புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு வலை தளத்தில் படித்தேன் ரொம்ப பிடித்திருந்தது , ரசித்த கவிதைகளுக்கு என்று ஒரு திரி இருக்கு ஆனால் ரசித்த கட்டுரைகளுக்கு என்று ஒரு திரி பார்த்தது போல நினைவில் இல்லை எனவே இங்கு பதிகிறேன் நகைச்சுவை திரி இல் கூட பதிந்து இருக்கலாம் என்றும் நினைக்கிறேன்
வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் அல்ல- என்று நமக்கு உணர்த்துவதற்காக நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே ‘தலை தீபாவளி’ எனும் இந்த நன்னாள் ஆகும்.
எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்.
இப்படி ஒரு பத்து நாள் தொடர்ச்சியா செலவழிக்காம இருந்தா, ஆட்டோமெடிக்கா சிக்கனமாய் இருப்பது எப்படி-ன்னு நாம தெரிஞ்சிக்கிறோம். செலவழிக்காமல் சந்தோசமாய் இருக்கும் வழி முறைகளையும் நாம அறிஞ்சுக்கிறோம். இப்போ அப்படியாப்பட்ட தலை தீபாவளியை கொண்டாடுவது எப்படின்னு பார்ப்போம்.
ஸ்டார்ட்....! :
மாமனார் வீட்டுக்கு பைக்ல.பஸ்ல, ட்ரெய்ன்ல போற ஐடியா இருந்தா, முதல்ல அதை ட்ராப் பண்ணுங்க. கண்டிப்பா கார்ல தான் போகணும். ‘அய்யோ காசு?”ன்னு பதறக்கூடாது. பதறிய காரியம் சிதறிப்போகும் இல்லியா..பதறாமக் கேளுங்க, சொல்றேன்.
நல்ல ஏசி வச்ச காரை வாடகைக்கு எடுத்துக்கோங்க. தங்கமணியைக் கூட்டிக்கிட்டு தலை தீபாவளிக்குக் கிளம்புங்க.(பின்னே, பக்கத்து வீட்டு ஆண்ட்டியை வா கூட்டிட்டுப் போக முடியும், ராஸ்கல்!)
கார்ல போகும்போதே டிரைவர்கிட்ட ‘நான் தலை தீபாவளிக்குப் போறேன்’-ன்னு தெளிவாச் சொல்லிடணும். ஜல்ல்லுன்னு கார்னு போய் இறங்குறீங்க. இப்போத் தான் உஷாரா நடந்துக்கணும். அங்க போய் இறங்குனதும், டிரைவரைத் திரும்பியே பார்க்கக்கூடாது.
‘மாமா நல்லா இருக்கீஙக்ளா..அத்தை சவுக்கியமா, மச்சினி ஹி..ஹி’-ன்னு சொல்லிக்கிட்டே மாமனார் வீட்டுக்குள்ள ஓடிடணும். அங்க ஏதாவது குழந்தை இருந்தா, இன்னும் நல்லது. இறங்குனதும் ‘அச்சுக்குட்டி..செல்லக்குட்டி’ன்னு அதைக் கொஞ்சறதுல மூழ்கிடணும். வேற வழியே இல்லாம டிரைவர் மாமனாரைப் பார்ப்பாரு, மாமனார் காசை அவிழ்த்துடுவாரு.
எண்ணெய்க் குளியல் :
குளிக்கறதே கஷ்டமான விஷயம், இதுல எண்ணெய்க்குளியல் வேறயான்னு அலுத்துக்கக்கூடாது. குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க. வேற வழியே இல்லை..ஓசி ட்ரெஸ் வேணுமா, இல்லியா? அப்போ குளிங்க.
இன்னொரு முக்கியமான விஷயம்.உங்களைக் குளிக்கக் கூப்பிடும்போது ஸ்டைலா கூப்பிடணும்னு முதல்லயே தங்கமணிகிட்டச் சொல்லிடுங்க. எப்படின்னா “ஹாட் வாட்டர் ரெடி..கம்யா..டேக் பாத்யா”.
