புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சூரியனார் கோவில் I_vote_lcap சூரியனார் கோவில் I_voting_bar சூரியனார் கோவில் I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
 சூரியனார் கோவில் I_vote_lcap சூரியனார் கோவில் I_voting_bar சூரியனார் கோவில் I_vote_rcap 
10 Posts - 42%
mohamed nizamudeen
 சூரியனார் கோவில் I_vote_lcap சூரியனார் கோவில் I_voting_bar சூரியனார் கோவில் I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
 சூரியனார் கோவில் I_vote_lcap சூரியனார் கோவில் I_voting_bar சூரியனார் கோவில் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சூரியனார் கோவில் I_vote_lcap சூரியனார் கோவில் I_voting_bar சூரியனார் கோவில் I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
 சூரியனார் கோவில் I_vote_lcap சூரியனார் கோவில் I_voting_bar சூரியனார் கோவில் I_vote_rcap 
10 Posts - 42%
mohamed nizamudeen
 சூரியனார் கோவில் I_vote_lcap சூரியனார் கோவில் I_voting_bar சூரியனார் கோவில் I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
 சூரியனார் கோவில் I_vote_lcap சூரியனார் கோவில் I_voting_bar சூரியனார் கோவில் I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனார் கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 4:40 pm

 சூரியனார் கோவில் Cf577010

சூரியனுக்குரிய கிரகஸ்தலமான சூரியனார் கோவில் கும்பகோணத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் ஆடுதுறை சென்றவுடன் அங்கிருந்து சூரியனார்கோவில் செல்லலாம். கும்பகோணத்தில் இருந்து பஸ் மூலமாகவும் செல்லலாம்.

இங்கு வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் இன்னல்கள் யாவும் மறையும். வெற்றி உண்டாகும். முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட வேண்டும்.

இக்கோவில் தனி கோவில், திருமங்கலக்குடியும் சூரியனார் கோவிலும் முற்காலத்தில் அர்க்கவனம் என்ற ஒரே இடமாக இருந்து பின்னர் இரண்டு தலங்களாகப் பிரிந்துள்ளன. மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கலநாதர், மங்கல நாயகி, மங்கல தீர்த்தம் என்று ஐந்து மங்கலமுடைய தலம்.

இது பாடல் பெற்ற தலம். திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் அருளிய பதிகங்கள் உள்ளன. ஏழரை ஆண்டுச்சனி, அஷ்டமத்துச்சனி, ஜென்ம சனியால் தொடரப்பட்டவர்களும், வேறு பிற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை காலம் வரை தங்கி வழிபடுதல் மிகச்சிறப்பு.

ஏதாவது ஓர் குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து தொடர்ந்து பன்னிரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முடிகிறவரை சுமார் 78 நாட்கள் (இரண்டரை மாத காலம்) சூரியனார் கோவிலிலேயே தங்கி இருந்து ஒவ்வொரு தீர்த்தங்களிலும் நீராடி, உபவாசமிருந்து திருமங்கலக்குடி பிராணநாதரையும் மங்களநாயகியையும், சூரியனார் கோவில் நவ நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு, தோஷ நிவர்த்திக்கான பரிகாரங்கள் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்று இத்தல புராணம் கூறுகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர தோஷம், விவாஹ பிரதிபந்த தோஷம், புத்திர தோஷம், புத்திரப் பிரபந்த தோஷம், வித்யா பிரபந்த தோஷம், உத்தியோகப் பிரபந்த தோஷம் உள்ளவர்களும், சூரிய தசை, சூரிய புத்தி நடக்கிறவர்களும் சூரியனார் கோவிலுக்கு தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்று வழிபாடு செய்து வந்தால் தோஷங்கள் நீங்கும்.

இத்தலத்தின் வரலாறு....

கோவிலின் வெளியே வடக்கில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும் இயலவில்லை எனில் அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ளவும். பின்பு ராஜகோபுரத்திற்கு எதிரே நின்று தலைக்குமேல் இரு கைகளையும் குவித்து வணங்கி கோபுர தரிசனம் செய்யவும். பின்னர் கோவிலின் உள்ளே நுழைந்து தென்மேற்கு மூலையில் உள்ள கோள்தீர்த்த விநாயகரை தரிசிக்கவும்.

பின்னர் நர்த்தன மண்டப படிக்கட்டுகளில் ஏறினால் சபாநாயகர் மண்டபத்தை அடையலாம். அங்கு நடராசர், நவக்கிரக உற்சவமூர்த்தி ஆகியோரை தரிசித்து அடுத்துள்ள ஸ்தாபன மண்டபத்தில் உள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சியை தரிசனம் செய்யவும். அடுத்துள்ள குருமண்டபத்தை அடைந்து சூரிய பகவான் சன்னதியில் நின்று அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு திரும்பி அவருக்கு எதிரே உள்ள குருபகவானை வழிபட வேண்டும். பிறகு தெற்குப்புறம் உள்ள வாசல் வழியாக கீழே இறங்கி தெற்குப் பிரகாரத்தில் உள்ள கிழக்கு பார்க்க உள்ள சனீஸ்வரனையும், வடக்கு பார்க்க உள்ள புதன் பகவானையும், மேற்குப் பார்க்க உள்ள அங்காரகனையும் தரிசிக்க வேண்டும். பின்னர் வடபுறம் திரும்பி சந்திரன், கேது ஆகியோரை தரிசனம் செய்ய வேண்டும்.

பிறகு மேற்கு புறம் திரும்பி சுக்கிரனையும், இராகுவையும் தரிசனம் செய்ய வேண்டும். இறுதியாக தேஜஸ் சண்டிகேசுவரரையும் வழிபடுதல் அவசியம். அங்கிருந்து திரும்ப கோள்தீர்த்த விநாயகர் சன்னதியை அடைந்து ``எங்கள் கோள் நீக்கி வாழ்வை சிறப்படையச் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டு கொடி மரத்திற்கு அருகில் வந்து வீழ்ந்து வணங்க வேண்டும்.

பிறகு அங்கிருந்து பிரகாரம் சுற்ற ஆரம்பித்து ஒன்பது முறை வலம் வரவேண்டும். ஒன்பது முறை வலம் வந்த உடன் மறுபடியும் கொடி மரத்தடியில் வீழ்ந்து வணங்கி ஓரமாக உட்கார்ந்து நவக்கிரகங்களை தியானிக்க வேண்டும். இது தான் இங்கு வழிபாட்டு முறை. சூரியன் தன்னை வழிபடுபவர்களின் பகையையும், கவலைகளையும் போக்குகிறார். நினைத்த காரியங்களை முடித்து வைப்பார். கண்நோய், இருதய நோய், காமாலை ஆகிய நோய்களைப் போக்குவார்.



 சூரியனார் கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 4:58 pm

கோவில்களின் பற்றிய பதிப்பு அருமை அண்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக