புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!
Page 1 of 1 •
- GuestGuest
பெட்ரோல் பங்க்குளைப் பொறுத்தவரை அவர்களால் நம்மை மூன்றே மூன்று விதங்களில்தான் ஏமாற்ற முடியும் என்கிறார்கள். ஒன்று கலப்படம் செய்வது மூலமாக. இரண்டாவது நம் கவனத்தை திசை திருப்புவது மூலமாக குறைவாகப் போடுவது. மூன்றாவது மிஷினிலேயே அளவை மாற்றிவிடுவது.
கலப்படம்: எப்படி நடக்கிறது..?
பொதுவாக பெட்ரோலில் மண்ணெண்னெய், நாப்தா அல்லது பயன்படாத ஆயிலைக் கலந்து விற்று விடுவார்கள். பெரும்பாலும் ஊருக்கு வெளியே வனாந்திரமாக இருக்கும் பெட்ரோல் பங்க்குகளில்தான் இது போல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் கலப்பட பெட்ரோலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே!
பாதிப்பு
இத்தகைய கலப்பட பெட்ரோல் போட்டு வாகனத்தை ஓட்டும்போது குறைவான மைலேஜே கிடைக்கும். மைலேஜ் குறைவு என்பதை விட வாகனத்தை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை, என்ஜின் கெட்டுப்போதல் என பல வகைகளில் நம் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். மேலும் சுற்றுச் சூழலும் மாசுபடும்.
எப்படிக் கண்டுபிடித்து தவிர்ப்பது?\
பெட்ரோல் தரத்தை வாடிக்கைய£ளர்கள் யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்க முடியும். இதற்கான உபகரணங்கள் அனைத்தும் பெட்ரோல் பங்க்கிலேயே இருக்கும். காரணம் தினமும் பெட்ரோலின் அடர்த்தியை பங்க் உரிமையாளர்கள் சரி பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வண்டியில் இருந்து பெட்ரோலை இறக்கும் போதே ஹைட்ரோமீட்டர் உதவியுடன் பெட்ரோலின் அடர்த்தியை குறித்து வைத்துக்கொள்வார்கள். நாம் சோதனை செய்யும்போது இரண்டு அடர்த்திக்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்தால், சந்தேகமே தேவையில்லை அது கலப்பட பெட்ரோல்தான்.
அடுத்தது, வடிதாள் (filter paper) மீது சில சொட்டுகள் பெட்ரோல் விட்டால் தூய்மையான பெட்ரோலாக இருந்தால் எளிதில் ஆவியாகிவிடும். கலப்பட பெட்ரோல் என்றால் சில நிமிடங்கள் ஆகும்.
2. மெஷினிலேயே அளவு குறைவது!
பெட்ரோல் பங்கில் இருக்கும் மெஷின்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து சீல் வைக்கும் பொறுப்பு மத்திய அரசின் கீழ் இயங்கும் எடை மற்றும் அளவு (வெயிட் அண்ட் மெஷர்மென்ட்ஸ்) துறையைச் சேர்ந்தது. இவர்கள் சீல் வைத்த பிறகு அந்த எடையையோ, அளவையோ மாற்றக் கூடாது. ஆனால் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் அதை மாற்றிவிடுகிறார்கள். இதனால் வெளியில் இருந்து பார்க்கும் போது நமக்கு மெஷின் சரியான அளவு காண்பிப்பது போல தெரிந்தாலும், நமக்கு கிடைப்பதென்னவோ குறைந்த அளவு பெட்ரோல்தான்.
3 கவனத்தை திசை திருப்புதல்.
ஜீரோ பார்க்கவிடாமல் 'கார்டா, கேஷா’ என்று கேட்பதில் ஆரம்பித்து பல வழிகளில் நம் கவனத்தை திசை திருப்பிவிடுகிறார்கள். அதேபோல் முக்கால்வாசி போட்டதும் நம் கவனத்தை திசை திருப்பிவிட்டு, 'போட்டாச்சு, வண்டியை முன்னே எடுங்க’ என்பார்கள். நாம் சொன்ன அளவைத்தான் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதற்கு முன்பா கவே மீண்டும் ஜீரோ ஆக்கி வைத்து விடுவார்கள்!
இப்படியும் நடக்கலாம்!
பெட்ரோல் குழாய் எப்போதும் மேல்நோக்கியே இருக்கும். காரணம் அந்த குழாயில் சிறிதளவு பெட்ரோல் இருக்கும். மதிய நேரங்களில் வாடிக்கை யாளர்கள் யாரும் வராத சமயத்தில் குழாயை கீழ் நோக்கி வைத்தால் 100 மில்லி வரை பெட்ரோல் அல்லது டீசல் கிடைக்கும். அந்த சமயத்தில் வரும் வாடிக்கையாளருக்கு 100 மில்லி வரை குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது.
பெட்ரோல் போடும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஆரம்பத்தில் ஜீரோ பார்ப்பது மட்டும் போதாது; பெட்ரோல் போடும் வரை கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது.
பெட்ரோல் போட்டு முடித்த பிறகே பணம் அல்லது கார்டை கொடுக்கவும்.
கார்டு கொடுப்பதாக இருந்தால் உங்கள் கண் பார்வை படுகிற இடத்திலேயே கார்டை ஸ்வைப் செய்யும்படி கேளுங்கள்.
காருக்கு பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது காருக்குள் உட்கார்ந்திருக்க வேண்டாம். வெளியே வந்து சரியாக பெட்ரோல் போடுகிறார்களா என்று பாருங்கள். கண்ணாடியை துடைக்கிறேன் என்று சொல்லி சிலர் உங்கள் கவனத்தை திருப்பினாலும் மீட்டர் மீது ஒரு கண் வைத்திருங்கள்.
100, 500 என்று ரவுண்டான தொகைக்கு பெட்ரோல் போடாமல் ஐந்து லிட்டர், பத்து லிட்டர் என்கிற கணக்கில் பெட்ரோல் போடுங்கள். இதனால் முழுமையான தொகை உடனே வராது. அது போன்ற சமயங்களில் ஏமாறும் வாய்ப்பும் குறைவு.
ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என குறைந்த அளவில் பெட்ரோல் போட்டால் ஏமாறும் வாய்ப்பு குறைவு. ஆனால் இது சிறிய இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஒரே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் தவறில்லை. அப்போதும் அதிகக் கூட்டம் இல்லாத நேரம் பார்த்துப் போடலாம். எனினும் கவனம் தேவை!
--
மழைக்காகிதம்
கலப்படம்: எப்படி நடக்கிறது..?
பொதுவாக பெட்ரோலில் மண்ணெண்னெய், நாப்தா அல்லது பயன்படாத ஆயிலைக் கலந்து விற்று விடுவார்கள். பெரும்பாலும் ஊருக்கு வெளியே வனாந்திரமாக இருக்கும் பெட்ரோல் பங்க்குகளில்தான் இது போல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் கலப்பட பெட்ரோலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே!
பாதிப்பு
இத்தகைய கலப்பட பெட்ரோல் போட்டு வாகனத்தை ஓட்டும்போது குறைவான மைலேஜே கிடைக்கும். மைலேஜ் குறைவு என்பதை விட வாகனத்தை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை, என்ஜின் கெட்டுப்போதல் என பல வகைகளில் நம் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். மேலும் சுற்றுச் சூழலும் மாசுபடும்.
எப்படிக் கண்டுபிடித்து தவிர்ப்பது?\
பெட்ரோல் தரத்தை வாடிக்கைய£ளர்கள் யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்க முடியும். இதற்கான உபகரணங்கள் அனைத்தும் பெட்ரோல் பங்க்கிலேயே இருக்கும். காரணம் தினமும் பெட்ரோலின் அடர்த்தியை பங்க் உரிமையாளர்கள் சரி பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வண்டியில் இருந்து பெட்ரோலை இறக்கும் போதே ஹைட்ரோமீட்டர் உதவியுடன் பெட்ரோலின் அடர்த்தியை குறித்து வைத்துக்கொள்வார்கள். நாம் சோதனை செய்யும்போது இரண்டு அடர்த்திக்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்தால், சந்தேகமே தேவையில்லை அது கலப்பட பெட்ரோல்தான்.
அடுத்தது, வடிதாள் (filter paper) மீது சில சொட்டுகள் பெட்ரோல் விட்டால் தூய்மையான பெட்ரோலாக இருந்தால் எளிதில் ஆவியாகிவிடும். கலப்பட பெட்ரோல் என்றால் சில நிமிடங்கள் ஆகும்.
2. மெஷினிலேயே அளவு குறைவது!
பெட்ரோல் பங்கில் இருக்கும் மெஷின்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து சீல் வைக்கும் பொறுப்பு மத்திய அரசின் கீழ் இயங்கும் எடை மற்றும் அளவு (வெயிட் அண்ட் மெஷர்மென்ட்ஸ்) துறையைச் சேர்ந்தது. இவர்கள் சீல் வைத்த பிறகு அந்த எடையையோ, அளவையோ மாற்றக் கூடாது. ஆனால் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் அதை மாற்றிவிடுகிறார்கள். இதனால் வெளியில் இருந்து பார்க்கும் போது நமக்கு மெஷின் சரியான அளவு காண்பிப்பது போல தெரிந்தாலும், நமக்கு கிடைப்பதென்னவோ குறைந்த அளவு பெட்ரோல்தான்.
3 கவனத்தை திசை திருப்புதல்.
ஜீரோ பார்க்கவிடாமல் 'கார்டா, கேஷா’ என்று கேட்பதில் ஆரம்பித்து பல வழிகளில் நம் கவனத்தை திசை திருப்பிவிடுகிறார்கள். அதேபோல் முக்கால்வாசி போட்டதும் நம் கவனத்தை திசை திருப்பிவிட்டு, 'போட்டாச்சு, வண்டியை முன்னே எடுங்க’ என்பார்கள். நாம் சொன்ன அளவைத்தான் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதற்கு முன்பா கவே மீண்டும் ஜீரோ ஆக்கி வைத்து விடுவார்கள்!
இப்படியும் நடக்கலாம்!
பெட்ரோல் குழாய் எப்போதும் மேல்நோக்கியே இருக்கும். காரணம் அந்த குழாயில் சிறிதளவு பெட்ரோல் இருக்கும். மதிய நேரங்களில் வாடிக்கை யாளர்கள் யாரும் வராத சமயத்தில் குழாயை கீழ் நோக்கி வைத்தால் 100 மில்லி வரை பெட்ரோல் அல்லது டீசல் கிடைக்கும். அந்த சமயத்தில் வரும் வாடிக்கையாளருக்கு 100 மில்லி வரை குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது.
பெட்ரோல் போடும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஆரம்பத்தில் ஜீரோ பார்ப்பது மட்டும் போதாது; பெட்ரோல் போடும் வரை கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது.
பெட்ரோல் போட்டு முடித்த பிறகே பணம் அல்லது கார்டை கொடுக்கவும்.
கார்டு கொடுப்பதாக இருந்தால் உங்கள் கண் பார்வை படுகிற இடத்திலேயே கார்டை ஸ்வைப் செய்யும்படி கேளுங்கள்.
காருக்கு பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது காருக்குள் உட்கார்ந்திருக்க வேண்டாம். வெளியே வந்து சரியாக பெட்ரோல் போடுகிறார்களா என்று பாருங்கள். கண்ணாடியை துடைக்கிறேன் என்று சொல்லி சிலர் உங்கள் கவனத்தை திருப்பினாலும் மீட்டர் மீது ஒரு கண் வைத்திருங்கள்.
100, 500 என்று ரவுண்டான தொகைக்கு பெட்ரோல் போடாமல் ஐந்து லிட்டர், பத்து லிட்டர் என்கிற கணக்கில் பெட்ரோல் போடுங்கள். இதனால் முழுமையான தொகை உடனே வராது. அது போன்ற சமயங்களில் ஏமாறும் வாய்ப்பும் குறைவு.
ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என குறைந்த அளவில் பெட்ரோல் போட்டால் ஏமாறும் வாய்ப்பு குறைவு. ஆனால் இது சிறிய இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஒரே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் தவறில்லை. அப்போதும் அதிகக் கூட்டம் இல்லாத நேரம் பார்த்துப் போடலாம். எனினும் கவனம் தேவை!
--
மழைக்காகிதம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பற்றி எரியும் செய்தி ,அன்றாடம் நம்மில் பலரும் ஏமாற்ற படுகிறோம் இப்படிதான் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜா wrote:எவ்வளவு விபரமாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகள் நேர்மையாக இல்லாதவரைக்கும் ஏமாற்றபட்டுகொண்டு தான் இருப்போம்
அவர்கள் காரியத்தில் மிகுந்த நேர்மை தான் அண்ணா ....
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
தற்போது பெற்றோல் இருக்கும் விலையில் கவனிக்கப்படவேண்டிய விடயம்.
நன்றி பகிர்வுக்கு.
நன்றி பகிர்வுக்கு.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருமையான பதிப்பு . நன்றி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மிகவும் உபயோகமான பதிவாக இருந்தது
பெட்ரோல் பதிவு மிக்க நன்றி
பெட்ரோல் பதிவு மிக்க நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|