புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
2 Posts - 18%
heezulia
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் ஒரு மதுப் போன்றது


   
   
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Sat Nov 03, 2012 6:51 am

மதத்தை தூக்கிப் பேசுபவர்கள் மனநோயாளிகள்
இன்னோர் மதத்தை இழிவுபடுத்தி பேசுபவர்கள் மனித மிருகங்கள்
மதம் ஒரு மதுப் போன்றது அளவுக்கு அதிகமாக உண்டால் மது
என்ன செய்யுமோ அதையே மதம்மும் செய்யும்
தமிழுக்கு ஒரு பெருமை உண்டு
மதத்தை சமயம் என்பார்கள்.
கர்வம் பிடித்தவர்களையும் மதம்பிடித்தவர் என்பார்கள்
சமயம் சமயமாக இருக்க வேண்டும்
மதம் மதம் பிடித்து இருக்கக் கூடாது
நான் மதத்தில் பற்றுள்ளவனை அல்ல
மதத்தில் மதம்பிடிதவனையே வெறுக்கின்றேன்!
ஜெமில்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 03, 2012 10:45 am

ஜெமில் wrote:மதத்தை தூக்கிப் பேசுபவர்கள் மனநோயாளிகள்
இன்னோர் மதத்தை இழிவுபடுத்தி பேசுபவர்கள் மனித மிருகங்கள்
ஜெமில்

மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் புன்னகை

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 10:57 am

எம்மதமும் எனக்கும் சம்மதம்.

மதம் பிடித்தவர்களை தன வார்த்தை குண்டுகளால்
டுமீல் எனச் சுட்ட
ஜெமீலின் கருத்துக்கள் அருமை. நன்றிகள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 03, 2012 5:40 pm

நல்ல கருத்து.. இன்று பலரும் மனித மிருகங்களாக தான் இருக்கிறார்கள் சிப்பு வருது




மதம் ஒரு மதுப் போன்றது Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 04, 2012 10:19 am

மற்ற மதங்களைக் குறைகூறத் துவங்கினால் அவர்கள் மதத்தில் நிறையக் குறைகள் உள்ளது என்பதை தெளிவாக அறியலாம். அதை மறைக்கத்தான் இப்படிப் பேசுவார்கள்!

எம்மதமும் சம்மதம் என்று வாழ நான் தயார், மற்றவர்களுக்கும் இதே உணர்விருந்தால்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 04, 2012 10:11 pm

இது ஏன் கட்டுரைகள் பொது பகுதியில் இருக்கிறது ஜெமில்.... புதிய பதிவுகள் இடும்போது சரியான பிரிவை தேர்ந்தெடுங்கள், தெரியவில்லையெனில் நிர்வாக உறுப்பினர்களை கேட்டு தெளிந்துக்கொள்ளுங்கள்.

மதம் என்பது அவரவர் விருப்பம். ஒருவர் எவ்வளவு மதத்தை நேசிக்க வேன்டு் வேன்டாம் என்பது தனிமனித உரிமை. நீங்கள் மதம் அதிகம் விரும்புபவர்களை வசைவு சொற்களால் சாடுவது... அவர்களை விட நீங்கள் ஒருபடி மேல் என்றாகிவிடும்.

அன்புடன்
அசுரன்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 04, 2012 10:28 pm

கடவுளை அடைவதற்கு மாதங்கள் தடையாக இருப்பதாக ஞானிகள் கருதுகிறார்கள்.அதாவது கடவுளை அடைவதற்கு மதம்
தேவையில்லை.



நேர்மையே பலம்
மதம் ஒரு மதுப் போன்றது 5no
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sun Nov 04, 2012 10:41 pm

மதம் ஒரு மது போன்றது.

அதுனால,

நாம கட்டுபாட்டோட இருக்குற வரைக்கும் மதம் நல்லது.

நம் மதம் நம் உரிமை, அடுத்தவரின் உரிமையை பாதிக்காத வரை..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 05, 2012 1:23 am

ஜெமில் wrote:
நான் மதத்தில் பற்றுள்ளவனை அல்ல
மதத்தில் மதம்பிடிதவனையே வெறுக்கின்றேன்!
ஜெமில்
நல்ல வரிகள் ,

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Mon Nov 05, 2012 6:56 am

அசுரன் wrote:இது ஏன் கட்டுரைகள் பொது பகுதியில் இருக்கிறது ஜெமில்.... புதிய பதிவுகள் இடும்போது சரியான பிரிவை தேர்ந்தெடுங்கள், தெரியவில்லையெனில் நிர்வாக உறுப்பினர்களை கேட்டு தெளிந்துக்கொள்ளுங்கள்.

தயவு செய்து மன்னிக்கவும் அண்ணா !
மதம் என்பது ஒரு பொது மறை என எண்ணியதால் தான் பொதுக் கட்டுறையில் இணைத்தேன்.

அசுரன் wrote:மதம் என்பது அவரவர் விருப்பம். ஒருவர் எவ்வளவு மதத்தை நேசிக்க வேன்டு் வேன்டாம் என்பது தனிமனித உரிமை. நீங்கள் மதம் அதிகம் விரும்புபவர்களை வசைவு சொற்களால் சாடுவது... அவர்களை விட நீங்கள் ஒருபடி மேல் என்றாகிவிடும்.

நான் மதத்தில் பற்றுள்ளவனை அல்ல
மதத்தில் மதம்பிடிதவனையே வெறுக்கின்றேன்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக