ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

+2
சிவா
ஜெமில்
6 posters

Go down

'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி Empty 'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

Post by ஜெமில் Tue Nov 06, 2012 4:09 pm

களிமண் செங்கல், சிமெண்ட் செங்கல் கேள்விப்பட்டிருப்போம். அதை வைத்து வீடு கட்டியிருப்போம். ஆனால் திகிலூட்டும் வகையில் விலங்குகளின் ரத்தத்தை வைத்து புது மாதிரியான செங்கற்களை உற்பத்தி செய்துள்ளார் லண்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஒருவர். அவரின் இந்த விபரீத ஆராய்ச்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஜேக் மன்றோ வித விதமான செங்கற்களைப் பயன்படுத்தி கட்டிடங்களை வடிவமைப்பதில் நிபுணர். கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி சாதனை படைத்துள்ளார். 26 வயதே ஆன இந்த கட்டிடக்கலை நிபுணர் தற்போது சர்ச்சைக்குரிய, ஒரு செங்கல்லை தயாரித்துள்ளார்.
விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கி அதனுடன் மணலை கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின்அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார் ஜேக் மன்றோ.
ஒவ்வொரு ரத்த செங்கல் தயாரிப்பதற்கும் 35 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்துவதாக கூறுகிறார் ஜேக். இந்த செங்கல் தண்ணீர் புக முடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளது. இரும்பு கம்பிக்குப் பதில் இதனை பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத்துறைப் படித்த ஜேக் இப்போது வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வருகிறார். தனது கண்டுபிடிப்பான ரத்த செங்கற்களைக் கொண்டு கொண்டு எகிப்தில் முன்மாதிரியான ஒரு கட்டுமானத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஜேக்.
இந்த செங்கற்களைகொண்டு வீடு கட்டினால் அதில் மக்கள் வசிக்க விரும்புவார்களா? என்று சந்தேகம் கிளப்பும் ஜேக், வளர்ச்சியடையாத வளர்ச்சியடையாத நாடுகளில் மண் கற்களுக்குப் பதில் ரத்த செற்கற்களை பயன்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரத்தத்தை சூடாக்கி உருவாக்கிய இந்த சிவப்பு செங்கற்கள் பற்றி நினைத்தாலே பலருக்கும் அருவெருப்பு ஏற்படுவதோடு நிச்சயம் அச்சத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. ரத்தச் செங்கற்களைக் கொண்டு கட்டிய வீட்டில் இரவில் உறங்கும் போது கனவில் ரத்தம் ரத்தமாக வந்து அச்சுறுத்தினால் என்ன செய்வது?
நன்றி 04 தமிழ்'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி 06bloodbricks300
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி Empty Re: 'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

Post by சிவா Tue Nov 06, 2012 4:12 pm

முதலில் இவரைப் போன்ற ஆராய்ச்சியாளர்களை சத்தமின்றிக் கொன்றுவிட வேண்டும். அப்பொழுதுதான் உலகம் அமைதியாக இருக்கும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி Empty Re: 'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

Post by பூவன் Tue Nov 06, 2012 4:20 pm

சிவா wrote:முதலில் இவரைப் போன்ற ஆராய்ச்சியாளர்களை சத்தமின்றிக் கொன்றுவிட வேண்டும். அப்பொழுதுதான் உலகம் அமைதியாக இருக்கும்!

சத்தமின்றி அதுவும் ரத்தமின்றி கொல்லனும் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி Empty Re: 'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

Post by ஹர்ஷித் Tue Nov 06, 2012 4:20 pm

நினைக்கவே பயமாக இருக்கின்றது!!!ஏன் இவ்வகை ஆராய்ச்சி என்று சொல்லிக்கொண்டு அருவெறுப்பை கொடுக்கும் சமாச்சாரங்களை செய்கின்றனரோ?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி Empty Re: 'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

Post by கரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 4:51 pm

புதுமை என்ற பெயரில் இப்படியொரு நிபுணத்துவம் தேவையற்றது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி Empty Re: 'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

Post by Guest Tue Nov 06, 2012 4:52 pm

சிவா wrote:முதலில் இவரைப் போன்ற ஆராய்ச்சியாளர்களை சத்தமின்றிக் கொன்றுவிட வேண்டும். அப்பொழுதுதான் உலகம் அமைதியாக இருக்கும்!

தாதா உலகில் அடியெடுத்து வைக்கும் மாமாவுக்கு அன்பு வரவேற்புகள் ..
avatar
Guest
Guest


Back to top Go down

'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி Empty Re: 'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

Post by றினா Tue Nov 06, 2012 5:05 pm

விலங்குகளுக்கு இறந்த பின்னரும் நிம்மதியில்லை போலும்...
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி Empty Re: 'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum