புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது கதையா ? கவிதையா?
Page 1 of 1 •
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
இது கதையா ? கவிதையா?
அன்று நாராயணன் மிகவும் கவலையுடன் இருந்தான். அவன் காதலி சொன்ன வார்த்தைகள் இன்னும் அவன் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. “நீயெல்லாம் என்னடா காதலிக்கிற? நம்ம காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆயிடுச்சு. நீ எனக்காக ஒரு கவிதையாவது எழுதி இருக்கியா? என் தோழி பிரேமா காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆச்சு. அதுக்குள்ள அவள் ஆளு நாலு கவிதை எழுதி கொடுத்திருக்கான். நீ என்ன பண்ணுவியோ தெரியாது. எனக்கு நாளைக்கு ஒரு காதல் கவிதை எழுதி கொடுக்கிற.” இந்த வார்த்தைகள் தான் நாராயணனுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அப்போது வீட்டிற்கு வந்த நாராயணன் தோழன் வெங்கட் “என்னடா நாராயணா இவளோ சோகமா இருக்க” என்று கேட்க, அன்று காலை நடந்ததை கூறினான் நாராயணன். “நீ தான்டா நான் கவிதை எழுத உதவனும்” என்று வெங்கட்டை நாராயணன் கேட்டான்.
“கவிதை தானடா! விடு டா ஒண்ணும் பெரிய விஷயமில்லை. சாதாரணமா ரேவதியை பத்தி ஏதாவது யோசிச்சு எழுது. அப்படியே நடுவுல மானே, தேனே, பொன்மானே எல்லாம் சேத்துக்கோ அவ்வளோ தான்” என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.
ஒரு காகிதத்தை எடுத்து வைத்து தன் காதல் கவிதையை எழுத ஆரம்பித்தான். முதல்ல அவள் அழகை பத்தி எழுதனும்.
“காண கண் கோடி வேண்டும்
உன் அழகை காண தேவதையே
ஆயிரம் இதயங்கள் வேண்டும்
உன் காதலை தாங்கி கொள்ள
மானே! தேனே!! பொன்மானே!!!”
அப்புறம் அவள் அன்பை பத்தி எழுதணும்.
“அன்பின் மறு உருவம் நீ தானே
பண்பின் அடையாளமும் நீ தானே
மானே! தேனே!! பொன்மானே!!!”
வேற என்ன எழுதுறதுனே தெரியலையே. ம்ம்!!! நம்ம காதல் பத்தி எழுதனும்.
“ எல்லைகளற்றது நம் காதல்
உள்ளங்களை இணைத்தது நம் காதல்
உணர்வுகளை ஒன்றாக்கியது நம் காதல்
மானே! தேனே!! பொன்மானே!!!”
இப்படி எழுதி கொண்டிருக்கும் போதே கைபேசியில் தன் காதலியின் அழைப்பு வர கைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தான்.
நாராயணன்: சொல்லு செல்லம்.
ரேவதி: “நான் சொல்றதை மட்டும் கேளு நாராயணா. எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்காங்க. மாப்பிள்ளை அமெரிக்காவுல வேலை பாக்குறாரு. எனக்கும் அமெரிக்காவுல போய் செட்டில் ஆகுறது தான் நல்லதுனு தோணுது. காதல் எல்லாம் எனக்கு ஒத்து வராதுனு தோணுது.
நாராயணன்: ஆனா நான் உன்னை ரொம்ப விரும்புறேன் ரேவதி. நீ இல்லாத வாழ்க்கைய நினைச்சு கூட பார்க்க முடியலை.
ரேவதி: சும்மா லூசு மாதிரி பேசாதடா. உனக்கு வேற ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா. இப்ப நம்ம பிரியுறது தான் சரியா இருக்கும். இனிமே என்னை காதலிக்கிறேனு சொல்லிட்டு எதுவும் தொல்லை பண்ணாதே என்றாள்.
இதை கேட்டவுடன் நாராயணனுக்கு என்ன செய்யுறதுனே தெரியலை. இப்படி பொசுக்குனு பிரிஞ்சுருவோம்னு சொல்லுவானு நாராயணன் எதிர்பார்க்கவே இல்லை. உடல் முழுவதும் வியர்த்து கொட்ட ஆரம்பிக்க வீட்டு ஜன்னலை சென்று திறந்து வைத்தான். காற்று பலமாக அடிக்க அவன் எழுதி வைத்திருந்த கவிதை பேப்பர் பறந்து சென்று அருகில் இருந்த தண்ணி வாளியில் விழுந்தது. சோகமாக சென்று நாராயணன் டிவியை போட
“நேயர்கள் விருப்பத்திற்கு இணங்க அவர்களுக்கான பாடல் மயக்கம் என்ன படத்தில் இருந்து” என்று டிவி தொகுப்பாளினி கூற
“காதல் என் காதல் கண்ணீருல
போச்சு அது போச்சு தண்ணீருல”
என்று பாட்டு ஆரம்பிக்க, கோபத்துடன் டிவியை அமத்தி விட்டு சென்று, படுக்கையில் விழுந்தான் நாராயணன்.
அப்போது வீட்டிற்கு வந்த நாராயணன் தோழன் வெங்கட் “என்னடா நாராயணா இவளோ சோகமா இருக்க” என்று கேட்க, அன்று காலை நடந்ததை கூறினான் நாராயணன். “நீ தான்டா நான் கவிதை எழுத உதவனும்” என்று வெங்கட்டை நாராயணன் கேட்டான்.
“கவிதை தானடா! விடு டா ஒண்ணும் பெரிய விஷயமில்லை. சாதாரணமா ரேவதியை பத்தி ஏதாவது யோசிச்சு எழுது. அப்படியே நடுவுல மானே, தேனே, பொன்மானே எல்லாம் சேத்துக்கோ அவ்வளோ தான்” என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.
ஒரு காகிதத்தை எடுத்து வைத்து தன் காதல் கவிதையை எழுத ஆரம்பித்தான். முதல்ல அவள் அழகை பத்தி எழுதனும்.
“காண கண் கோடி வேண்டும்
உன் அழகை காண தேவதையே
ஆயிரம் இதயங்கள் வேண்டும்
உன் காதலை தாங்கி கொள்ள
மானே! தேனே!! பொன்மானே!!!”
அப்புறம் அவள் அன்பை பத்தி எழுதணும்.
“அன்பின் மறு உருவம் நீ தானே
பண்பின் அடையாளமும் நீ தானே
மானே! தேனே!! பொன்மானே!!!”
வேற என்ன எழுதுறதுனே தெரியலையே. ம்ம்!!! நம்ம காதல் பத்தி எழுதனும்.
“ எல்லைகளற்றது நம் காதல்
உள்ளங்களை இணைத்தது நம் காதல்
உணர்வுகளை ஒன்றாக்கியது நம் காதல்
மானே! தேனே!! பொன்மானே!!!”
இப்படி எழுதி கொண்டிருக்கும் போதே கைபேசியில் தன் காதலியின் அழைப்பு வர கைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தான்.
நாராயணன்: சொல்லு செல்லம்.
ரேவதி: “நான் சொல்றதை மட்டும் கேளு நாராயணா. எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்காங்க. மாப்பிள்ளை அமெரிக்காவுல வேலை பாக்குறாரு. எனக்கும் அமெரிக்காவுல போய் செட்டில் ஆகுறது தான் நல்லதுனு தோணுது. காதல் எல்லாம் எனக்கு ஒத்து வராதுனு தோணுது.
நாராயணன்: ஆனா நான் உன்னை ரொம்ப விரும்புறேன் ரேவதி. நீ இல்லாத வாழ்க்கைய நினைச்சு கூட பார்க்க முடியலை.
ரேவதி: சும்மா லூசு மாதிரி பேசாதடா. உனக்கு வேற ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா. இப்ப நம்ம பிரியுறது தான் சரியா இருக்கும். இனிமே என்னை காதலிக்கிறேனு சொல்லிட்டு எதுவும் தொல்லை பண்ணாதே என்றாள்.
இதை கேட்டவுடன் நாராயணனுக்கு என்ன செய்யுறதுனே தெரியலை. இப்படி பொசுக்குனு பிரிஞ்சுருவோம்னு சொல்லுவானு நாராயணன் எதிர்பார்க்கவே இல்லை. உடல் முழுவதும் வியர்த்து கொட்ட ஆரம்பிக்க வீட்டு ஜன்னலை சென்று திறந்து வைத்தான். காற்று பலமாக அடிக்க அவன் எழுதி வைத்திருந்த கவிதை பேப்பர் பறந்து சென்று அருகில் இருந்த தண்ணி வாளியில் விழுந்தது. சோகமாக சென்று நாராயணன் டிவியை போட
“நேயர்கள் விருப்பத்திற்கு இணங்க அவர்களுக்கான பாடல் மயக்கம் என்ன படத்தில் இருந்து” என்று டிவி தொகுப்பாளினி கூற
“காதல் என் காதல் கண்ணீருல
போச்சு அது போச்சு தண்ணீருல”
என்று பாட்டு ஆரம்பிக்க, கோபத்துடன் டிவியை அமத்தி விட்டு சென்று, படுக்கையில் விழுந்தான் நாராயணன்.
உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.
என்றும் அன்போடு
ஆர்.கே
ஆர்.கே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நேர்த்தியான தமிழ் எழுத்துகளும் கவிதையும் பிணைந்த நெஞ்சை பிழியும் க(தை)விதை... ராம் உங்களுக்கு பாராட்டுக்கள். இதுபோன்ற நிறைய பெண்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் பாக்கெட் மணிக்காக கற்பை விற்கவும் தயங்க மாட்டார்கள்
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
நன்றி அசுரன். நீங்கள் தல ரசிகரா....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் தலயோட ரசிகன் அல்ல... இரண்டான்டுகளுக்கு முன்பு துபாயில் தலயுடன் ஒரு சந்திப்பில் அவர் நண்பரானேன். அதனால் தான்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இது தான் காதல் கதகலியோ .....
கலங்க வைத்து
களிப்புடன் ஆடி சென்றால்
கன்னி அவள் ....
கலங்க வைத்து
களிப்புடன் ஆடி சென்றால்
கன்னி அவள் ....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|