புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
62 Posts - 39%
heezulia
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
10 Posts - 6%
prajai
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரும் ஒரு மாணவரே


   
   

Page 2 of 2 Previous  1, 2

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 3:13 am

First topic message reminder :

ஆசிரியரும் ஒரு மாணவரே
(1982 -இல் "ஆசிரியர் தினவிழா" அன்று தமிழகத்தின் அனைத்து அரசினர் மேல்நிலைப் பள்ளிகளின் +2 மாணவர்களுக்கென பொதுவாக நடந்த "கட்டுரைப் போட்டி" யில் முதல் பரிசு பெற்ற கட்டுரை. அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்த "கட்டுரைப் போட்டி".
போட்டியின் தலைப்பு "ஆசிரியரும் ஒரு மாணவரே" )


முன்னுரை :-

"தோன்றிற் புகழோடு தோன்றுக - அக்திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று".
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப மாணவர்களால் புகழப்படக்கூடிய ஒரு அற்புதப் பதவி "ஆசிரியர் பதவி. அப்படிப்பட்ட ஆசிரியர் பதவியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தானும் கடந்த காலங்களில் ஒரு மாணவர்தான் என மனதில் கொண்டு தன் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்.

எதிர்ப்பார்ப்பு:-

ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனில்,
1 . பிற்காலத்தில் தான் ஆசிரியராக ஆகும்பட்சத்தில் தனக்கு ஒரு மாணவர் எப்படி மதிப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறாரோ, அதை மனதில் வைத்து ஆசிரியரிடம் மரியாதையாகவும் பண்போடும் நடந்து கொள்ள வேண்டும்.
அதுபோலவே,
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு கல்வி புகட்டுகையில்,
1 . தான் மாணவராக இருந்த காலங்களில் தன் சில ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாததினாலும்
2 . சரியாக வகுப்புக்கே வராமல் இருந்ததாலும்,
3 . வந்தாலும் பாடம் நடத்தாமல் வெறுமனே பொழுதை கழித்ததாலும்,
4 . பாடம் நடத்தினாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பாடங்களை முடிக்காததாலும்,
5 . மாணவர்களை தன் சொந்த வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொண்டதாலும்
தான் பட்ட துயரங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதன்படி, மேற்கூறியவாறு நடந்துகொள்ளாமல் ஒரு நல்லாசிரியராக நடந்துகொள்ள வேண்டும்.


மாணவ மனநிலையில் ஆசிரியர் :-

ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குத் தெரியாத விடயங்களில் மாணவராகிறார். அவ்வாறு மாணவ மனநிலையில் இருந்தாலே, தெரியாததைக் கற்கும் எண்ணம் வரும். தான் ஒரு ஆசிரியர் எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை இருப்பின், கல்லாததை கற்கும் எண்ணம் வாரா.

"கற்றது கைமண்ணளவு,
கல்லாதது உலகளவு"
என்ற பொன்மொழிக்கேற்ப ஒவ்வொரு ஆசிரியரும் தான் கற்றது குறைவு தான், இன்னும் கற்க வேண்டியது இந்தப் பாரளவு உள்ளது என மனதில் கொண்டு வகுப்பில் பாடம் நடத்துகையில், அவர் மாணவனின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பார். அந்த கருத்துகளில் தான் கண்ட புதுமையை ஏற்று, தானும் கற்றுத் தெளிவடைவார்.

புதிய சமுதாயம் படைப்பவர் :-

வருங்கால சமுதாயத்தை படைக்கும் உன்னதமான பதவி ஆசிரியர் பதவியாகும். எவ்வாறெனில்,
இன்றைய இளைஞ்சர்கள், நாளைய தலைவர்கள். எனவே இன்றைய மாணவர்களை பண்பானவர்களாக உருவாக்கக்கூடிய உன்னத பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆசிரியரும் இதை மனதில் வைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும்.

உதவி :-

"ஆசிரியர் மாணாக்கருக்காற்றும் உதவி - அவைதனில்
முந்தி யிருப்பச் செயல்"
என்ற புதுக்குரளுக்கேற்ப, ஒவ்வொரு ஆசிரியரும் மாணவருக்கு ஆற்றும் மகத்தான உதவி யாதெனில் "தன் மாணவனை அவைதனில் முதன்மையானவனாக விளங்கச்செய்வதே ஆகும்.

அதுபோல்,

"மாணவன் ஆசிரியர்க்காற்றும் உதவி - இவனாசான்
என்நோற்றான் கொல் எனுஞ் சொல்"
என்பதற்கிணங்க ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர்க்கு காட்டும் நன்றி யாதெனில், "இப்படிப்பட்ட மாணவனைப் பெற இவனுடைய ஆசிரியர் என்ன தவம் செய்தாரோ? என உலகமே போற்றும்படியாக நடந்துகொள்ள வேண்டும்.

முடிவுரை :-

இவ்வாறாக, ஆசிரியர் பணி அறப்பணி என்பதை உணர்ந்து ஒவ்வரும் ஆசிரியரும் தன்னலம் பாராது கல்வி புகட்ட வேண்டும். மாணவரும் இந்நிலை உணர்ந்து பாடம் பயில வேண்டும்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 06, 2016 7:36 pm

அப்போது பார்க்க தவறியதற்கும் ,
இப்போது பார்வையில் பட்டதற்கும் ,

வாழ்த்துகள் அன்பு மலர்
வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்
சந்திரசேகரன்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 06, 2016 7:50 pm

+2 படிக்கும்போதே முதிர்ந்த அறிவு ! கட்டுரை எழுதும் கலையில் கைதேர்ந்த ஞானம் ! பாராட்டுக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 06, 2016 11:25 pm

அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.



ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Sep 13, 2016 8:57 pm

விமந்தனி wrote:அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1221145 ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 1571444738 :வணக்கம்:



ஆசிரியரும் ஒரு மாணவரே - Page 2 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக