ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

+3
ஹர்ஷித்
ராஜா
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by சிவா Thu Nov 08, 2012 2:15 pm

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை 1be20b02-7da0-4ed7-aadd-bb347caa3aaa_S_secvpf

திருச்சி உறையூர் கீரைக் கொல்லை பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் ( வயது 59). டிராவல்ஸ் அதிபரான இவர் சொந்தமாக லாரி, வேன் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மற்றும் மகன்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். இவர் உறையூரில் உள்ள மகள்கள் வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (38). சபலப்புத்தி கொண்ட இவர் கடந்த சில ஆண்டுகளாகவே அப்பகுதியை சேர்ந்த பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்து ரசித்து வந்துள்ளார்.

டிராவல்ஸ் அதிபர் மாரப்பன் வீட்டிலும் அடிக்கடி அறிவழகன் எட்டிப்பார்த்து வந்துள்ளார். இதனை கண்டித்த மாரப்பன் ஏற்கனவே உறையூர் போலீசில் புகாரும் அளித்திருந்தார். அதன்பேரில் அறிவழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எச்சரித்து இருந்தனர். ஆனாலும் அது பற்றி அறிவழகன் கண்டு கொள்ளாமல் தனது வக்கிர புத்தியை தொடர்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று காலை 7.30 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண் குளிப்பதை எட்டிப்பார்த்துள்ளார். அந்த பெண் கூச்சல் போட்டதும் அறிவழகன் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் பற்றி மாரப்பனிடம் அந்த பெண் புகார் கூறியுள்ளார். இதனை மாரப்பன் அறிவழகனிடம் சென்று ஏன் இப்படி அடிக்கடி வக்கிரமாக செயல்படுகிறாய் என தட்டிக்கேட்டார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதையடுத்து காலை 8.30 மணிக்கு மாரப்பன் தனது பேரக்குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தார். அப்போது அங்கு அறிவழகன் வந்தார். மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அறிவழகன் கீழே கிடந்த கல்லை எடுத்து மாரப்பனை தாக்கினார். இதில் நிலைதடுமாறி விழுந்த அவரை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முதுகு மற்றும் நெஞ்சில் சர மாரியாக குத்தினார்.

பலத்த காயம் அடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். உடனேஅவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாரப்பன் இறந்தார்.

இதற்கிடையே மாரப்பனை கத்தியால் குத்தியதும் அறிவழகன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அவரை சுற்றி வளைத்து பிடித்து உறையூர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் நிக்சன், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அறிவழகனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை தண்டாயுதம் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி ஆவார். பட்டப் பகலில் நடுரோட் டில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலைமலர்


 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by ராஜா Thu Nov 08, 2012 2:35 pm

இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தால் சரியாக இருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by ஹர்ஷித் Thu Nov 08, 2012 2:38 pm

ராஜா wrote:இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தால் சரியாக இருக்கும்.
.
எனக்கு தெரிஞ்சு ஒரு தண்டன இருக்கு அத வெளியில சொல்ல முடியாது?ஆனா அது தான் சரியான தண்டனை அண்ணா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by ராஜா Thu Nov 08, 2012 2:51 pm

தமிழ்நாட்டில் தினமும் ஒரு பத்து பேருக்காவது உடனடி தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும் , அப்போ தான் குற்றங்கள் குறையும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by ஜாஹீதாபானு Thu Nov 08, 2012 3:00 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ராஜா wrote:இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தால் சரியாக இருக்கும்.
.
எனக்கு தெரிஞ்சு ஒரு தண்டன இருக்கு அத வெளியில சொல்ல முடியாது?ஆனா அது தான் சரியான தண்டனை அண்ணா.

நீங்க சொல்ற மாதிரியே தண்டனை குடுத்துடலாம் ஜேன்..
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by ரா.ரா3275 Thu Nov 08, 2012 3:08 pm

அட பாவிகளா...இதுல என்னடா உங்களுக்கு அப்படி நாத்தம் புடிச்ச சந்தோசம்?...
நீ எட்டிப் பார்க்கும்போது குளிச்சது ஒரு ஆம்பளையா இருந்திருக்கணும்...மவனே...அப்பவே
அதிர்ச்சியில செத்திருப்ப...

உன்னையெல்லாம்...செல்வகுமாரும் பாட்டியும் பரிம்துரைக்கும் தண்டனைக்கு ஆளாக்குனாலும் அப்புறம் பால் மாறித் திரிஞ்சாலும் திரிவ...ஸோ...நெக் கட்டிங் தான் சரி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by ராஜா Thu Nov 08, 2012 3:24 pm

ரா.ரா3275 wrote: உன்னையெல்லாம்...செல்வகுமாரும் பாட்டியும் பரிம்துரைக்கும் தண்டனைக்கு ஆளாக்குனாலும் அப்புறம் பால் மாறித் திரிஞ்சாலும் திரிவ...ஸோ...நெக் கட்டிங் தான் சரி...
நான் நினைக்கிறேன் , ஒரு ரெண்டு வருடத்திற்கு இவனை போல ஆளுகளை எல்லாம் மாநகராட்சி கழிப்பறையைகளை சுத்தம் செய்யும் தண்டனை கொடுக்க வேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by ரா.ரா3275 Thu Nov 08, 2012 3:27 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote: உன்னையெல்லாம்...செல்வகுமாரும் பாட்டியும் பரிம்துரைக்கும் தண்டனைக்கு ஆளாக்குனாலும் அப்புறம் பால் மாறித் திரிஞ்சாலும் திரிவ...ஸோ...நெக் கட்டிங் தான் சரி...
நான் நினைக்கிறேன் , ஒரு ரெண்டு வருடத்திற்கு இவனை போல ஆளுகளை எல்லாம் மாநகராட்சி கழிப்பறையைகளை சுத்தம் செய்யும் தண்டனை கொடுக்க வேண்டும்.

இவனுங்க அதிலேயும் பெண்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்தாலும் பார்ப்பானுங்க ராஜா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by அசுரன் Thu Nov 08, 2012 3:29 pm

சின்மயிரு சொன்ன ஒரே வார்த்தைக்கு போலீசு எவ்வளவு ஆட்டம் போட்டது.. எத்தணை பேரை கைது செய்து வண்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ளியது. ஆனா இந்த விசயத்தில் வெறும் அறிவுரை கூறி அனுப்பியது ஏன்? என்னய்யா நடக்குது நாட்டுல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by ராஜா Thu Nov 08, 2012 3:31 pm

ரா.ரா3275 wrote:இவனுங்க அதிலேயும் பெண்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்தாலும் பார்ப்பானுங்க ராஜா...
யாரும் இல்லாதப்ப ஆசை தீர பார்த்துட்டு போகட்டும் , ஆனால் கழிப்பறைகளை வெறும் கையால் தான் சுத்தம் செய்யவேண்டும் என்று தண்டனை கொடுத்துடனும் இந்த நாய்களுக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Empty Re: திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
» ”முத்து குளிப்பதை பார்க்க ஆசையா இருக்குடி!”
» சென்னையிலிருந்து திருப்பூருக்கு சென்ற கேபிஎன் டிராவல்ஸ் பேருந்து எரிந்ததில் 23 பேர் பலி
» ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum