புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவின் சாபங்கள் ...!
Page 1 of 1 •
காந்தி சிரிக்க
கஜானாப் பெருக்க
மதுவில் மயங்குகிறான்
இன்றையக் குடி மகன் !
அரை நாள்
அயராது உழைத்தவன்
அரை நொடி மரணத்தை
சேமிக்கிறான் மது (மாது) வில்!
என்ன தான் விஞ்ஞானம்
மெய்ஞ்ஞானம் வளர்ந்தாலும்
வாழ்க்கை தள்ளாடுகிறது
வறுமை தராசில் !
நூறுக்கும் நூற்றி எட்டுக்கும்
ஒரே பாட்டில் தான்
உள்ளே போனால் மரணம்
வெளியே ஏற்றினால் ஜெனனம் !
நீ தள்ளாடினாள்
உன் வீடு தடம் மாறுகிறது
குடிகாரனக்கு குடித்தனம்
இல்லை என்றார்கள்
குமுறுகிறாள் மனைவி !
மூன்று வேலை உணவு
முழு நிலவாக
அரையாடை கோலத்தில்
அண்டை வீட்டைத் தேடுகிறாள்
அடிக்கு பயந்து !
கணவனே கண் கண்ட
தெய்வம் என்பது மருகி
கள்ளச் சாராயமே
கண்டெடுத்த தெய்வமானது
ஒவ்வொரு குடிகாரனுக்கும் !
எவனொருவன் காந்தியை
மதுவில் கரைத்தானோ
அவனே நாளையை
மரணத்தின் மைந்தன்!
குடித்து கடிந்து பேசும் போது
குமரியான மகள்
வெக்கத்தில் விரைக்கிறாள்
வெளி முகம் காட்ட
மரணத்தை தேடி !
சீதையைக் கூட
வேசியாய் பேசும்
மதுச் சொல்
விடிந்ததும் கண்ணீர் வடிக்கிறது
வீதியில் வீற்றிருக்கும்
மனைவி பிணத்தைக் கண்டு !
அய்யோ என்ற போதும்
அகிம்சை ஜெயிக்க வில்லை
அருகில் பிணம்
விதவைக் கோலத்தில் தாய்
ஜெயிலில் மகன் !
தந்தையின் கொடுமையில்
காதலை நேசிக்கிறாள்
காலம் மாற்றும் என்று
கடைசியில் காதலனும் மதுக்
கடையைத் தேடினான்
கண்ணீரில் மாது !
இழிவானக் கூட்டத்தில்
இவனும் ஓர் இயந்திரம் தான்
அரசியல் சூதாட்டத்தில்
அலறி எறிந்தான்
அவசர புத்தியால் அல்ல
ஆல்ஹஹால் போதையால் !
கஜானாப் பெருக்க
மதுவில் மயங்குகிறான்
இன்றையக் குடி மகன் !
அரை நாள்
அயராது உழைத்தவன்
அரை நொடி மரணத்தை
சேமிக்கிறான் மது (மாது) வில்!
என்ன தான் விஞ்ஞானம்
மெய்ஞ்ஞானம் வளர்ந்தாலும்
வாழ்க்கை தள்ளாடுகிறது
வறுமை தராசில் !
நூறுக்கும் நூற்றி எட்டுக்கும்
ஒரே பாட்டில் தான்
உள்ளே போனால் மரணம்
வெளியே ஏற்றினால் ஜெனனம் !
நீ தள்ளாடினாள்
உன் வீடு தடம் மாறுகிறது
குடிகாரனக்கு குடித்தனம்
இல்லை என்றார்கள்
குமுறுகிறாள் மனைவி !
மூன்று வேலை உணவு
முழு நிலவாக
அரையாடை கோலத்தில்
அண்டை வீட்டைத் தேடுகிறாள்
அடிக்கு பயந்து !
கணவனே கண் கண்ட
தெய்வம் என்பது மருகி
கள்ளச் சாராயமே
கண்டெடுத்த தெய்வமானது
ஒவ்வொரு குடிகாரனுக்கும் !
எவனொருவன் காந்தியை
மதுவில் கரைத்தானோ
அவனே நாளையை
மரணத்தின் மைந்தன்!
குடித்து கடிந்து பேசும் போது
குமரியான மகள்
வெக்கத்தில் விரைக்கிறாள்
வெளி முகம் காட்ட
மரணத்தை தேடி !
சீதையைக் கூட
வேசியாய் பேசும்
மதுச் சொல்
விடிந்ததும் கண்ணீர் வடிக்கிறது
வீதியில் வீற்றிருக்கும்
மனைவி பிணத்தைக் கண்டு !
அய்யோ என்ற போதும்
அகிம்சை ஜெயிக்க வில்லை
அருகில் பிணம்
விதவைக் கோலத்தில் தாய்
ஜெயிலில் மகன் !
தந்தையின் கொடுமையில்
காதலை நேசிக்கிறாள்
காலம் மாற்றும் என்று
கடைசியில் காதலனும் மதுக்
கடையைத் தேடினான்
கண்ணீரில் மாது !
இழிவானக் கூட்டத்தில்
இவனும் ஓர் இயந்திரம் தான்
அரசியல் சூதாட்டத்தில்
அலறி எறிந்தான்
அவசர புத்தியால் அல்ல
ஆல்ஹஹால் போதையால் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மதுவும் மாதுவும் இரு துருவங்கள். ஒன்றாய் வைக்க ஒவ்வாதவர்கள்.
மதுவின் போதையை விட உங்கள் கவிதை போதையாக உள்ளது.
நன்றிகள்.
மதுவின் போதையை விட உங்கள் கவிதை போதையாக உள்ளது.
நன்றிகள்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ரொம்ப சரியா சொல்லி இருக்க ஹிஷா....
சமைக்கிற பாத்திரம் கூட பக்கத்து வீட்ல தஞ்சம் புகுது சில வீட்ல...
சமைக்கிற பாத்திரம் கூட பக்கத்து வீட்ல தஞ்சம் புகுது சில வீட்ல...
- ஜெமில்பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
ஹிஷாலீ wrote:சீதையைக் கூட
வேசியாய் பேசும்
மதுச் சொல்
விடிந்ததும் கண்ணீர் வடிக்கிறது
வீதியில் வீற்றிருக்கும்
மனைவி பிணத்தைக் கண்டு !
அற்புதம் நண்பரே
உண்மையை உண்மையாக சென்னீர்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|