.

இதையறிந்து ஆத்திரமடைந்த தந்தை சின்னத்துரை நேராக சவுந்திரவேல் வீட்டிற்கு வந்து அங்கிருந்த பவுன்தாயை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தனது வீட்டுக்கு வந்த சின்னதுரை கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார்.

ரத்தம் பீறிட வலியால் கதறி துடித்து உயிருக்குப் போராடிய அவரை தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்:

இதே போல விருத்தாசலம் அருகே நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

விருத்தாசலம் அருகே உள்ள கண்ணன்குடியை சேர்ந்த கண்ணனின் (30) மனைவி முத்துச்செல்வி (27). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 6 வயது மகளும் உள்ளனர்.

நேற்று காலை கண்ணன் வேலைக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது முத்துச்செல்வி வீட்டில் பிணமாக கிடப்பதாகக் கூறி கதறி அழுதார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசாரிடம் கண்ணனே சிக்கினார். விசாரணையில், முத்துலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து அவரை கொலை செய்ததை கண்ணன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தட்ஸ்தமிழ்



மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 10, 2012 4:42 pm

ஆத்திரத்துக்கு அறிவு மட்டு என்பது சரியாத் தான் இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக