புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
437 Posts - 56%
heezulia
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
288 Posts - 37%
mohamed nizamudeen
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
25 Posts - 3%
prajai
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
4 Posts - 1%
mini
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
4 Posts - 1%
vista
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_m10இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 10, 2012 4:27 pm

கொழும்பு: கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையில் இலங்கை ராணுவத்தினருக்கும் கைதிகளுக்கும் இடையேயான கடும் துப்பாக்கிச் சண்டையில் பலியான கைதிகள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் சந்திரசிறீ கஜிதீர தெரிவித்துள்ளார்.

பின்னணி

வெலிக்கடை சிறை, இலங்கையின் முக்கியமான சிறையாகும். இந்த சிறையில்தான் 1983-ல் தமிழ் அரசியல் தலைவர்களான குட்டிமணி, ஜெகன் மற்றும் தங்கத்துரை உள்ளிட்ட 50 தமிழ் அரசியல் கைதிகளை சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்தனர். இச்சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டோர் ஈழத் தமிழர்கள். நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் பல முறை இதே வெலிக்கடை சிறைச்சாலையில் பல போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

கலவரம் மூண்டது எப்படி?

இந்நிலையில் வெலிக்கடை சிறையில் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென நேற்று பிற்பகல் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். வழக்கமாக சிறைக் காவலர்கள்தான் இத்தகைய சோதனையை மேற்கொள்வர். நேற்று அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர். மேலும் சில கைதிகளை கட்டிப் போட்டும் சோதனை நடத்தியிருக்கின்றனர். இதனால்தான் கைதிகள் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. முதலில் அதிரடிப்படையினர் மீது கற்கள் வீசப்பட்டது.

ஆயுதக் களஞ்சியம் உடைப்பு

இதனால் சிறப்பு அதிரடிப் படையினர் கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கை உடைத்த கைதிகள் அங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கைப்பற்றி பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

ராணுவம் குவிப்பு

கைதிகளின் பதில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை எதிர்பார்க்காத சிறப்பு அதிரடிப்படையினர் ராணுவத்தை வரவழைத்தனர். ராணுவத்தினருக்கும் கைதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில் சில கைதிகள் சிறையின் மதிலை உடைத்து தப்பித்துள்ளனர். அவர்களையும் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இம்மோதலில் சிறப்பு அதிரடிப்படையின் தலைமை அதிகாரி ரணவான உட்பட 45 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர்.

சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி நின்றும் படையினருக்கு எதிராக கைதிகள் தாக்குதல்களை நடத்தினர். இன்று அதிகாலை வரை வெலிக்கட சிறையில் மோதல் நடைபெற்றதாகவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் தகவல்

இம்மோதலில் மொத்தம் 16 கைதிகள் கொல்லப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலைதான் வெலிக்கடை சிறைச்சாலை ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும் இன்று காலை சிறைச்சாலைக்குள் இருந்து மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சந்திரசிறீ கஜதீர தெரிவித்திருக்கிறார்.

தமிழர்களின் கதி?

மேலும் கைதிகள் வசம் இருந்த 340 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. சிறை மோதலில் 200 ஈழத் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிவிக்கப்படவில்லை. இதேபோல் இந்த சிறையில் தமிழகத் தமிழர்கள் உட்பட 35 இந்தியர்கள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை.

தட்ஸ்தமிழ்



இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 10, 2012 5:02 pm

எத்தனை தமிழ் உயிர்கள் நயவஞ்சகமாக பறிக்கபட்டதோ சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 10, 2012 5:07 pm

ராஜா wrote:எத்தனை தமிழ் உயிர்கள் நயவஞ்சகமாக பறிக்கபட்டதோ சோகம்
எதோ திட்டம் போட்டு தான் பண்ணிருபானுங்க

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 10, 2012 5:36 pm

படுகாயமா , எத்தனை சிங்களவன் உயிர் போனது என்று தைரியமாக சொல்லுங்கடா ./

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக