ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது

Go down

 ஆந்திராவில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது Empty ஆந்திராவில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது

Post by சிவா Tue Nov 06, 2012 2:55 pm

கடந்த மாதம் 31-ம் தேதி தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை தாக்கிய 'நீலம்' புயல், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடந்தது. இதனால், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி, நெல்லூர், விசாகப்பட்டினம் மாவட்ட மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். 5.25 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்தில் உள்ள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. 12 ஆயிரம் வீடுகள் நாசமடைந்துள்ளன. 67 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.


வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் கடந்த 5 நாட்களாக மீட்பு படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கித்திய கப்பல் படையை சேர்ந்த 60 நீச்சல் வீரர்கள் கொண்ட 28 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இதுவரை 2 ஆயிரத்து 100 பேரை மீட்டுள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 2 சேட்டக் ஹெலிகாப்டர்களும், 1 சீ-கிங் ஹெலிகாப்டரும் வான்வழியே பறந்து உணவுப் பொட்டலங்களை போட்டன.

குண்டூர் மாவட்டத்தில் மட்டும் நெல், மிளகாய், பருத்தி மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இங்கு மொத்தம் 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கம்மம் மாவட்டத்தில் கேழ்வரகு, சோளம், காய்கறி விளைந்திருந்த 3.20 லட்சம் ஏக்கர் விளை நிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கொத்தவலசா-கிரண்டுல் ரெயில் பாதையின் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆந்திராவின் பல மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சரக்குகள் தேங்கி கிடக்கின்றன.

அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த ராமுலு என்ற 50 வயது விவசாயி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிய சோகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், கால்வாய்களில் மூழ்கியும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், நீலம் புயலால் ஆந்திராவில் பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மாலைமலர்


 ஆந்திராவில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது
» பாகிஸ்தானில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 1,500ஆக உயர்வு
» ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
»  ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum