Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
5 posters
Page 10 of 11
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
First topic message reminder :
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
அனுமன் பற்றி
பவனவன் புத்திரன் பத்துதலை சத்துரு
தவத்தையே செய்பவன் சுக்ரீவன் மந்திரி
அவத்தினை போக்கிடும் அனுமன் என்பவன்
சிவத்தினை போன்றவன் சிவந்த வாயினன்
நவமான நூலினை நன்றாக பயின்றவன் (91)
பவனவன் புத்திரன் பத்துதலை சத்துரு
தவத்தையே செய்பவன் சுக்ரீவன் மந்திரி
அவத்தினை போக்கிடும் அனுமன் என்பவன்
சிவத்தினை போன்றவன் சிவந்த வாயினன்
நவமான நூலினை நன்றாக பயின்றவன் (91)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வன்மைமிகு கரத்தினன் வேதத்தை கற்றவன்
துன்பத்தை தகர்த்தவன் தூக்கத்தை தவிர்த்தவன்
அன்னைக்கு உகந்தவன் அரசர்க்கு ஏற்றவன்
என்றைக்கும் இருப்பவன் என்மனம் ஆள்பவன்
குன்றுபோல் உயர்ந்தவன் குதித்தாழி சென்றவன் (92)
துன்பத்தை தகர்த்தவன் தூக்கத்தை தவிர்த்தவன்
அன்னைக்கு உகந்தவன் அரசர்க்கு ஏற்றவன்
என்றைக்கும் இருப்பவன் என்மனம் ஆள்பவன்
குன்றுபோல் உயர்ந்தவன் குதித்தாழி சென்றவன் (92)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
சென்றவன் திரும்பியே செய்தியைக் கொணர்ந்தவன்
இன்றைக்கும் அரக்கர்க்கு எமனினும் கொடியவன்
பண்புகள் நிறைந்தவன் பூக்களில் மகிழ்பவன்
தொண்டிற்கு உகந்தவன் தோழனாய் வருபவன்
வண்டுபோல் விரைபவன் வில்இராமன் மாணவன் (93)
இன்றைக்கும் அரக்கர்க்கு எமனினும் கொடியவன்
பண்புகள் நிறைந்தவன் பூக்களில் மகிழ்பவன்
தொண்டிற்கு உகந்தவன் தோழனாய் வருபவன்
வண்டுபோல் விரைபவன் வில்இராமன் மாணவன் (93)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
மாணவன் போன்றுதன் மனதினை வைப்பவன்
காணாமல் போனதனை கொணர்ந்துமே கொடுப்பவன்
கோணாமல் தொழுதிட கொடுப்பினை அமைப்பவன்
பூணாமல் வைத்திட்ட வில்லைப்போல் அமர்ந்தவன்,
பண்பினை கூறவும் பறந்திலங்கை போனவன் (94)
காணாமல் போனதனை கொணர்ந்துமே கொடுப்பவன்
கோணாமல் தொழுதிட கொடுப்பினை அமைப்பவன்
பூணாமல் வைத்திட்ட வில்லைப்போல் அமர்ந்தவன்,
பண்பினை கூறவும் பறந்திலங்கை போனவன் (94)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
போனவன் வந்தனன் போக்கிடம் அமைத்தனன்
தானவன் இராமனை தன்தோளில் சுமந்தவன்
வானரம் அனைத்திற்கும் வழியமைத் தளித்தவன்
கானகம் தங்கியே கடுந்தவம் புரிந்தவன்
மனதினில் எண்ணினால் மனத்தகத் தமர்பவன் (95)
தானவன் இராமனை தன்தோளில் சுமந்தவன்
வானரம் அனைத்திற்கும் வழியமைத் தளித்தவன்
கானகம் தங்கியே கடுந்தவம் புரிந்தவன்
மனதினில் எண்ணினால் மனத்தகத் தமர்பவன் (95)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
அமர்ந்தனன் வால்சுற்றி அமைத்தனன் ஆசனம்
தமக்கிணை யாரென இராவணன் பகைத்தனன்
இமையோர்கள் பார்க்கவே இலங்கையை கொளுத்தினன்
சுமையென நினைத்திட்ட சூழ்பகை அழித்தனன்
உமையவள் இருந்திட்ட ஓர்மலை கொணர்ந்தனன் (96)
தமக்கிணை யாரென இராவணன் பகைத்தனன்
இமையோர்கள் பார்க்கவே இலங்கையை கொளுத்தினன்
சுமையென நினைத்திட்ட சூழ்பகை அழித்தனன்
உமையவள் இருந்திட்ட ஓர்மலை கொணர்ந்தனன் (96)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
தனதென இருப்பதை தரணிக்கு ஈந்தவன்
கனமான கற்களை சுமைதவிர் தளித்தவன்
சினமதை கொன்றவன் சத்திய சொல்லினன்
மனமதை அவன்பதம் மாற்றியே வைத்திட்டால்
இனத்துடன் இன்பத்தை ஈந்திடும் இயல்பினன் (97)
கனமான கற்களை சுமைதவிர் தளித்தவன்
சினமதை கொன்றவன் சத்திய சொல்லினன்
மனமதை அவன்பதம் மாற்றியே வைத்திட்டால்
இனத்துடன் இன்பத்தை ஈந்திடும் இயல்பினன் (97)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
நன்றியாய் இராமனின் மனதினில் வசிப்பவன்
ஊன்றிநாம் அறிந்திட ஊழ்வினை அழிப்பவன்
சான்றாக இருப்பவன் சாதனை செய்தவன்
தோன்றா துணையவன் துாயவன் மாயவன்
என்றும் இளமையன் ஏத்திட வேண்டுமே (98)
ஊன்றிநாம் அறிந்திட ஊழ்வினை அழிப்பவன்
சான்றாக இருப்பவன் சாதனை செய்தவன்
தோன்றா துணையவன் துாயவன் மாயவன்
என்றும் இளமையன் ஏத்திட வேண்டுமே (98)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வேண்டுமே மனமது வானரன் வாழ்த்தினை
ஈண்டுமே யாருளார் இயல்பவன் கொண்டுமே
பண்டுவாழ் முனிவரின் பரம்பரை வந்தவன்
ஆண்டுவாழ் சீதைசூழ் அரக்கரை அழித்தவன்
வேண்டியே பணிந்திட வேதனை அழிப்பவன் (99)
ஈண்டுமே யாருளார் இயல்பவன் கொண்டுமே
பண்டுவாழ் முனிவரின் பரம்பரை வந்தவன்
ஆண்டுவாழ் சீதைசூழ் அரக்கரை அழித்தவன்
வேண்டியே பணிந்திட வேதனை அழிப்பவன் (99)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
அழித்தனன் எம்பகை அசுரரின் கொட்டத்தை
பழித்தனன் இராவணன் இயல்பதை உரைத்தனன்
ஆழியை கடந்துமே கணையாழி கொணர்ந்தனன்
ஊழியை வென்றுமே உண்மையை அறிந்தனன்
பாழ்வினை போக்கியே அளிப்பையே எளிமையை (100)
பழித்தனன் இராவணன் இயல்பதை உரைத்தனன்
ஆழியை கடந்துமே கணையாழி கொணர்ந்தனன்
ஊழியை வென்றுமே உண்மையை அறிந்தனன்
பாழ்வினை போக்கியே அளிப்பையே எளிமையை (100)
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|