இதைக் கேட்டதும் மாமனார்-மாமியார் உச்சி குளிர்ந்திடும். ‘அடி ஆத்தி..இங்க இருந்தவரைக்கும் ‘யெம்மா..வென்னி சுட்ருச்சாம்மா?’ன்னு கேட்ட புள்ள, இப்போ என்னென்னமோ பேசுதே..படிச்ச மாப்ளைக்கு கட்டிக்கொடுத்தது வீண் போகலை பார்த்தியா’ன்னு நினைச்சு சந்தோசப்பட்டுப்பாங்க. அப்புறம் என்ன,. இதுக்காகவே கூட நாலு கிலோ கறி எடுப்பாங்க.
ட்ரெஸ் :
நீங்க மீட்டர் 50 ரூபாய்க்கு விக்கிற துணில சட்டை நப்பித்தனமான ஆசாமியா இருக்கலாம். ஆனால் இப்போ நீங்க பீட்டர் இங்க்லேண்ட், சியரோ மாதிரி கம்பெனி சட்டை போடற நல்ல காலமும் உங்க வாழ்க்கையில் வந்தாச்சு. அதுக்காக அவங்க ட்ரெஸ்ஸைக் கொடுக்கும்போது ஈன்னு இளிச்சுடக்கூடாது. கெத்தா “ஓ..திஸ் கலர்?..ஓகே..”-ன்னு சொல்லணும்.
சாப்பாடு :
தல தீபாவளில கஷ்டமான பகுதி இது தான். மாப்பிள்ளை வந்திருக்காரேன்னு பல வெரைட்டில பலகாரம் செஞ்சு வச்சிருப்பாங்க. உடனே காய்ஞ்ச மாடு மாதிரி பாஞ்சிரக்கூடாது. பொண்ணு பார்க்கப்போகும்போது, எப்படி ஆக்ட் விட்டீங்களோ அப்படியே நாசூக்கா. லைட்டா சாப்பிடணும்.”அப்போ மீதி?’ன்னு அலறாதீங்கய்யா..சொல்றேன்..
சாப்பிடும்போதே “இந்தப் பணியாரம் யார் செஞ்சது?”ன்னு கேட்கணும். “இது எங்க பாட்டி செஞ்சது”ன்னு பதில் வந்தா “ஓ..ஐ லைக் இட்..நல்லா இருக்கு”ன்னு ஒரு அருமை கமெண்ட் சொல்லிட்டு, ஒரே ஒரு பணியாரம் மட்டும் சாப்பிட்டுட்டு வச்சிடணும். அப்படியே எழுந்து கெத்தா ரூமுக்குள்ள போயிடணும்.
இப்படிப் பாராட்டிட்டுப் போனா பாட்டி விட்ருமா? உடனே உங்க தங்கமனிகிட்ட “அவரை இன்னும் சாப்பிடச் சொல்லு..இதையும் எடுத்துக்கோ”ன்னு தனியா கொடுத்துவிடுவாங்க. அப்புறம் என்ன, நீங்க ரூமுக்குள்ள மொக்கு மொக்குன்னு மொக்குறதைப் பார்த்துட்டு, தங்கமணியே ஊருக்கு வர்ற வரைக்கும் தனி கவனிப்பு கவனிச்சுடுவாங்க.
அப்புறம் கறி எடுக்கும்போதும் உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்பாங்க. நீங்க மாமனார்கிட்ட நேரா எதுவும் சொல்லக்கூடாது. அப்படியே தங்கமணி பக்கம் திரும்பி “ஐ லைக் குடல் கறி..பட், யு நோ..ஐ அம் இன் டயட்..சோ யு ட்ரை சம்திங் எல்ஸ்’ன்னு சொல்லிட்டு, நகர்ந்திடணும். மாமனார் பொண்ணுகிட்ட “மாப்ள, என்னம்மா சொல்லுதாரு?’ன்னு கேட்பாரு. அதுக்கு தங்கமனியும் “அவருக்கு குடல் கறி தான் வேணுமாம்”னு தெளிவா மொழிபெயர்ப்பாங்க.
பட்டாசு :
மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..இல்லேன்னா பொட்டு வேட்டும், துப்பாக்கியும் போதும்.
ஊர் திரும்புதல் :
எப்பவும் ஓசிச்சோறே கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்..ஆனாலும் என்ன செய்ய..விதி வலியது இல்லியா..ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரம் வரவும், கிளம்புங்க. இப்பவும் ஏசி வச்ச கார் தான் வேணும்னு கேட்டு வாங்கிக்கோங்க. கிளம்பிம்போது மச்சினனை கூடவே ஏத்திக்கோங்க. எதுக்கா?..அட என்னாங்க..அப்பத்தானே மச்சினனை விட கார் திரும்ப மாமனார் வீட்டுக்கே வரும், அதுக்கும் காசு மாமனாரே கொடுப்பாரு? அதுக்காக மச்சினியைக் கூப்பிட்றாதீங்கப்பா.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் அல்ல- என்று நமக்கு உணர்த்துவதற்காக நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே ‘தலை தீபாவளி’ எனும் இந்த நன்னாள் ஆகும்.
எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்.
இப்படி ஒரு பத்து நாள் தொடர்ச்சியா செலவழிக்காம இருந்தா, ஆட்டோமெடிக்கா சிக்கனமாய் இருப்பது எப்படி-ன்னு நாம தெரிஞ்சிக்கிறோம். செலவழிக்காமல் சந்தோசமாய் இருக்கும் வழி முறைகளையும் நாம அறிஞ்சுக்கிறோம். இப்போ அப்படியாப்பட்ட தலை தீபாவளியை கொண்டாடுவது எப்படின்னு பார்ப்போம்.
ஸ்டார்ட்....! :
மாமனார் வீட்டுக்கு பைக்ல.பஸ்ல, ட்ரெய்ன்ல போற ஐடியா இருந்தா, முதல்ல அதை ட்ராப் பண்ணுங்க. கண்டிப்பா கார்ல தான் போகணும். ‘அய்யோ காசு?”ன்னு பதறக்கூடாது. பதறிய காரியம் சிதறிப்போகும் இல்லியா..பதறாமக் கேளுங்க, சொல்றேன்.
நல்ல ஏசி வச்ச காரை வாடகைக்கு எடுத்துக்கோங்க. தங்கமணியைக் கூட்டிக்கிட்டு தலை தீபாவளிக்குக் கிளம்புங்க.(பின்னே, பக்கத்து வீட்டு ஆண்ட்டியை வா கூட்டிட்டுப் போக முடியும், ராஸ்கல்!)
கார்ல போகும்போதே டிரைவர்கிட்ட ‘நான் தலை தீபாவளிக்குப் போறேன்’-ன்னு தெளிவாச் சொல்லிடணும். ஜல்ல்லுன்னு கார்னு போய் இறங்குறீங்க. இப்போத் தான் உஷாரா நடந்துக்கணும். அங்க போய் இறங்குனதும், டிரைவரைத் திரும்பியே பார்க்கக்கூடாது.
‘மாமா நல்லா இருக்கீஙக்ளா..அத்தை சவுக்கியமா, மச்சினி ஹி..ஹி’-ன்னு சொல்லிக்கிட்டே மாமனார் வீட்டுக்குள்ள ஓடிடணும். அங்க ஏதாவது குழந்தை இருந்தா, இன்னும் நல்லது. இறங்குனதும் ‘அச்சுக்குட்டி..செல்லக்குட்டி’ன்னு அதைக் கொஞ்சறதுல மூழ்கிடணும். வேற வழியே இல்லாம டிரைவர் மாமனாரைப் பார்ப்பாரு, மாமனார் காசை அவிழ்த்துடுவாரு.
எண்ணெய்க் குளியல் :
குளிக்கறதே கஷ்டமான விஷயம், இதுல எண்ணெய்க்குளியல் வேறயான்னு அலுத்துக்கக்கூடாது. குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க. வேற வழியே இல்லை..ஓசி ட்ரெஸ் வேணுமா, இல்லியா? அப்போ குளிங்க.
இன்னொரு முக்கியமான விஷயம்.உங்களைக் குளிக்கக் கூப்பிடும்போது ஸ்டைலா கூப்பிடணும்னு முதல்லயே தங்கமணிகிட்டச் சொல்லிடுங்க. எப்படின்னா “ஹாட் வாட்டர் ரெடி..கம்யா..டேக் பாத்யா”.
இதைக் கேட்டதும் மாமனார்-மாமியார் உச்சி குளிர்ந்திடும். ‘அடி ஆத்தி..இங்க இருந்தவரைக்கும் ‘யெம்மா..வென்னி சுட்ருச்சாம்மா?’ன்னு கேட்ட புள்ள, இப்போ என்னென்னமோ பேசுதே..படிச்ச மாப்ளைக்கு கட்டிக்கொடுத்தது வீண் போகலை பார்த்தியா’ன்னு நினைச்சு சந்தோசப்பட்டுப்பாங்க. அப்புறம் என்ன,. இதுக்காகவே கூட நாலு கிலோ கறி எடுப்பாங்க.
ட்ரெஸ் :
நீங்க மீட்டர் 50 ரூபாய்க்கு விக்கிற துணில சட்டை நப்பித்தனமான ஆசாமியா இருக்கலாம். ஆனால் இப்போ நீங்க பீட்டர் இங்க்லேண்ட், சியரோ மாதிரி கம்பெனி சட்டை போடற நல்ல காலமும் உங்க வாழ்க்கையில் வந்தாச்சு. அதுக்காக அவங்க ட்ரெஸ்ஸைக் கொடுக்கும்போது ஈன்னு இளிச்சுடக்கூடாது. கெத்தா “ஓ..திஸ் கலர்?..ஓகே..”-ன்னு சொல்லணும்.
சாப்பாடு :
தல தீபாவளில கஷ்டமான பகுதி இது தான். மாப்பிள்ளை வந்திருக்காரேன்னு பல வெரைட்டில பலகாரம் செஞ்சு வச்சிருப்பாங்க. உடனே காய்ஞ்ச மாடு மாதிரி பாஞ்சிரக்கூடாது. பொண்ணு பார்க்கப்போகும்போது, எப்படி ஆக்ட் விட்டீங்களோ அப்படியே நாசூக்கா. லைட்டா சாப்பிடணும்.”அப்போ மீதி?’ன்னு அலறாதீங்கய்யா..சொல்றேன்..
சாப்பிடும்போதே “இந்தப் பணியாரம் யார் செஞ்சது?”ன்னு கேட்கணும். “இது எங்க பாட்டி செஞ்சது”ன்னு பதில் வந்தா “ஓ..ஐ லைக் இட்..நல்லா இருக்கு”ன்னு ஒரு அருமை கமெண்ட் சொல்லிட்டு, ஒரே ஒரு பணியாரம் மட்டும் சாப்பிட்டுட்டு வச்சிடணும். அப்படியே எழுந்து கெத்தா ரூமுக்குள்ள போயிடணும்.
இப்படிப் பாராட்டிட்டுப் போனா பாட்டி விட்ருமா? உடனே உங்க தங்கமனிகிட்ட “அவரை இன்னும் சாப்பிடச் சொல்லு..இதையும் எடுத்துக்கோ”ன்னு தனியா கொடுத்துவிடுவாங்க. அப்புறம் என்ன, நீங்க ரூமுக்குள்ள மொக்கு மொக்குன்னு மொக்குறதைப் பார்த்துட்டு, தங்கமணியே ஊருக்கு வர்ற வரைக்கும் தனி கவனிப்பு கவனிச்சுடுவாங்க.
அப்புறம் கறி எடுக்கும்போதும் உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்பாங்க. நீங்க மாமனார்கிட்ட நேரா எதுவும் சொல்லக்கூடாது. அப்படியே தங்கமணி பக்கம் திரும்பி “ஐ லைக் குடல் கறி..பட், யு நோ..ஐ அம் இன் டயட்..சோ யு ட்ரை சம்திங் எல்ஸ்’ன்னு சொல்லிட்டு, நகர்ந்திடணும். மாமனார் பொண்ணுகிட்ட “மாப்ள, என்னம்மா சொல்லுதாரு?’ன்னு கேட்பாரு. அதுக்கு தங்கமனியும் “அவருக்கு குடல் கறி தான் வேணுமாம்”னு தெளிவா மொழிபெயர்ப்பாங்க.
பட்டாசு :
மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..இல்லேன்னா பொட்டு வேட்டும், துப்பாக்கியும் போதும்.
ஊர் திரும்புதல் :
எப்பவும் ஓசிச்சோறே கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்..ஆனாலும் என்ன செய்ய..விதி வலியது இல்லியா..ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரம் வரவும், கிளம்புங்க. இப்பவும் ஏசி வச்ச கார் தான் வேணும்னு கேட்டு வாங்கிக்கோங்க. கிளம்பிம்போது மச்சினனை கூடவே ஏத்திக்கோங்க. எதுக்கா?..அட என்னாங்க..அப்பத்தானே மச்சினனை விட கார் திரும்ப மாமனார் வீட்டுக்கே வரும், அதுக்கும் காசு மாமனாரே கொடுப்பாரு? அதுக்காக மச்சினியைக் கூப்பிட்றாதீங்கப்பா.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:தீபாவளியை பார்த்தே பல வருடங்கள் ஆகுது.....
நல்ல நகைச்சுவை கட்டுரை அக்கா ,பகிர்வுக்கு மிக்க நன்றி
ஒருமுறை, விடுமுறையை தீபாவளி இன் போது எடுத்துக்கொண்டு வாருங்கோ அப்பத்தான் உங்க குழந்தைகளும் பண்டிகையைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். அட்லீஸ்ட் பிற்காலத்தில் அவர்களும் இதை நினைவு கூ ற எதுவாக இருக்கும்.
வீட்டில் அனைவரும் இதையே தான் சொல்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு காரணத்தால் தள்ளிபோய் விடுகிறது அக்கா.krishnaamma wrote:ஒருமுறை, விடுமுறையை தீபாவளி இன் போது எடுத்துக்கொண்டு வாருங்கோ அப்பத்தான் உங்க குழந்தைகளும் பண்டிகையைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். அட்லீஸ்ட் பிற்காலத்தில் அவர்களும் இதை நினைவு கூ ற எதுவாக இருக்கும்.
அடுத்தவருடமாவது பண்டிகை காலங்களில் ஊரில் இருப்பது போல விடுமுறையை பிளான் பண்ணனும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:வீட்டில் அனைவரும் இதையே தான் சொல்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு காரணத்தால் தள்ளிபோய் விடுகிறது அக்கா.krishnaamma wrote:ஒருமுறை, விடுமுறையை தீபாவளி இன் போது எடுத்துக்கொண்டு வாருங்கோ அப்பத்தான் உங்க குழந்தைகளும் பண்டிகையைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். அட்லீஸ்ட் பிற்காலத்தில் அவர்களும் இதை நினைவு கூ ற எதுவாக இருக்கும்.
அடுத்தவருடமாவது பண்டிகை காலங்களில் ஊரில் இருப்பது போல விடுமுறையை பிளான் பண்ணனும்.
ம..ம.. அது தான் சரி தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:விரைவில் , இருக்குமென நினைக்கிறேன்.krishnaamma wrote:ம..ம.. அது தான் சரி தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
வாவ் ! நல்லது ராஜா ரொம்ப சந்தோஷம், வாங்கோ வாங்கோ
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:ராஜா wrote:விரைவில் , இருக்குமென நினைக்கிறேன்.krishnaamma wrote:ம..ம.. அது தான் சரி தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
வாவ் ! நல்லது ராஜா ரொம்ப சந்தோஷம், வாங்கோ வாங்கோ
ராஜா...ஒரு ரகசியம்...கிட்ட வாங்க... வரும்போது நமக்கும் சேர்த்து மெயின் டிஷ் வாங்கிட்டு வாங்க...இங்க சைட் டிஷ் ரெடி...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அடடடா .........இப்படித்தான் பீலா விட்டு பில்டப்பு பண்ணுறதா ?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|