புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
44 Posts - 43%
heezulia
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
3 Posts - 3%
prajai
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
2 Posts - 2%
Barushree
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
21 Posts - 5%
prajai
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுவின் சாபங்கள் ...!  Poll_c10மதுவின் சாபங்கள் ...!  Poll_m10மதுவின் சாபங்கள் ...!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவின் சாபங்கள் ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 03, 2012 2:47 pm

காந்தி சிரிக்க
கஜானாப் பெருக்க
மதுவில் மயங்குகிறான்
இன்றையக் குடி மகன் !

அரை நாள்
அயராது உழைத்தவன்
அரை நொடி மரணத்தை
சேமிக்கிறான் மது (மாது) வில்!

என்ன தான் விஞ்ஞானம்
மெய்ஞ்ஞானம் வளர்ந்தாலும்
வாழ்க்கை தள்ளாடுகிறது
வறுமை தராசில் !

நூறுக்கும் நூற்றி எட்டுக்கும்
ஒரே பாட்டில் தான்
உள்ளே போனால் மரணம்
வெளியே ஏற்றினால் ஜெனனம் !

நீ தள்ளாடினாள்
உன் வீடு தடம் மாறுகிறது
குடிகாரனக்கு குடித்தனம்
இல்லை என்றார்கள்
குமுறுகிறாள் மனைவி !

மூன்று வேலை உணவு
முழு நிலவாக
அரையாடை கோலத்தில்
அண்டை வீட்டைத் தேடுகிறாள்
அடிக்கு பயந்து !

கணவனே கண் கண்ட
தெய்வம் என்பது மருகி
கள்ளச் சாராயமே
கண்டெடுத்த தெய்வமானது
ஒவ்வொரு குடிகாரனுக்கும் !

எவனொருவன் காந்தியை
மதுவில் கரைத்தானோ
அவனே நாளையை
மரணத்தின் மைந்தன்!

குடித்து கடிந்து பேசும் போது
குமரியான மகள்
வெக்கத்தில் விரைக்கிறாள்
வெளி முகம் காட்ட
மரணத்தை தேடி !

சீதையைக் கூட
வேசியாய் பேசும்
மதுச்‌ சொல்
விடிந்ததும் கண்ணீர் வடிக்கிறது
வீதியில் வீற்றிருக்கும்
மனைவி பிணத்தைக் கண்டு !

அய்யோ என்ற போதும்
அகிம்சை ஜெயிக்க வில்லை
அருகில் பிணம்
விதவைக் கோலத்தில் தாய்
ஜெயிலில் மகன் !

தந்தையின் கொடுமையில்
காதலை நேசிக்கிறாள்
காலம் மாற்றும் என்று
கடைசியில் காதலனும் மதுக்
கடையைத் தேடினான்
கண்ணீரில் மாது !

இழிவானக் கூட்டத்தில்
இவனும் ஓர் இயந்திரம் தான்
அரசியல் சூதாட்டத்தில்
அலறி எறிந்தான்
அவசர புத்தியால் அல்ல
ஆல்ஹஹால் போதையால் !





ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 4:02 pm

மதுவும் மாதுவும் இரு துருவங்கள். ஒன்றாய் வைக்க ஒவ்வாதவர்கள்.

மதுவின் போதையை விட உங்கள் கவிதை போதையாக உள்ளது.

நன்றிகள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 03, 2012 4:52 pm

ரொம்ப சரியா சொல்லி இருக்க ஹிஷா....


சமைக்கிற பாத்திரம் கூட பக்கத்து வீட்ல தஞ்சம் புகுது சில வீட்ல...

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Sat Nov 03, 2012 5:28 pm

ஹிஷாலீ wrote:சீதையைக் கூட
வேசியாய் பேசும்
மதுச்‌ சொல்
விடிந்ததும் கண்ணீர் வடிக்கிறது
வீதியில் வீற்றிருக்கும்
மனைவி பிணத்தைக் கண்டு !


அற்புதம் நண்பரே
உண்மையை உண்மையாக சென்னீர்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 05, 2012 12:50 pm

ச. சந்திரசேகரன் wrote:மதுவும் மாதுவும் இரு துருவங்கள். ஒன்றாய் வைக்க ஒவ்வாதவர்கள்.

மதுவின் போதையை விட உங்கள் கவிதை போதையாக உள்ளது.

நன்றிகள்.

மிக்க நன்றிகள் நண்பரே

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 05, 2012 12:52 pm

ஜெமில் wrote:
ஹிஷாலீ wrote:சீதையைக் கூட
வேசியாய் பேசும்
மதுச்‌ சொல்
விடிந்ததும் கண்ணீர் வடிக்கிறது
வீதியில் வீற்றிருக்கும்
மனைவி பிணத்தைக் கண்டு !


அற்புதம் நண்பரே
உண்மையை உண்மையாக சென்னீர்கள்

மிக்க நன்றிகள் நண்பரே

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 05, 2012 12:54 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப சரியா சொல்லி இருக்க ஹிஷா....


சமைக்கிற பாத்திரம் கூட பக்கத்து வீட்ல தஞ்சம் புகுது சில வீட்ல...

நன்றிகள் அக்கா

நானும் பார்த்திருக்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக