புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
107 Posts - 49%
heezulia
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
7 Posts - 3%
prajai
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
234 Posts - 52%
heezulia
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
18 Posts - 4%
prajai
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
2 Posts - 0%
Barushree
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_m10கொஞ்சம் அறிவுகிடைக்குமா?? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் அறிவுகிடைக்குமா??


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 07, 2012 2:48 pm

ஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக்க நேரிட்டது.
அப்போது எருமையைப் பார்த்த புலி, ""நீ உருவத்தில் பெரிதாக இருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலசாலி போலவும் தெரிகிறது. ஆனால், உன்னை விட உருவத்தில் சிறியவனான மனிதன் உன் முதுகில் முகத்தடியை வைத்து நிலத்தை உழ வைக்கிறான். அப்படி உன்னை ஆட்கொள்கிற அளவிற்கு அவனிடம் என்ன சக்தி இருக்கிறது,'' எனக் கேட்டது புலி.
""எனது எஜமானனிடம் அறிவு இருக்கிறது,'' என்றது எருமை.
""அறிவு என்றால் எத்தகைய அறிவு?'' என்று புலி கேட்டது.
""எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், எனது நண்பர்கள் எல்லா விலங்குகளையும் ஆட்டிப் படைக்கும் அறிவு மனிதனுக்கு இருப்பதாகக் கூறினர்,'' என்றது எருமை.
""அப்படியென்றால் எனக்கும் அந்த அறிவு கிடைக்குமா?''
""அதை எனது எஜமானரிடம் கேட்டால்தான் தெரியும். இதோ அவரே வருகிறார்,'' என்றது எருமை.
அந்த நேரம் பார்த்து அங்கே எருமையின் எஜமானன் வந்து சேர்ந்தான். அவனுக்குப் புலியைக் கண்டதும் நடுக்கம்.
'இனி இங்கிருந்து ஓடினால் புலி நம்மை அடித்துக் கொன்று விடும். அதனால் நடப்பது நடக்கட்டும்' என்று அசட்டுத் துணிச்சலில் ஓடாமல் அங்கேயே நின்று கொண்டான்.
அப்போது புலி விவசாயியிடம் கேட்டது.
""நாங்கள் அறிவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அறிவைப் பற்றிச் சொல்லுங்கள். அது எனக்கு கொஞ்சம் கிடைக்குமா?'' என்றது.
அதைக் கேட்டதும்தான் விவசாயிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"இனி இந்தப் புலி நம்மை ஒன்றும் செய்யாது' என்று நினைத்த அவன், ""அறிவை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை உனக்கு கொஞ்சம் எடுத்து வருகிறேன். அதனால் இங்கிருந்து நீ போய் விடாதே,'' என்று புலியிடம் கேட்டுக் கொண்டான்.
புலியும், "இனி காட்டு விலங்குகள் எல்லாம் நாம் சொன்னபடி நடக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ""நான் எங்கும் போய் விட மாட்டேன். இங்கேதான் இருப்பேன்,'' என்றது.
""நான் போன பிறகு எருமையை நீ அடித்துச் சாப்பிட்டு விடமாட்டாயே?''
""நிச்சயம் சாப்பிட மாட்டேன்!''
""சரி, உன்னைக் கட்டிப் போட்டால் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டாயே?''
""மாட்டேன்!''
புலி அப்படிச் சொன்னதும் அதைப் பிடித்து ஒரு மரத்தில் விவசாயி இறுக்கமாகக் கட்டிப் போட்டான். பிறகு, ""இந்தக் கட்டு களை அவிழ்த்து விட்டு நீ போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல,'' என்றான் விவசாயி.
புலியும், ""சரி!'' என்றது.
""ஒரு நிமிடம்... அறிவு என்னிடமே இருக்கிறது. நான்தான் மறந்து போய் வீட்டி லிருக்கிறது என்று சொல்லிவிட்டேன்,'' என்றான்.
""அப்படியா? உடனே அதை எனக்கும் கொஞ்சம் கொடு,'' என்றது புலி.
""இதோ, என்றவாறே ஒரு தடியை எடுத்து புலியைக் கண்,மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான் விவசாயி.
அவ்வளவுதான், புலி வலியால் துடிதுடிக்க ஆரம்பித்தது.
""ஏய்! முட்டாள் விவசாயி... என்னை எதற்கு அடிக்கிறாய்?''
""நீதானே அறிவை கேட்டாய். அதைத்தான் உன்னிடம் காண்பிக்கிறேன். இனி நீ எனது எல்லைப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்தால் அவ்வளவுதான் கொன்றே விடுவேன்,'' என்று சொல்லிவிட்டு விவசாயி அங்கிருந்து சென்று விட்டான்.
புலிக்கோ உடல் முழுக்க சரியான ரத்தக்காயம்... எப்படியோ போராடி கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிவிட்டது.
புலியின் மீது பட்ட அடிதான் நாளடைவில் அதன் கோடுகளாகிப் போனதாம். புலியின் உடலில் கோடுகள் இருப்பதற்கு வியட்நாமிய கிராம மக்கள் இப்படியொரு கதையை கூறுகின்றனர்

சிறுவர்மலர்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 07, 2012 4:08 pm

அட புலி உடம்பில் வரி வந்த கதை இதானா....

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி அருண்... சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 07, 2012 5:22 pm

அறிவா, அது என்கிட்டே இல்லீங்க, எல்லாம் வித்துப் போச்சி. மாமா அங்கள்கிட்ட கேட்டுப் பாருங்க இருக்கான்னு.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 8:17 pm

கதை நன்றாக உள்ளது.கருத்து நன்று

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 07, 2012 8:23 pm

கதை அருமை .....

கதை கதையாகவே தெரிகிறது , வியட் நாம் மக்களின் நம்பிக்கை .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக