புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
mruthun
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
102 Posts - 48%
ayyasamy ram
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_lcapசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_voting_barசோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com


   
   

Page 2 of 2 Previous  1, 2

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Nov 02, 2012 5:01 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே...

முன்னுரையாக செய்தி ஊடகங்களைப் பற்றி சிலவரிகள்...

பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் செய்தி சார்ந்த இணையதள நாளிதழ்கள் என பல்வேறு ஊடகங்கள் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் செய்திகளாக மக்களுக்கு கொண்டு செல்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக இணைய தளங்களின் சேவை சமீப காலங்களில் மகத்தானது. இணையதள இணைப்பு ஒரு அடிப்படை தேவையாக ஒவ்வொரு இல்லங்களிலும் மாறிக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், இணைய தளங்களில் செய்திகள் வாசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருமளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதை யாவரும் அறிவோம்.

லஞ்சம், ஊழல், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் என பலதரப்பட்ட சமூக பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு செல்வதாலும், அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாலும், ஊடகங்களின் பங்கு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும் என்ற நம்பிக்கையில் அவற்றிக்கு பெருமளவில் சுதந்திரம் அளிக்கிறது அனைத்து உலக நாடுகள். ஆனால் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் ஊடகங்களும் உண்டு. அப்படியாக இன்று ஒரு ஊடகம் செய்த தவறைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம். இப்போது தலைப்பிற்கு போவோம்.

சோனியா காந்தியின் "மருமகன்" ராகுல் காந்தி...

இப்படியாக நான் சொல்லவில்லை. அதிக தமிழ் மக்களால் தினசரி தமிழ் செய்திகள் பார்க்கப்படும் http://www.oneindia.in/ யின் தமிழ் பிரிவான http://tamil.oneindia.in இணைய தளத்தில் இன்று காலை(2/11/2012) வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

செய்தி என்ன..?

யங் இந்தியா என்ற நிறுவனத்தின் பங்குதாரர்கள் சோனியாவும் ராகுல் காந்தியும். இந்த நிறுவனம் அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. அதன் மதிப்பு ரூ1,600 கோடி என்றும் இந்தப்பணம் காங்கிரஸ் கட்சியிருந்தே கடனாக கொடுக்கப்பட்டது என்றும் சுப்பிரமணியம் சாமி கூறியதை ராகுல் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதை வெளியிட்ட http://tamil.oneindia.in , "இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மருமகனுமான ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்" என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. காலை 11 மணிக்கு நான் பார்த்த அந்த செய்தி அடிக்கோடிடப்பட்டு ஆதாரமாக கீழே பதிவிடப்பட்டுள்ளது (பெரிதாக்கிப் பார்க்க புகைப்படத்தில் மேல் கிளிக் செய்யவும்).

காலை 11 மணிவரை...

சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 Son-in-law

காலை 11.30 மணிவாக்கில் இந்த வாக்கியம் இவ்வாறு அதே தளத்தில் திருத்தப்பட்டது. "இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்" என்று. அதற்கான ஆதாரம் கீழே.

சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com - Page 2 Son

சிலமுறை தட்டச்சில் எழுத்துப் பிழைகள் வருவது மனித இயல்புதான். ஆனால் இந்த செய்தியில் பிரிங்கா காந்தியின் கணவர் ராகுல் காந்தி என்றும் சோனியா காந்தி ராகுல் காந்தியின் மாமியார் என்கிற முறையிலும் பொருப்பின்றி உறவுகளை கொச்சைப்படுத்தும் படியாக எழுதியிருப்பது வருந்தத்தக்க மிகப்பெரும் தவறு. இவ்வாறு யாரைப்பற்றி எழுதி இருந்தாலும் அதை எழுத்துப்பிழை என்று மன்னிக்க இயலாது (செல்வி என்பதை திருமதி என்று கூறியதால் தமிழகத்தில் இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்த மிகப்பெரும் சர்ச்சையை நாம் அறிவோம்).

தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களே பெரும் தவறுகளைச் செய்கிறது. அப்படியான தவறுகளில் ஒன்று இது.


இதன் பின் விளைவு...

இந்தச் செய்தியை காங்கிரசார் அறியும் பட்சத்தில், இவ்வாறு உறவுகளை கொச்சைப்படுத்திய http://www.oneindia.in/ இணையதளத்தின் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் இல்லை oneindia இணையதளம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி அதில் செய்தி வெளியிடும்படியாக அவர்களை நிர்பந்திக்கலாம்.

http://tamil.oneindia.in தளத்தில் இந்த செய்தியை எழுதிய ஆசிரியர் பெயர் "மதி" என்று அதே பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது(முழுப்பெயர் மதிவாணன்).
அவரின் google + முகவரி https://plus.google.com/105058870651958110466/posts

இந்த செய்திக்கான சுட்டி இங்கே http://tamil.oneindia.in/news/2012/11/02/india-rahul-threatens-legal-action-swamy-says-file-case-163992.html

இனி இது போன்ற தவறுகள் நேராமல் oneindia.com பார்த்துக் கொள்ளும் என நம்புவோம்.

அன்புடன் அகல்


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Nov 02, 2012 7:39 pm

காதல் ராஜா wrote:நண்பர் அகல்..

மறுபக்கத்தையும் ஆராயுங்கள் என்ற தங்களின் விவாதத்தை ஏற்கிறேன்..

எனக்கு என்ன தெரியும்? நான் என்ன ஆராய்ந்திருக்கிறேன்? என்பது இங்கு முக்கியமில்லை.. ஏனெனில் அது விவாதத்தைத் தனிமனித சாடல்களில் கொண்டு சேர்க்கும்..

கருத்துக்களை முன்னிறுத்துங்கள்.. உங்களை அல்ல..

ராஜன் செய்த தவறு என்ன? சின்மயி செய்த தவறு என்ன? என்பது தாண்டி நான் கூறியது உதாரணம்.. நீங்கள் எடுத்தாண்டிருந்த உதாரணத்தை (சோனியா, இராகுல்) விடவும் முக்கியமானது.. உடனடிக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது நான் காட்டியிருந்த உதாரணம்.. மீண்டும் சொல்கிறேன்.. உதாரணம்.. நீங்கள் கருத்தை, நோக்கத்தை விட்டு உதாரணத்தை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்கள்..

இது பகிர்தலுக்கான இடம்.. பகிருங்கள்.. ஆரோக்கியமாக.. புன்னகை
சரி அது உதாரணமாகவே இருக்கட்டும்... சின்மயி விடயம் பல தளங்களின் விவாதிக்கப்பட்ட ஒன்று.. அதுமட்டுமே இப்போதைய நமது பிரச்சனையும் அல்ல.. புதிய தலைப்பைத் தாருங்கள்(எனக்கு தெரிந்தால் நானும் பகிர்கிறேன்.. இன்று தெரிந்த ஒரு தலைப்புதான் நான் பதிவிட்டது)... தலைப்பைப் பற்றி எனக்கு சரியான புரிதல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக விவாதிக்கலாம் ஆரோக்கியமாக... மன்னிக்கவும் நண்பரே... நீங்கள் கூறியதுபோல் என்னை இங்கு முன்னிறுத்திக் கொள்ளும் எந்த எண்ணமும் இல்லைபுன்னகை

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 02, 2012 7:59 pm

வாழ்த்துக்கள் நண்பர் அகல்..

பக்குவமான வார்த்தைகள்..

இன்னும் சற்று முயன்றால் நம்மிருவருமே நேர் கோட்டில் சந்திப்போம்..

நமது எண்ணங்கள் பகிர்தலிலேயே பக்குவப்படும்.. பக்குவப்படுத்திக் கொள்வோம் இருவரும்.. இன்னுமின்னும்..

மேலதிகக் கருத்துக்களை வரவேற்கிறேன்.. பகிர்தலுக்கு மட்டுமின்றி புரிதலுக்கும்..
நன்றி.. புன்னகை


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 02, 2012 8:12 pm

http://www.eegarai.net/t90933-28 இந்த லிங்க் ஐ பாருங்கள் நண்பரே! சத்ய மூர்த்தி பவனில் செய்த வேலையை பாருங்கள் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு இதுக்கு என்ன சொல்கிறிர்கள்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 02, 2012 8:16 pm

dsudhanandan wrote:அட போப்பா... இதைவிடவா?

http://www.eegarai.net/t90945-topic#865263

ஹாய் சுதா புன்னகை எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்துபுன்னகை மனைவி சௌக்கியமா ? நீங்க கொடுத்துள்ள லிங்க் இல் எதுவுமே இல்ல பா சோகம் என்னனு பாருங்கள் !

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 02, 2012 8:49 pm

அகல் wrote:புரட்சி... இங்கு நீங்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்.. இங்கு காங்கிரசுக்கு ஆதரவாக எதையும் எழுதவில்லை. இங்கு விவாதிப்பது பத்திரிகைகள் செய்யும் தவறைபற்றி.. மேலும் ஈகரையின் உறுப்பினர் என்பதைத் தவிர என்னைப் பற்றி உங்களுக்கு எந்த தகவலும் தெரியாது.. அதைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமும் இல்லை எனநினைக்கிறேன்... இணையதளத்தில் அமர்ந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்காக வெறும் வாய் மட்டும் பேசும் தெருக்கோடி தமிழன் இல்லை நான்.. வாய்ப்புகிடைக்கும்போது களத்தில் நின்று வேலை செய்பவன்.... மேலும் காங்கிரசை இந்தியாவை விட்டே விரட்டுவதை முதன்மைக் கொள்கையாக கொண்டிருப்பவன்... ஈழத்தில் வரலாறும் அங்கு வாடும் உறவுகளைப் பற்றி உங்களை விட அதிகம் தெரிந்தவன், அக்கறை கொண்டவன். அங்கு இருப்போரில் பலருடன் இன்றும் தொடர்பில் இருப்பவன். மற்றும் மாவீரர் தினம் என பல நிகழ்வுகளுக்கு, ஆஸ்ரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனியில் வாழும் ஈழ சகோதர்களோடு முடிந்த அளவு சேர்ந்து செயல்படுபவன்.. முகநூல், அலுவலகம் என முடிந்த இடங்களை என்மக்களின் கஷ்டங்களை மற்றவருக்கு எடுத்துரைப்பதை கடமையாக கொண்டவன்.

ஆகையால் ஒருவரைப்பற்றி எதுவும் தெரியாமல், சரிவர புரிந்துகொள்ளாமல், சொல்லவரும் கருத்தையும் தவறாக புரிந்து கொண்டு வார்த்தைகளை பொது இடங்களில் அல்லி வீச வேண்டாமென வேண்டுகிறேன்.

நான் இப்படி, அப்படி, என்று எவரிடமும் சொல்வதை முற்றிலும் விரும்பாதவன்.... ஆனால் உங்கள் வார்த்தை சொல்லவைத்தது.. இது மாதிரியான தருணங்களில் தான் ஒருவரின் முதிர்ச்சி(maturity) வெளிப்படுகிறது. நீங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள்....வருந்துகிறேன்...

ஒருவரைப்பற்றி எதுவும் அறியாமல் தயை கூர்ந்து இனியும் மற்றவர் மனதை புண்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆங் சரிங்க சரிங்க அகல் ,,,நீங்கள் மிக உயர்ந்தவர்தான் ... தெரிகிறது

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Nov 02, 2012 8:52 pm

krishnaamma wrote:http://www.eegarai.net/t90933-28 இந்த லிங்க் ஐ பாருங்கள் நண்பரே! சத்ய மூர்த்தி பவனில் செய்த வேலையை பாருங்கள் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு இதுக்கு என்ன சொல்கிறிர்கள்? புன்னகை
இது அதவிட கொடுமை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Nov 02, 2012 10:28 pm

இது அச்சுப்பிழையோ எழுத்துப்பிழையோ எதுவானாலும் தவறு தான் .... சிவா சொன்னதுபோல வேனும்னே செஞ்சிருந்தா ஒன்னும் செய்வதற்கு இல்லை. எதிரியாக இருந்தாலும் கண்ணியம் வேன்டும். .

ஈகரை நண்பர்களே!

ஒருவர் பதியும் செய்தியை ஒட்டியே பின்னூட்டங்களும் விவாதங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவர் பதிந்த செய்தியை பற்றி விவாதிக்கலாம்.. "அந்த செய்தி முக்கியமா? இது தானே முக்கியம்!" என யார் மீதும் எதையும் திணிக்கமுடியாது. இவ்வாறான கருத்துக்கள் சர்ச்சையில் தான் முடியும. அமைதிப்பூங்காவான ஈகரையில் இதுபோன்ற விவாதங்களுக்கு அனுமதி கிடையாது. மகிழ்ச்சியான சூழலையே ஈகரை எப்பொழுதும் விரும்புகிறது, சிவாவும் அதையே விரும்புவார். அதனால் இனி திரிக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லாத கருத்துக்களை யாரும் பதியவேன்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அசுரன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 05, 2012 3:08 pm

அசுரன் wrote:இது அச்சுப்பிழையோ எழுத்துப்பிழையோ எதுவானாலும் தவறு தான் .... சிவா சொன்னதுபோல வேனும்னே செஞ்சிருந்தா ஒன்னும் செய்வதற்கு இல்லை. எதிரியாக இருந்தாலும் கண்ணியம் வேன்டும். .

ஈகரை நண்பர்களே!

ஒருவர் பதியும் செய்தியை ஒட்டியே பின்னூட்டங்களும் விவாதங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவர் பதிந்த செய்தியை பற்றி விவாதிக்கலாம்.. "அந்த செய்தி முக்கியமா? இது தானே முக்கியம்!" என யார் மீதும் எதையும் திணிக்கமுடியாது. இவ்வாறான கருத்துக்கள் சர்ச்சையில் தான் முடியும. அமைதிப்பூங்காவான ஈகரையில் இதுபோன்ற விவாதங்களுக்கு அனுமதி கிடையாது. மகிழ்ச்சியான சூழலையே ஈகரை எப்பொழுதும் விரும்புகிறது, சிவாவும் அதையே விரும்புவார். அதனால் இனி திரிக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லாத கருத்துக்களை யாரும் பதியவேன்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அசுரன்

நன்றி அசுரன்!

அதுபோல் பின்னூட்டங்கள் என்பது பதிவைப் படித்த பிறகு எழுத வேண்டியது. தலைப்பைப் பார்த்து எழுதுவது அல்ல என்பதை உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்!

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 05, 2012 4:35 pm

இனியும் இது போல் தவறு நேராது என உறுதி அளிக்கிறேன் ..

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக