Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல
+3
பூவன்
கரூர் கவியன்பன்
ஜெமில்
7 posters
Page 1 of 1
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல
இறைவன் படைப்புக்கள் பலவிதம். உடல் ஊனமாகப் பிறந்தவர்களை இறைவன் புறந்தள்ளி விட்டான் என்றோ அவர்களைப் பழிவாங்க இந்த ஊனத்தை அளித்தான் என்றோ கருதுவது பெரும் தவறாகும். இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவத்தைக் கொடுத்து சோதனை செய்கின்றான் என்பதே பொருத்தமானதாகும்.
உடல் ஊனம் உள்ளவர்கள் மனஊனம் அற்று நல்லவர்களாக, வல்லவர்களாக இருப்பதையும் உடல் ஊனம் அற்றவர்கள் மன ஊனம் பெற்று கொடியவர்களாக, தீயவர்களாக மற்றவர்களுக்கு கேடு செய்பவர்களாக இருப்பதுடன் அவர்களும் அல்லல்பட்டு அலைவதையும் நாம் பார்க்கின்றோம்.
உடல் ஊனம் உள்ளவர்கள் பலதுறைகளில் சிறந்து விளங்கி விற்பன்னர்களாக, ஆசிரியர்களாக, சிற்பக்கலைஞர்களாக, எழுத்தோவியர்களாக, பட வரைஞர்களாக மிளிர்வதை நாம் இன்றும் காணலாம். எமது அண்டை நாடான இந்தியாவில் நாக்பூர் என்னும் ஊரில் உலகிலேயே மிகக்குள்ளமான ஜோதி ஆம் கேத் என்பவர் விளங்குகிறார்.
இவர் உலகிலே மிகக் குள்ளமான பெண்ணாக கின்னஸ்சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றார். தனது 15 ஆவது வயதில் 59, 69 சென்ரி மீற்றர் உயரமும் 15.25 கி.கிராம் நிறையும் உடைய பெண்ணாகவும் உள்ளார். இனிமேல் இவருக்கு வளர்ச்சி இல்லை என வைத்தியர்கள் கூறியுள்ள நிலையிலும் கற்றலில் சிறந்து விளங்கி எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறார்.
வட இந்தியாவில் பிறப்பிலேயே இரு கைகளையும் இழந்த பெண் ஒருவர் தனது காலால் எழுதியும் ஆடைகளை சவர்க்காரம் இட்டு சலவை செய்தும், காலால் பாத்திரத்தில் உள்ள நீரை எடுத்து நீராடுவதையும் தொலைக்காட்சியில் நாம் பார்க்கக் கூடியதாக இருந்ததை அறிவோம். இவரின் மன உறுதியையும், ஆர்வத்தையும், மன எழுச்சியையும் என்னவென்று சொல்வது.
உயரம் 21.5 அங்குலம் உலகில் மிகக் குள்ளமான ஆணான நேபாள நாட்டைச்சேர்ந்த சந்திரடாங்கே 2013 செப்ரெம்பர் மாதம் லண்டனில் வெளியிடப்படவுள்ள கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற பங்கேற்கவுள்ளதாகப் பத்திரிகைகள் அறியத் தருகின்றன.
போர் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊனமுற்றவர்கள் ஒடுங்கிய மன நிலையில் மூலையில் ஒதுங்கி இராமல் துடிப்போடு சிற்ரிங்வொலிபோல் என்ற இருந்தபடியே விளையாடுகின்ற கரப்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
ஆசிய பிராந்திய பராஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை சிற்ரிங்வொலிபோல் உட்பட கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் விளையாட்டுத்துறை பயிற்சியாளர் கொப்ரல் ஜெயசிங்க அவர்களிடம் பயிற்சி பெறுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன.
உடல் ஊனம் என்பது இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் ஓர் அவதாரம். ஆனால் அவர்கள் மன வலிமையோடு, மன எழுச்சியோடு செயற்பட்டு மன ஊனம் அற்றவர்களாக வாழ்வில் மிளிர்வதைக் கொண்டு உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என அறுதியிட்டுக் கூறலாம்.
உடல் ஊனம் உள்ளவர்களை மாற்றுத் திறனாளிகளை மனிதநேயம் கொண்ட சமுதாயம் மதிக்க வேண்டும். அரவணைக்கவேண்டும். உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என்பது வெளிப்படையாகும்.
நன்றி உதயன்
உடல் ஊனம் உள்ளவர்கள் மனஊனம் அற்று நல்லவர்களாக, வல்லவர்களாக இருப்பதையும் உடல் ஊனம் அற்றவர்கள் மன ஊனம் பெற்று கொடியவர்களாக, தீயவர்களாக மற்றவர்களுக்கு கேடு செய்பவர்களாக இருப்பதுடன் அவர்களும் அல்லல்பட்டு அலைவதையும் நாம் பார்க்கின்றோம்.
உடல் ஊனம் உள்ளவர்கள் பலதுறைகளில் சிறந்து விளங்கி விற்பன்னர்களாக, ஆசிரியர்களாக, சிற்பக்கலைஞர்களாக, எழுத்தோவியர்களாக, பட வரைஞர்களாக மிளிர்வதை நாம் இன்றும் காணலாம். எமது அண்டை நாடான இந்தியாவில் நாக்பூர் என்னும் ஊரில் உலகிலேயே மிகக்குள்ளமான ஜோதி ஆம் கேத் என்பவர் விளங்குகிறார்.
இவர் உலகிலே மிகக் குள்ளமான பெண்ணாக கின்னஸ்சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றார். தனது 15 ஆவது வயதில் 59, 69 சென்ரி மீற்றர் உயரமும் 15.25 கி.கிராம் நிறையும் உடைய பெண்ணாகவும் உள்ளார். இனிமேல் இவருக்கு வளர்ச்சி இல்லை என வைத்தியர்கள் கூறியுள்ள நிலையிலும் கற்றலில் சிறந்து விளங்கி எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறார்.
வட இந்தியாவில் பிறப்பிலேயே இரு கைகளையும் இழந்த பெண் ஒருவர் தனது காலால் எழுதியும் ஆடைகளை சவர்க்காரம் இட்டு சலவை செய்தும், காலால் பாத்திரத்தில் உள்ள நீரை எடுத்து நீராடுவதையும் தொலைக்காட்சியில் நாம் பார்க்கக் கூடியதாக இருந்ததை அறிவோம். இவரின் மன உறுதியையும், ஆர்வத்தையும், மன எழுச்சியையும் என்னவென்று சொல்வது.
உயரம் 21.5 அங்குலம் உலகில் மிகக் குள்ளமான ஆணான நேபாள நாட்டைச்சேர்ந்த சந்திரடாங்கே 2013 செப்ரெம்பர் மாதம் லண்டனில் வெளியிடப்படவுள்ள கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற பங்கேற்கவுள்ளதாகப் பத்திரிகைகள் அறியத் தருகின்றன.
போர் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊனமுற்றவர்கள் ஒடுங்கிய மன நிலையில் மூலையில் ஒதுங்கி இராமல் துடிப்போடு சிற்ரிங்வொலிபோல் என்ற இருந்தபடியே விளையாடுகின்ற கரப்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
ஆசிய பிராந்திய பராஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை சிற்ரிங்வொலிபோல் உட்பட கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் விளையாட்டுத்துறை பயிற்சியாளர் கொப்ரல் ஜெயசிங்க அவர்களிடம் பயிற்சி பெறுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன.
உடல் ஊனம் என்பது இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் ஓர் அவதாரம். ஆனால் அவர்கள் மன வலிமையோடு, மன எழுச்சியோடு செயற்பட்டு மன ஊனம் அற்றவர்களாக வாழ்வில் மிளிர்வதைக் கொண்டு உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என அறுதியிட்டுக் கூறலாம்.
உடல் ஊனம் உள்ளவர்களை மாற்றுத் திறனாளிகளை மனிதநேயம் கொண்ட சமுதாயம் மதிக்க வேண்டும். அரவணைக்கவேண்டும். உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என்பது வெளிப்படையாகும்.
நன்றி உதயன்
ஜெமில்- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
Re: ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல
சிறந்த பதிவு. பல நேரங்களில் சாதாரண மனிதர்களை விட மாற்றுத்திரனாளிகளுக்கே அதிக திறமைகள் இருப்பது மறுக்க முடியாத ஒன்று
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல
கரூர் கவியன்பன் wrote:சிறந்த பதிவு. பல நேரங்களில் சாதாரண மனிதர்களை விட மாற்றுத்திரனாளிகளுக்கே அதிக திறமைகள் இருப்பது மறுக்க முடியாத ஒன்று
சில நேரங்களில் இல்லை கவி எப்போதும் அவங்களுக்கு எதாவது ஒரு திறமை மிகுந்து காணப்படும் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல
உண்மைதான் பூவன் , நான் பல நேரங்களில் பார்த்து வியந்தது உண்டு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல
நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல
நல்லதொரு பதிவு.
ஊனம் என்பது உடல் குறைபாடுகள் அல்ல, மனதின் குறைபாடுகளே அன்றி வேறில்லை.
ஊனம் என்பது உடல் குறைபாடுகள் அல்ல, மனதின் குறைபாடுகளே அன்றி வேறில்லை.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தற்கொலை என்பது பிரச்சினையின் முடிவல்ல.........
» ஊனம் என்பது மனதிற்கில்லை
» முடிவல்ல
» முடிவல்ல... தொடக்கம்..!
» பாவையாக வேண்டும்....
» ஊனம் என்பது மனதிற்கில்லை
» முடிவல்ல
» முடிவல்ல... தொடக்கம்..!
» பாவையாக வேண்டும்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|