ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி

3 posters

Go down

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Empty இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி

Post by சிவா Tue Nov 06, 2012 7:01 pm

சேலம்: "தமிழக போலீஸில் பணியாற்றும், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், உயர் அதிகாரிகளின் அனுமதி இன்றி, துப்பாக்கி எடுத்துச் செல்லக் கூடாது' என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 629 போலீஸார், 1,432 போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றுகின்றனர். தமிழக மக்கள் தொகையில், 635 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதாச்சார அடிப்படையில் போலீசார் உள்ளனர்.போலீஸ் துறையில் பணியில் உள்ள, 3,250க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 4,600 எஸ்.ஐ.,க்கள் ஆகியோருக்கு துப்பாக்கி (ரிவால்வர்) வழங்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் வெளியில் பாதுகாப்புக்கு செல்லும் நிலையிலும், குற்றங்களை தடுத்தல், குற்றவாளிகளை கைது செய்யும் நிலையில் தொடர்ந்து கையில் வைத்திருக்க வேண்டும்.

ஆனால், இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, ரிவால்வாரை எடுத்துச் செல்வது என்பது குறைந்து வருகிறது. இதற்கு உயர்அதிகாரிகள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. உயர்அதிகாரிகளின் அனுமதி இன்றி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கியை எடுத்துச் செல்லக் கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர், 27ம் தேதி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில், மருதுபாண்டியர் குருபூஜை பாதுகாப்புக்கு சென்ற, எஸ்.ஐ., ஆல்பின்சுதன், போலீசார் சிவக்குமார், கர்ணன் ஆகியோர் ரவுடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, கத்தியால் குத்தப்பட்டனர். இதில், எஸ்.ஐ., ஆல்பின்சுதன் பரிதாபமாக பலியானார். காயம் அடைந்த போலீஸாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான எஸ்.ஐ., ஆல்பின்சுதன் தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை (ரிவால்வாரை) உடன் எடுத்துச் செல்லாததால் தான், தாக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்துக்கு பின்னர், பாதுகாப்பு பணிக்கு செல்லும் போதும், குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போதும், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள், தங்களுடன் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பிக்க வில்லை.

இதன் காரணமாக தற்போதும் பல, எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் தங்களுடன் துப்பாக்கியை எடுத்துச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்த பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு, உயர் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:எஸ்.பி., அந்தஸ்திலான அதிகாரிகளின் பாதுகாப்புக்கு போலீசார் நியமிக்கப்படுவதால், அவர்கள் எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பதால், அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படுவது இல்லை. ஆனால், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்திலான அதிகாரிகளுக்கு தான் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, தமிழக அரசு, சிவகங்கை சம்பவத்தை முன் உதாரணமாக கொண்டு, பணியில் இருக்கும் போது, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை (ரிவால்வாரை) கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

தினமலர்


இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Empty Re: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி

Post by ராஜா Tue Nov 06, 2012 7:11 pm

இது கொடுமை ....

போலீசாரே ரேவுடிகளின் தாக்குதலில் கொல்லபட்டிருக்கிறார் என்றால் அப்ப சாதாரண பொதுமக்களின் கதி. இவர்களை கண்டு இடத்தில் என்கவுண்டர் போடவேண்டும். அதற்கு கண்டிப்பாக காவலர்களிடம் அதற்குண்டான ஆயுதங்கள் கையில் இருக்க வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Empty Re: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி

Post by கரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 8:17 pm

போர்க்களத்தில் எவ்வித ஆயுதமும் இல்லாத போர் வீரன் அனைத்து திறமைகள் இருந்தும் போர்க்களத்தில் வெற்றி பெறுவது என்பது கேள்விக்குறியான நிலை தான்.அனைத்து உயிர்களும் பாதுகாக்கும் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி Empty Re: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை: போலீசார் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலி சான்றிதழ் வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார் பிள்ளைகள் சிக்கினார்கள்
» கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» மம்தாவின் திடீர் பயணங்களால் போலீசார் அதிர்ச்சி
»  கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum