Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக வாழ்க்கை
+3
மீனு
Manik
mdkhan
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
உலக வாழ்க்கை
First topic message reminder :
பிறர் மீது அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், தம்மைப் போன்றுதான் பிறருக்கும் இன்பத்தை பெறத்துடிக்கும் ஆசையும், துன்பத்தை தாங்க முடியாத தவிப்பும் இருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் போன்ற மனித பன்புகள் மூலம் நம் மனதை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
நாம் சம்பாதிக்கும் பணம் நம் ஒருவனுக்காக மட்டும் இறைவன் தருவதில்லை. நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நம்மை எதிர்பார்த்து எத்தனையோ குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அப்படிப்பட்ட மணிதர்களை தேடிப்பார்க்க முயற்ச்சி செய்தல். அவர்களுக்கு உதவி செய்தல். அதில் சந்தோசம் கான தெரிந்துகொள்ளுதல், பிறரிடம் இருந்து பெறுவது மட்டும் தான் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் பிறருக்கு கொடுத்து உதவும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோசம் தான் மிகப் பெரிய சந்தோசம் என்ற தத்துவத்தை வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதல் போன்ற விசயங்களின் மூலம் நாம் இந்த உலகத்தில் பணத்தின் மீது நமக்கு உள்ள ஆசையில் இருந்து சிறிது விலகி நிற்க முடியும்.
நம்மிடம ஒருவர் உதவி கேட்டு வருகிறார்கள் என்றால் (அது பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது அல்லது அது நம் உடல் உழைப்பான உதவியாக இருந்தாலும் சரி) அது இறைவன் நமக்கு அளித்த பாக்கியம் என்று நினைத்து நம்மால் முடிந்தால் மற்றவர் உதவி செய்வதற்க்கு முன்பாக நாம் அந்த உதவியை செய்து அவர் துன்பத்தை துடைக்கவேண்டும் என்று நினைப்பதன் மூலம் நம் மனதை நம்மால் தூய்மையாக எப்பொழுதும் வைத்துக்கொள்ள முடியும்.
நமக்கு முன்னால் பல மன்னாதி மன்னரெல்லாம் வாழ்ந்த பூமி இது அவர்கள் சேர்க்காத செல்வம் இல்லை. அவர்கள் வாழாத வாழ்க்கை இல்லை. இன்று அவர்கள் எங்கே அந்த செல்வம் எங்கே. வாழ்ந்த வாழ்க்கை எங்கே. இந்த அற்ப வாழ்வில் எது நிரந்தரம். இன்று இந்த உலகில் உள்ள இதே பரபரப்பும் சுறுசுறுப்பும் நாளை நாம் இந்த உலகத்தில் இல்லாத அந்த நாளிலும் இருக்கத்தான் செய்யும். நமக்காக நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட வருடக்கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் கவலைப்படப்போவதில்லை. நாம் வாழும் காலத்தில் பிறருக்காக நாம் செலவிடும் நேரமும் பிறர் நலனுக்காக நாம் செலவிடும் பொருளும் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை நிரந்தரமாக வாழ வைக்கும்.
என்ன ? தத்துவமெல்லாம் ரெம்ப ஜாஸ்தியா இருக்கேன்னு பாக்கிறீங்களா ? இது என்னோட 200 ஆவது பதிவு அதனால ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு உபதேசம்.
பிறர் மீது அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், தம்மைப் போன்றுதான் பிறருக்கும் இன்பத்தை பெறத்துடிக்கும் ஆசையும், துன்பத்தை தாங்க முடியாத தவிப்பும் இருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் போன்ற மனித பன்புகள் மூலம் நம் மனதை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
நாம் சம்பாதிக்கும் பணம் நம் ஒருவனுக்காக மட்டும் இறைவன் தருவதில்லை. நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நம்மை எதிர்பார்த்து எத்தனையோ குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அப்படிப்பட்ட மணிதர்களை தேடிப்பார்க்க முயற்ச்சி செய்தல். அவர்களுக்கு உதவி செய்தல். அதில் சந்தோசம் கான தெரிந்துகொள்ளுதல், பிறரிடம் இருந்து பெறுவது மட்டும் தான் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் பிறருக்கு கொடுத்து உதவும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோசம் தான் மிகப் பெரிய சந்தோசம் என்ற தத்துவத்தை வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதல் போன்ற விசயங்களின் மூலம் நாம் இந்த உலகத்தில் பணத்தின் மீது நமக்கு உள்ள ஆசையில் இருந்து சிறிது விலகி நிற்க முடியும்.
நம்மிடம ஒருவர் உதவி கேட்டு வருகிறார்கள் என்றால் (அது பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது அல்லது அது நம் உடல் உழைப்பான உதவியாக இருந்தாலும் சரி) அது இறைவன் நமக்கு அளித்த பாக்கியம் என்று நினைத்து நம்மால் முடிந்தால் மற்றவர் உதவி செய்வதற்க்கு முன்பாக நாம் அந்த உதவியை செய்து அவர் துன்பத்தை துடைக்கவேண்டும் என்று நினைப்பதன் மூலம் நம் மனதை நம்மால் தூய்மையாக எப்பொழுதும் வைத்துக்கொள்ள முடியும்.
நமக்கு முன்னால் பல மன்னாதி மன்னரெல்லாம் வாழ்ந்த பூமி இது அவர்கள் சேர்க்காத செல்வம் இல்லை. அவர்கள் வாழாத வாழ்க்கை இல்லை. இன்று அவர்கள் எங்கே அந்த செல்வம் எங்கே. வாழ்ந்த வாழ்க்கை எங்கே. இந்த அற்ப வாழ்வில் எது நிரந்தரம். இன்று இந்த உலகில் உள்ள இதே பரபரப்பும் சுறுசுறுப்பும் நாளை நாம் இந்த உலகத்தில் இல்லாத அந்த நாளிலும் இருக்கத்தான் செய்யும். நமக்காக நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட வருடக்கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் கவலைப்படப்போவதில்லை. நாம் வாழும் காலத்தில் பிறருக்காக நாம் செலவிடும் நேரமும் பிறர் நலனுக்காக நாம் செலவிடும் பொருளும் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை நிரந்தரமாக வாழ வைக்கும்.
என்ன ? தத்துவமெல்லாம் ரெம்ப ஜாஸ்தியா இருக்கேன்னு பாக்கிறீங்களா ? இது என்னோட 200 ஆவது பதிவு அதனால ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு உபதேசம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலக வாழ்க்கை - Page 3 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![உலக வாழ்க்கை - Page 3 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: உலக வாழ்க்கை
இளவல் கிருபை ராஜா
வணக்கம்
என் நிலைமையைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி. நான் என்ன விதமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். எனக்குக் கிடைத்த பேராசிரியைப் பணியைப் புறக்கணித்து விட்டுப் பொதுத் தொண்டில் ஈடு பட்டு வருகிறேன். முக்கியமாக ஈழப் பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். செல்வி அபிராமி அவர்கள் தன் பெயருக்கு விளக்கம் கேட்டார், அன்புடன் எழுதினேன், அவர்கள் படித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பொழுது போக்கிற்காகவோ என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காகவோ ஈகரைக்குள் வரவில்லை, இங்கு அன்பு நிறைந்த உள்ளங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்துடன் தான் வந்தேன், இன்றும் அந்த எண்ணம் நிலை பெற்றிருக்கிறது. ஏதாவது கேட்டால் உடனே பதில் எழுதுவது என் வழக்கம். என்னைக் குறித்து எத்தனை கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்திருக்கின்றனர் என்பதைத்தாங்கள் அறிவீர்கள், ஈகரையை ஒரு யுத்த களமாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சிலரிடம் என் எழுத்து நியாயமாக இருந்தால் கூட அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதால் வருத்தம் கூடத் தெரிவித்திருக்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஈகரையில் என் எழுத்துக்கள் இனிமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், இன்னும் பல தளங்களில் எழுதி வருகிறேன். அங்கெல்லாம் என் எழுத்தில் இனிமை இருக்காது. சுடு சொல் நிரம்பி இருக்கும், காரணம் தமிழர்களின் ஒற்றுமை இன்மையும் நம்பக் கூடாத தலைவர்கள் பின்னால் செல்லும் ஆட்டு மந்தைகளைக் கண்டு எழும் கோபம் தான் அதற்குக் காரணம். ஒரு இனம் அழிவதைக் கண்டும் காணாதிருப்பாரை என்ன சொல்ல? தினந்தோறும் வரும் செய்திகள் கல் மனத்தையும் உருக்க கூடியனவாக இருக்கின்றன். ஆதரவற்ற அந்த ஏழை ஜனங்களுக்கு ஆதரவாக என் கை எழுதுவதை நிறுத்துமானால் அவைகளை நிச்சயம் வெட்டி எறிவேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
என் நிலைமையைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி. நான் என்ன விதமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். எனக்குக் கிடைத்த பேராசிரியைப் பணியைப் புறக்கணித்து விட்டுப் பொதுத் தொண்டில் ஈடு பட்டு வருகிறேன். முக்கியமாக ஈழப் பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். செல்வி அபிராமி அவர்கள் தன் பெயருக்கு விளக்கம் கேட்டார், அன்புடன் எழுதினேன், அவர்கள் படித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பொழுது போக்கிற்காகவோ என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காகவோ ஈகரைக்குள் வரவில்லை, இங்கு அன்பு நிறைந்த உள்ளங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்துடன் தான் வந்தேன், இன்றும் அந்த எண்ணம் நிலை பெற்றிருக்கிறது. ஏதாவது கேட்டால் உடனே பதில் எழுதுவது என் வழக்கம். என்னைக் குறித்து எத்தனை கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்திருக்கின்றனர் என்பதைத்தாங்கள் அறிவீர்கள், ஈகரையை ஒரு யுத்த களமாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சிலரிடம் என் எழுத்து நியாயமாக இருந்தால் கூட அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதால் வருத்தம் கூடத் தெரிவித்திருக்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஈகரையில் என் எழுத்துக்கள் இனிமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், இன்னும் பல தளங்களில் எழுதி வருகிறேன். அங்கெல்லாம் என் எழுத்தில் இனிமை இருக்காது. சுடு சொல் நிரம்பி இருக்கும், காரணம் தமிழர்களின் ஒற்றுமை இன்மையும் நம்பக் கூடாத தலைவர்கள் பின்னால் செல்லும் ஆட்டு மந்தைகளைக் கண்டு எழும் கோபம் தான் அதற்குக் காரணம். ஒரு இனம் அழிவதைக் கண்டும் காணாதிருப்பாரை என்ன சொல்ல? தினந்தோறும் வரும் செய்திகள் கல் மனத்தையும் உருக்க கூடியனவாக இருக்கின்றன். ஆதரவற்ற அந்த ஏழை ஜனங்களுக்கு ஆதரவாக என் கை எழுதுவதை நிறுத்துமானால் அவைகளை நிச்சயம் வெட்டி எறிவேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: உலக வாழ்க்கை
வணக்கம் த்ரு கான்
போனது போகட்டும் இனி வருவது நல்லதாக இருக்கட்டும்
அன்புடன்
நந்திதா
போனது போகட்டும் இனி வருவது நல்லதாக இருக்கட்டும்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: உலக வாழ்க்கை
mdkhan wrote:வணக்கம்
நன்றிகள் நந்திதா அக்கா அவர்களுக்கு.........
அக்கா என் பதிவிற்க்கு நீங்கள் கொடுத்து இருக்கும் எளிய விளக்கத்தை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதற்க்கு ஒரு நீண்ட பதிலும் எழுதினேன் அதை போஸ்ட் செய்யும்போது ஏனோ தெரியவில்லை பேஜ் எரர் வந்துவிட்டது போஸ்ட் ஆகவில்லை. மன்னிக்கவும்.
கூடிய சீக்கிரம் உங்களின் இந்த அழகிய விளக்கத்திற்க்கு பதில் எழுதி பதிவிடுகிறேன்.
அன்பு நன்பர்கள் கிருபை ராஜ் நீங்கள் என் பதிவை படித்தீர்களா....... ஏனென்றால் இந்த என் பதிவு எல்லோருக்கும் பொதுவான முக்கியமான பதிவுதான் அதனால்தான் நான் அக்காவிடம் பதில் விளக்கம் எழுதச்சொன்னேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி அன்பு நந்திதா அக்கா மற்றும் நன்பர் கிருபைராஜ், மாணிக்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலக வாழ்க்கை - Page 3 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![உலக வாழ்க்கை - Page 3 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: உலக வாழ்க்கை
அன்புச் சகோதரர் கான்
வணக்கம்
நீங்கள் எழுதச் சொன்னதில் தவறில்லை, உங்கள் எழுத்துக்கள் பாராட்டத் தக்கவைதான், நீங்கள் கேட்காவிட்டால் கூட எழுதி இருப்பேன், அது மனித குலத்துக்கும் மொத்தமானது தான். நீங்க்ள் வருந்த வேண்டாம். இனிவரும் உங்கள் எழுத்துக்கு என் கருத்தை அறிய வேண்டுமானால் தாராளமாக எழுதுங்கள். கவலை வேண்டாம். நிச்சயமாக என் கருத்தை எழுதுவேன். இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்கும் தங்கள் எழுத்துத்திறமைக்கும் அருள் புரிய வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நீங்கள் எழுதச் சொன்னதில் தவறில்லை, உங்கள் எழுத்துக்கள் பாராட்டத் தக்கவைதான், நீங்கள் கேட்காவிட்டால் கூட எழுதி இருப்பேன், அது மனித குலத்துக்கும் மொத்தமானது தான். நீங்க்ள் வருந்த வேண்டாம். இனிவரும் உங்கள் எழுத்துக்கு என் கருத்தை அறிய வேண்டுமானால் தாராளமாக எழுதுங்கள். கவலை வேண்டாம். நிச்சயமாக என் கருத்தை எழுதுவேன். இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்கும் தங்கள் எழுத்துத்திறமைக்கும் அருள் புரிய வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
» சிறை வாழ்க்கை , பெயில் வாழ்க்கை - எது சிறந்தது...!!
» ஃபீஸ்புல் வாழ்க்கை - Vs கல்யாண வாழ்க்கை
» வாழ்க்கை
» வாழ்க்கை...........
» சிறை வாழ்க்கை , பெயில் வாழ்க்கை - எது சிறந்தது...!!
» ஃபீஸ்புல் வாழ்க்கை - Vs கல்யாண வாழ்க்கை
» வாழ்க்கை
» வாழ்க்கை...........
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|