ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு

+13
அசுரன்
mbalasaravanan
yarlpavanan
dhilipdsp
ச. சந்திரசேகரன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
அச்சலா
kirikasan
T.N.Balasubramanian
ரா.ரா3275
சதாசிவம்
ரமணி
17 posters

Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty கவிதையில் யாப்பு

Post by ரமணி Thu 8 Nov 2012 - 10:08

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Sat 14 Sep 2013 - 14:42

6.24. குறள்வெண்பாப் பயிற்சி
பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

காணாத சீர்கள் அமைத்துக் கோடுகளில்
காணுக முழுக்குறட் பா.

வழிய உடம்பு. ஏதிலார் மன்னு
உலைவின்றித் தாழா

அன்பின் ----- துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த -----

----- குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ ----- முயிர்க்கு.

ஊழையும் உப்பக்கம் காண்பர் -----
----- துஞற்று பவர்.


பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்

கீழ்வரும் பாக்கள் இரண்டு இடங்களில்
பின்னசைத் தட்டும் தளை.

தட்டும் தளையைச் சரிசெய் தெழுதுக
கட்டுடன் வந்திடும் பா.

எதுகையும் மோனையும் மாறா திருந்து
அதுவென வாக அமை .

கணிணி யறிதல் கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிதல் தரிது.

பணமும் புகழும் வருதல் நன்றே
குணமது மேன்மையே யுறின்.

காலையின் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்த்திடும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிருமே பனித்துளி
சித்தமே ஒளிர்க்கும் இரவு.

அந்தி சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தை வந்தால் சிறப்பு.


*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by yarlpavanan Sat 14 Sep 2013 - 23:09

நல்ல நல்ல எடுத்துக்காட்டுகளுடன் சிறந்த விளக்கம், பாபுனைய விரும்புவோருக்குச் சிறந்த வழிகாட்டல்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Sun 15 Sep 2013 - 0:19

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

yarlpavanan wrote:நல்ல நல்ல எடுத்துக்காட்டுகளுடன் சிறந்த விளக்கம், பாபுனைய விரும்புவோருக்குச் சிறந்த வழிகாட்டல்.
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by அசுரன் Sun 15 Sep 2013 - 0:46

தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வரும் தங்களுக்கு பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ராஜு சரவணன் Sun 15 Sep 2013 - 0:53

சிரத்தை கொண்டு சிறிதும் இளைப்பில்லாமல்
தமிழுக்காக தரமான பதிவு தரும் ரமணியாரே
தொடருங்கள் செவ்வென சிறப்பு பதிப்பை
தொடருகிறோம் கவிதையில் யாப்பை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Sun 15 Sep 2013 - 17:37

அன்பர்கள் ராஜு சரவணன், அசுரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

இந்தத் தொடரைத் தொடரும் அன்பர்கள் சில பயிற்சிகளேனும் வலைப்பூவில் முயன்றுபார்த்து அவை சரியாக வந்துள்ளனவா என்று பின்னூட்டமி இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Mon 16 Sep 2013 - 8:28

6.24. குறள்வெண்பா பயிற்சி விடைகள்
பயிற்சி 1. குறட்பா நேர்வரச் செய்தல்: விடை

இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
--திருக்குறள் 039:05

உலகத்தோ ரொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.
--திருக்குறள் 014:10

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
--திருக்குறள் 074:01

பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்: விடை

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
--திருக்குறள் 008:10

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
--திருக்குறள் 019:10

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
--திருக்குறள் 062:10

பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்: விடை

கணிணி யறிவது கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிவ தரிது.

பணமும் புகழும் வருவது நன்றே
குணமது மேன்மை யுறின்.

காலைக் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்க்கும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிரும் பனித்துளி
சித்தம் ஒளிர்க்கும் இரவு.

அந்தியின் சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தையில் வந்தால் சிறப்பு.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ராஜு சரவணன் Mon 16 Sep 2013 - 9:27

http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

பயிற்சி செய்து பார்தேன்.... நன்றாக இருக்கிறது. அதிலும் அந்த பயிற்சியை எப்படி வலைப்பூவில் இணைத்தீர்கள். 


அருமையான வலைபூ... ஒரே ஒரு குறை, தளத்தை யார் யார் தொடர்கிறார்கள் என்ற விவரணம் இல்லை ஐயா.... மற்றபடி வலைபூ அழகு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Mon 16 Sep 2013 - 9:57

வணக்கம்.

பின்னூட்டத்திற்கு நன்றி. பயிற்சிகளை jAvASkript புரோகிராம்ஸ் மூலம் இணைத்தோம் (மென்பொருள் உடவி என் மகன்).

இடு ஒரு சோதனை வலைப்பூ என்பதால் அதிக விவரங்கள் சேர்க்கவில்லை. கூடிய விரைவில் தனியாக ஓர் வலைதளம் தொடங்க ஆவல், பார்ப்போம்.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ராஜு சரவணன் Mon 16 Sep 2013 - 10:14

ரமணி wrote:வணக்கம்.

பின்னூட்டத்திற்கு நன்றி. பயிற்சிகளை jAvASkript புரோகிராம்ஸ் மூலம் இணைத்தோம் (மென்பொருள் உடவி என் மகன்).

இடு ஒரு சோதனை வலைப்பூ என்பதால் அதிக விவரங்கள் சேர்க்கவில்லை. கூடிய விரைவில் தனியாக ஓர் வலைதளம் தொடங்க ஆவல், பார்ப்போம்.

 
ஆரம்பியுங்கள் நல்லதே நடக்கும் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 23 Empty Re: கவிதையில் யாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum