புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரண்ட் வந்தால் தான் கல்யாணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 12:56 am

மின்சாரத்தைக் கண்டுபிடித்தது யார்? என்று திருச்சியில் உள்ள சுக்காவழி மலைகிராம மக்களைக் கேட்டால் அவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனின் பெயரைச் சொல்வதில்லை. அதற்கு பதில் “சின்னையா வாத்தியார்’ என்றுதான் சொல்கிறார்கள். கால் நூற்றாண்டு காலம் ஓயாது போராடி இந்த கிராமத்துக்கு இவர் மின்சாரம் வாங்கித் தந்ததே இதற்குக் காரணம்.

இதுபற்றி சின்னையா வாத்தியாரிடம் கேட்டபோது, “இந்த மலை கிராமத்துல ஒசத்தியான படிப்பே எம் படிப்புதான். 1984-ல் பதினோராம் வகுப்பு முடிச்சேன். தெனமும் எட்டுமைல் தூரம் நடந்து போயித்தான் படிக்கணும். அப்படி போறப்பதான் ஒரு யோசனை வனதேவதை போல மனசுக்குள்ள வந்து பேச்சு. நம்ம க்காவழி மக்கள் கரண்ட் இல்லாம ஒவ்வொரு விஷயத்துக்கும் என்ன பண்ணுவாங்க? இப்படியேபோனா எல்லாக் குழந்தைகளையும் கூலி வேலைக்கு அனுப்பி விட்டுருவாங்களேன்னு வருத்தத்துல எம்படிப்பை நிப்பாட்டிட்டேன். மின்சாரத்துக்காக போராடத் தொடங்கினேன். அதோட, குழந்தைகளுக்கும், பெரியவங்களுக்கும் காலை மாலை ரெண்டு நேரமும் பாடம் சொல்லித் தர்றேன். அதுனால வாத்தியார் சின்னையாங்கிற பேரு ஊருக்குள்ள நின்னுபோச்சு.

திண்டுக்கல், திருச்சி மாவட்ட எல்லையில் எங்க ஊரு இருக்கு. இது வனத்துறை ஏரியா. இப்படி பல விஷயங்கள் இருந்ததால் மின்சாரம் தர பயங்கரமாக யோசிச்சாங்க. அதனால் எங்க ஊருக்கு மின்சாரம் கிடைக்க 25 ஆண்டுகள் பல ஆபீசுகளுக்கு அலைஞ்சு போராடினேன்’ என்கிறார் சின்னைய்யா.

இந்த போராட்டத்துக்காக சின்னையா திருமணம் கூட செய்து கொள்ளவில்லையாம். இப்போது ஊருக்கு கரண்ட் வந்துவிட்டதால் கிராம மக்கள் இவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி இருக்கு?

- இரா. கார்த்திகேயன்



கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Nov 11, 2012 1:45 am

கரண்டு வந்து தான் அவர் வாழ்க்கை விடியும் என இருந்துருக்காரு மனுசன்.... சின்னையா அந்த ஊருக்கு விளக்கு ஏத்திடாங்க ....ஊர் மக்கள் அவர் வாழ்க்கை விளக்கை ஏத்த பாக்குறாங்க !
நமது தமிழக அரசு 24 மணி நேரம் கரண்ட்டு கொடுத்தவனுக்கே டன்டனக்கா
அப்ப அவுங்களுக்கு?
md.thamim
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் md.thamim

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 9:58 am

ஒரு அடிப்படை தேவைக்காக தனிப்பட்ட மனிதன் 25 ஆண்டு காலம் போராடி வெற்றியும் பெற்றான் என்றால் இது யாருக்கு அசிங்கம்.
இதில என்ன ஒரு கொடுமை என்றால் மின் இணைப்பு பெற்ற கிராமமாக மாறினாலும் இப்பொழுதும் அந்த கிராமம் இருளில் தான் இருக்கும்


இந்திய ஒளிர்கிறது


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக