புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான்கு கால்களின் பயணத்தின் போது...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
இரவின் ஆர்ப்பாட்டம்
வெண்ணிறக் கள்வன் பின்
தொடருகையில்
காலாற பயணம் மேற்கொண்டன
நான்கு கால்கள்
பௌர்ணமி வெளிச்சத்தில்
பளிச்சென மின்னியது
தங்கமன்று - அது
பருவ நங்கையின்
பால் வண்ண மேனி
கைகோர்த்துக் காதலிப்பவன்
கைபிடித்தக் காளையனே
நெருக்கத்தில் நெருங்கி இருந்தது
கைகளின்றி நெஞ்சமும் தான்
சிறு சிறு சில்மிசங்களால்
வெட்கத்தில் வியர்க்கிறாள்
வெள்ளி வண்ண தேகம்
அந்த வாடைக்காற்றிலும்
பதட்டத்தில்....
இடறி விழுகையில்
இடையில் கை கோர்த்தன
இல்லவனின் கைகள்
துணைவன் உடன் இருக்கையில்
துரத்திப் பிடிக்க நினைத்து
காதலிக்கும் கள்வனுக்குப்
போட்டியாக...
கண்ணடித்து காதலிக்கும் முயற்ச்சியில்
விண்ணின் மைந்தர்கள்
இரவின் ஆர்ப்பாட்டம்
வெண்ணிறக் கள்வன் பின்
தொடருகையில்
காலாற பயணம் மேற்கொண்டன
நான்கு கால்கள்
பௌர்ணமி வெளிச்சத்தில்
பளிச்சென மின்னியது
தங்கமன்று - அது
பருவ நங்கையின்
பால் வண்ண மேனி
கைகோர்த்துக் காதலிப்பவன்
கைபிடித்தக் காளையனே
நெருக்கத்தில் நெருங்கி இருந்தது
கைகளின்றி நெஞ்சமும் தான்
சிறு சிறு சில்மிசங்களால்
வெட்கத்தில் வியர்க்கிறாள்
வெள்ளி வண்ண தேகம்
அந்த வாடைக்காற்றிலும்
பதட்டத்தில்....
இடறி விழுகையில்
இடையில் கை கோர்த்தன
இல்லவனின் கைகள்
துணைவன் உடன் இருக்கையில்
துரத்திப் பிடிக்க நினைத்து
காதலிக்கும் கள்வனுக்குப்
போட்டியாக...
கண்ணடித்து காதலிக்கும் முயற்ச்சியில்
விண்ணின் மைந்தர்கள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நினைவுகளும் நீங்காமல்
நானும் தூங்காமல்
என்றுமே ஏங்கியே ..
அவளோ காதலோ
வார்த்தை மோதல்களை தாங்கியே ..
ஒவொரு முறையும் என்னை
துண்டாக்கியது என் காதலோ
ரணங்கள் உடன் கணமாக ......
நானும் தூங்காமல்
என்றுமே ஏங்கியே ..
அவளோ காதலோ
வார்த்தை மோதல்களை தாங்கியே ..
ஒவொரு முறையும் என்னை
துண்டாக்கியது என் காதலோ
ரணங்கள் உடன் கணமாக ......
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ரணங்கள் ரணரணமாய்
நெஞ்சை அறுக்க
இதயத்தினுள் இருந்த
உன்னை மட்டும்
பத்திரப்படுத்திக் கொண்டேன்
நெஞ்சை அறுக்க
இதயத்தினுள் இருந்த
உன்னை மட்டும்
பத்திரப்படுத்திக் கொண்டேன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
றினா wrote:அருமையான கவி வரிகள்.
நன்றி றினா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:ரணங்கள் ரணரணமாய்
நெஞ்சை அறுக்க
இதயத்தினுள் இருந்த
உன்னை மட்டும்
பத்திரப்படுத்திக் கொண்டேன்
உன்னை பத்திர படுத்த
நினைத்தேன் ஆனால்
என் காதலை மட்டுமே
பத்திரபடுத்தி என்னையோ
நீ அப்புற படுத்தி
குப்புற விழ செய்தாய் ,,,,
நீயோ என்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
குப்புற விழுந்தவனை
வாரி அணைக்க நீ
வருவாயென
மண்ணோடு மன்றாடி
இருந்தேன் வந்தாய்
வாரி அணைக்க அல்ல
வாரி இறைக்க
என் சவக்குழியில்
நான் முத்தமிட்ட அதே
மண்ணோடு
வாரி அணைக்க நீ
வருவாயென
மண்ணோடு மன்றாடி
இருந்தேன் வந்தாய்
வாரி அணைக்க அல்ல
வாரி இறைக்க
என் சவக்குழியில்
நான் முத்தமிட்ட அதே
மண்ணோடு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மண்ணோடு மட்டும் அல்ல
விண்ணோடு தான் கேட்டேன்
நீ வீதியில் விதி என விட்ட
காதலை ...
காலங்களும் கூறவில்லை
நேரங்களும் கூறவில்லை
உந்தன் மாற்றங்களை
என்னவென்று கூறமுடியாமல் ....
விண்ணோடு தான் கேட்டேன்
நீ வீதியில் விதி என விட்ட
காதலை ...
காலங்களும் கூறவில்லை
நேரங்களும் கூறவில்லை
உந்தன் மாற்றங்களை
என்னவென்று கூறமுடியாமல் ....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பூவன் wrote:மண்ணோடு மட்டும் அல்ல
விண்ணோடு தான் கேட்டேன்
நீ வீதியில் விதி என விட்ட
காதலை ...
காலங்களும் கூறவில்லை
நேரங்களும் கூறவில்லை
உந்தன் மாற்றங்களை
என்னவென்று கூறமுடியாமல் ....
சூப்பர் பூவென்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நம் விதியை சொல்லும்
அத்தனை திரிகளும்
தித்திப்பு தான் ...
எத்தனை பேருக்கு தெரியும்
இது கண்ணீரின் உப்பு என்று .....
அத்தனை திரிகளும்
தித்திப்பு தான் ...
எத்தனை பேருக்கு தெரியும்
இது கண்ணீரின் உப்பு என்று .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:மண்ணோடு மட்டும் அல்ல
விண்ணோடு தான் கேட்டேன்
நீ வீதியில் விதி என விட்ட
காதலை ...
காலங்களும் கூறவில்லை
நேரங்களும் கூறவில்லை
உந்தன் மாற்றங்களை
என்னவென்று கூறமுடியாமல் ....
என்னவென்று புரியாமல்
திரியும் என் காதலுக்கு
என்னவென்று சொல்லி
புரிய வைப்பேன்
நீ கொன்றுவிட்டு போன
அந்த தருணத்தை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீ இருந்த தருணங்கள்
இன்னும் எனக்குள்
வர்ணம் போக வானவில்லாக ..
மழை காலத்தில் அல்ல
என் மன கண்ணீர் காலத்தில்
பூத்த வானவில் ஆகவே ???
இன்னும் எனக்குள்
வர்ணம் போக வானவில்லாக ..
மழை காலத்தில் அல்ல
என் மன கண்ணீர் காலத்தில்
பூத்த வானவில் ஆகவே ???
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?
» பயணத்தின் போது கட்டுக் கட்டாக பணத்தை கொண்டு செல்லலாமா?
» "விண்வெளி பயணத்தின் போது பகவத் கீதை படித்தேன்!': சுனிதா வில்லியம்ஸ்
» விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு
» பயணத்தின் போது உண்டாகும் கால் வீக்கம் குறையவும், வாய்க் கசப்பை நீக்க உதவும் ஜூஸ்!
» பயணத்தின் போது கட்டுக் கட்டாக பணத்தை கொண்டு செல்லலாமா?
» "விண்வெளி பயணத்தின் போது பகவத் கீதை படித்தேன்!': சுனிதா வில்லியம்ஸ்
» விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு
» பயணத்தின் போது உண்டாகும் கால் வீக்கம் குறையவும், வாய்க் கசப்பை நீக்க உதவும் ஜூஸ்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|