புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
77 Posts - 36%
i6appar
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_m10இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 7:01 pm

சேலம்: "தமிழக போலீஸில் பணியாற்றும், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், உயர் அதிகாரிகளின் அனுமதி இன்றி, துப்பாக்கி எடுத்துச் செல்லக் கூடாது' என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 629 போலீஸார், 1,432 போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றுகின்றனர். தமிழக மக்கள் தொகையில், 635 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதாச்சார அடிப்படையில் போலீசார் உள்ளனர்.போலீஸ் துறையில் பணியில் உள்ள, 3,250க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 4,600 எஸ்.ஐ.,க்கள் ஆகியோருக்கு துப்பாக்கி (ரிவால்வர்) வழங்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் வெளியில் பாதுகாப்புக்கு செல்லும் நிலையிலும், குற்றங்களை தடுத்தல், குற்றவாளிகளை கைது செய்யும் நிலையில் தொடர்ந்து கையில் வைத்திருக்க வேண்டும்.

ஆனால், இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, ரிவால்வாரை எடுத்துச் செல்வது என்பது குறைந்து வருகிறது. இதற்கு உயர்அதிகாரிகள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. உயர்அதிகாரிகளின் அனுமதி இன்றி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கியை எடுத்துச் செல்லக் கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர், 27ம் தேதி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில், மருதுபாண்டியர் குருபூஜை பாதுகாப்புக்கு சென்ற, எஸ்.ஐ., ஆல்பின்சுதன், போலீசார் சிவக்குமார், கர்ணன் ஆகியோர் ரவுடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, கத்தியால் குத்தப்பட்டனர். இதில், எஸ்.ஐ., ஆல்பின்சுதன் பரிதாபமாக பலியானார். காயம் அடைந்த போலீஸாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான எஸ்.ஐ., ஆல்பின்சுதன் தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை (ரிவால்வாரை) உடன் எடுத்துச் செல்லாததால் தான், தாக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்துக்கு பின்னர், பாதுகாப்பு பணிக்கு செல்லும் போதும், குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போதும், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள், தங்களுடன் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பிக்க வில்லை.

இதன் காரணமாக தற்போதும் பல, எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் தங்களுடன் துப்பாக்கியை எடுத்துச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்த பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு, உயர் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:எஸ்.பி., அந்தஸ்திலான அதிகாரிகளின் பாதுகாப்புக்கு போலீசார் நியமிக்கப்படுவதால், அவர்கள் எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பதால், அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படுவது இல்லை. ஆனால், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்திலான அதிகாரிகளுக்கு தான் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, தமிழக அரசு, சிவகங்கை சம்பவத்தை முன் உதாரணமாக கொண்டு, பணியில் இருக்கும் போது, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை (ரிவால்வாரை) கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

தினமலர்



இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 06, 2012 7:11 pm

இது கொடுமை ....

போலீசாரே ரேவுடிகளின் தாக்குதலில் கொல்லபட்டிருக்கிறார் என்றால் அப்ப சாதாரண பொதுமக்களின் கதி. இவர்களை கண்டு இடத்தில் என்கவுண்டர் போடவேண்டும். அதற்கு கண்டிப்பாக காவலர்களிடம் அதற்குண்டான ஆயுதங்கள் கையில் இருக்க வேண்டும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 8:17 pm

போர்க்களத்தில் எவ்வித ஆயுதமும் இல்லாத போர் வீரன் அனைத்து திறமைகள் இருந்தும் போர்க்களத்தில் வெற்றி பெறுவது என்பது கேள்விக்குறியான நிலை தான்.அனைத்து உயிர்களும் பாதுகாக்கும் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக