புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
21 Posts - 4%
prajai
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 9:59 pm

சுவரில் தொங்கும்
நாட்காட்டியின் பக்கங்களைத்
தினந்தினம் தூக்கிப் பார்த்து
தீபாவளி வரும் நாளை
விரல் விட்டெண்ணி
ஆசையோடு எதிர்பார்த்த
காலமது...

பண்டிகைக்கு நாலு நாள் இருக்கையிலே.
பட்டாசும் துணியும் வாங்கப்
பக்கத்து ஊருக்குச் சென்ற அப்பா
எப்போ வருவாரென்று
இரவு பத்து மணிக்கு மேலும்
தூங்காமல் கண்விழித்துக்
காத்திருந்த நடுத்தம்பி.....
பூப்போட்ட புதுப்பாவாடை,
ரோசாப்பூ வண்ணத்தில்
நைலக்ஸ் தாவணியை
எதிர்பார்த்து நானும்.....

ஒருவழியாய் அப்பா வந்து
தாம் போய்வந்த கதை சொல்லி
வாங்கி வந்தவற்றை எடுத்துக்
கடை பரப்பிய போது….
ஆர்வக் கோளாறு காரணமாய்த்
தம்பி கொளுத்திப் பார்த்த
மத்தாப்புப் பொறியொன்று
சர வெடியின் மீது பட்டுப்.
படபட வென வெடிக்கத்
துவங்கியது பட்டாசு.

கண் மூடி கண் திறப்பதற்குள்
நிலைமையின் தீவிரமுணர்ந்து
வெடி மீது தம் கைகளை வைத்து
அம்மா அழுத்தி மூட
கைக்குள்ளேயே வெடித்து
உள்ளங்கை சதையை
ருசி பார்த்த திருப்தியோடு
பசியை அடக்கிக் கொண்டது
தீ நாக்கு!

வெந்த கையின்
வேதனை தாங்காமல்
அய்யோ! அம்மா! என அலறித்
துடித்த போதும்,
வலி பொறுக்க வழியின்றிக்
கண்ணீர் அருவியாகக்
கொட்டியபோதும்,
கொசுவலைக்குள் தூங்கும்
குழ்ந்தைகளைத்
தீயின் கோரப் பிடியிலிருந்து
காப்பாற்றியதை நினைத்து
நிம்மதிப் பெருமூச்சு விட்டார்,

தான் இறந்த பிறகு கூட
தன்னுடலை நெருப்பு சுடும் என்றஞ்சி
’என்னுடலை எரிக்க வேண்டாம்,
புதைத்து விடுங்கள்,’ என்று
சொல்லியிருந்த என் அம்மா!


- கலையரசி.


’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! 533759_467402109976790_1469675748_n

நன்றி: ரிலாக்ஸ் பிளீஸ்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 10:08 pm

அருமையான பகிர்வு கவி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Nov 06, 2012 10:17 pm

அன்னையின் தியாகத்திற்கு எல்லையே இல்லை.

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 07, 2012 1:24 pm

நல்ல கவிதை.... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 07, 2012 7:28 pm

தீயின் வலி(மை)

அருமை
வாழ்த்துக்கள்.
நன்றிகள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 8:35 pm

பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றிகள்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Nov 07, 2012 8:38 pm

// உள்ளங்கை சதையை
ருசி பார்த்த திருப்தியோடு
பசியை அடக்கிக் கொண்டது
தீ நாக்கு! // அருமையான வரிகள் கவி...

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Wed Nov 07, 2012 10:18 pm

தாயைத் தவிர்த்து வேறு உறவுண்டோ?
தங்கம் கூட அதற்கு இணையுண்டோ?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக