புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
by ayyasamy ram Today at 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை
Page 1 of 1 •
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி
இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை என்றும், இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம் நான் பேசியபோது அங்குள்ள பெண்களும் வயதானவர்களும் தாங்கள் அனுபவித்த துன்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
அதைக் கேட்டு என் நெஞ்சம் கனத்துப் போனது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு சென்றிருந்தபோது, அங்கு ஆன்மீகக்கூட்டங்களின் மூலம் புலிகளுக்கு அறிவுரை சொல்லியிருந்தேன்.
பலம் உள்ளபோதே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள். எல்லா பலத்தையும் இழந்த பிறகு எந்தப் பலனும் இருக்காது என்றேன்.
எனவே பேச்சுவார்த்தையை தொடங்குங்கள் என்று பல வழிகளில் சொன்னேன். எந்தப் போரையும் யுக்தியால்தான் வெல்ல முடியும் என்றும் மகாபாரதத்தை உதாரணமாக முன்வைத்து அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.
ஈழப் பிரச்சினையில் இங்குள்ள நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. இலங்கைக்கு குருஜி வந்தால் இங்குள்ள மக்களுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்று அங்குள்ள பல தரப்பினரும் நம்புகிறார்கள். எனவே விரைவில் நான் இலங்கைக்கு அமைதித் தூதுவராகச் செல்லவிருக்கிறேன்.
இலங்கைக்கு அமைதி தூதராகச் செல்ல நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீடு தீப்பற்றி எரியும்போது, "என் வீட்டை அணைக்க வாருங்கள்" என்று யாராவது அழைப்பார்களா? சுனாமி வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது யாரைக் கேட்டு உதவிகளை நாங்கள் செய்தோம். அங்கே ஓர் இனம் அழிந்து வருகிறது. அதைத் தடுக்க முயற்சிக்கிறேன்.
எங்கே துயரம் நடைபெற்றாலும், அந்தத் துயரத்தை துடைக்க வேண்டும் என்பது மனிதனின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன்.
நான் தூதுவராகச் செயல்படுவதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளுமா என்று சிலர் கேட்கிறார்கள். அமைதிக்கான ஒரு முயற்சியை நான் மேற்கொள்ளும்போது இப்படியொரு சந்தேகம் நமக்கேன் வரவேண்டும்? முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை. தற்போது அரசியல்வாதிகளை விட ஆன்மீகவாதிகளைத்தான் மக்கள் அதிகம் நம்புகிறார்கள். காரணம், அரசியல்வாதிகள் சுயநலவாதிகள். ஆன்மீகவாதிகள் மக்களின் நலனை மட்டும் பார்ப்பவர்கள். எங்களிடம் பரந்த மனப்பான்மை உள்ளது.
நான் அமைதித் தூதுவராக இலங்கை சென்றால் அதிகாரத்தால் ஒருநாளும் அமைதியைக் கொண்டு வரமுடியாது என்பதை இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் புரிய வைப்பேன்.
இலங்கை ஒரு புத்தமத நாடு. அங்குள்ள ஒருசிலரைத் தவிர வேறு யாரும் போரை விரும்பவில்லை. நான் இலங்கை சென்று அங்குள்ள புத்த பிக்குகள், ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்து இதை உணர வைப்பேன்.
இலங்கை பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்திய அரசுத் தரப்புக்கு தெளிவானதொரு கொள்கை இல்லை. போரை நிறுத்துங்கள் என்று சொல்வதற்கே இந்த அரசுக்கு முதுகெலும்பு இல்லை. இலங்கைக்கு இந்தியா இராணுவ மற்றும் ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது. இதை முடிமறைத்து மக்களை ஏமாற்ற முடியாது. இதற்காக இந்திய அதை மிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தில் போரை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் இந்திய அரசு செய்ய வேண்டிய முதல் வேலை. அதன் மூலம் ஈழத் தமிழர் களைக் காப்பாற்ற வேண்டும். மேலும் பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வுகாணவும் இந்திய அரசு முன்வர வேண்டும்
இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை என்றும், இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம் நான் பேசியபோது அங்குள்ள பெண்களும் வயதானவர்களும் தாங்கள் அனுபவித்த துன்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
அதைக் கேட்டு என் நெஞ்சம் கனத்துப் போனது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு சென்றிருந்தபோது, அங்கு ஆன்மீகக்கூட்டங்களின் மூலம் புலிகளுக்கு அறிவுரை சொல்லியிருந்தேன்.
பலம் உள்ளபோதே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள். எல்லா பலத்தையும் இழந்த பிறகு எந்தப் பலனும் இருக்காது என்றேன்.
எனவே பேச்சுவார்த்தையை தொடங்குங்கள் என்று பல வழிகளில் சொன்னேன். எந்தப் போரையும் யுக்தியால்தான் வெல்ல முடியும் என்றும் மகாபாரதத்தை உதாரணமாக முன்வைத்து அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.
ஈழப் பிரச்சினையில் இங்குள்ள நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. இலங்கைக்கு குருஜி வந்தால் இங்குள்ள மக்களுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்று அங்குள்ள பல தரப்பினரும் நம்புகிறார்கள். எனவே விரைவில் நான் இலங்கைக்கு அமைதித் தூதுவராகச் செல்லவிருக்கிறேன்.
இலங்கைக்கு அமைதி தூதராகச் செல்ல நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீடு தீப்பற்றி எரியும்போது, "என் வீட்டை அணைக்க வாருங்கள்" என்று யாராவது அழைப்பார்களா? சுனாமி வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது யாரைக் கேட்டு உதவிகளை நாங்கள் செய்தோம். அங்கே ஓர் இனம் அழிந்து வருகிறது. அதைத் தடுக்க முயற்சிக்கிறேன்.
எங்கே துயரம் நடைபெற்றாலும், அந்தத் துயரத்தை துடைக்க வேண்டும் என்பது மனிதனின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன்.
நான் தூதுவராகச் செயல்படுவதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளுமா என்று சிலர் கேட்கிறார்கள். அமைதிக்கான ஒரு முயற்சியை நான் மேற்கொள்ளும்போது இப்படியொரு சந்தேகம் நமக்கேன் வரவேண்டும்? முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை. தற்போது அரசியல்வாதிகளை விட ஆன்மீகவாதிகளைத்தான் மக்கள் அதிகம் நம்புகிறார்கள். காரணம், அரசியல்வாதிகள் சுயநலவாதிகள். ஆன்மீகவாதிகள் மக்களின் நலனை மட்டும் பார்ப்பவர்கள். எங்களிடம் பரந்த மனப்பான்மை உள்ளது.
நான் அமைதித் தூதுவராக இலங்கை சென்றால் அதிகாரத்தால் ஒருநாளும் அமைதியைக் கொண்டு வரமுடியாது என்பதை இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் புரிய வைப்பேன்.
இலங்கை ஒரு புத்தமத நாடு. அங்குள்ள ஒருசிலரைத் தவிர வேறு யாரும் போரை விரும்பவில்லை. நான் இலங்கை சென்று அங்குள்ள புத்த பிக்குகள், ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்து இதை உணர வைப்பேன்.
இலங்கை பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்திய அரசுத் தரப்புக்கு தெளிவானதொரு கொள்கை இல்லை. போரை நிறுத்துங்கள் என்று சொல்வதற்கே இந்த அரசுக்கு முதுகெலும்பு இல்லை. இலங்கைக்கு இந்தியா இராணுவ மற்றும் ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது. இதை முடிமறைத்து மக்களை ஏமாற்ற முடியாது. இதற்காக இந்திய அதை மிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தில் போரை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் இந்திய அரசு செய்ய வேண்டிய முதல் வேலை. அதன் மூலம் ஈழத் தமிழர் களைக் காப்பாற்ற வேண்டும். மேலும் பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வுகாணவும் இந்திய அரசு முன்வர வேண்டும்
Similar topics
» வரியை குறைக்க சொல்ல தார்மீக உரிமை மத்திய அரசுக்கு இல்லை....பொதுமக்கள் வரியே வீணாக்க எனக்கு அதிக உரிமையுண்டு-ஜெயலலிதா
» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
» இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனவரி 20-ல் தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
» இலங்கையில் இந்திய விமானி படுகொலை!
» காங்கிரஸ் கட்சியிலிருந்து சுரேஷ் கல்மாடி சஸ்பெண்ட்
» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
» இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனவரி 20-ல் தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
» இலங்கையில் இந்திய விமானி படுகொலை!
» காங்கிரஸ் கட்சியிலிருந்து சுரேஷ் கல்மாடி சஸ்பெண்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|