Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
5 posters
Page 9 of 11
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
First topic message reminder :
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
இலக்குமி பற்றி
தந்தவரே அறிவராம் தாயவளின் தன்மையை
அந்தகனும் அஞ்சுவான் அறியபொருள் அதனாலே
எந்தமனமும் விரும்பிடும் அந்தஇறைவி அவளையே
சொந்தபந்தம் எல்லாமும் சுகமாய் வைத்திடுவாயே
விந்தையான உந்தனை விவேகத்தால் அறிவோமே (81)
தந்தவரே அறிவராம் தாயவளின் தன்மையை
அந்தகனும் அஞ்சுவான் அறியபொருள் அதனாலே
எந்தமனமும் விரும்பிடும் அந்தஇறைவி அவளையே
சொந்தபந்தம் எல்லாமும் சுகமாய் வைத்திடுவாயே
விந்தையான உந்தனை விவேகத்தால் அறிவோமே (81)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
மேதினியில் வாழ்வதற்கு மிக்கபொருள் வேண்டுமே
ஆதரவாய் அதையளிக்கும் அறியஇறை அவளன்றோ
போதுமென்ற மனம்வராமல் பார்ப்பதிந்த பொருளையே
வாதுசெய்ய வந்தோரையும் வழியனுப்பி வைக்குமே
சாதுசனம் இவர்களையும் சாயவைக்கும் பொருளதே (82)
ஆதரவாய் அதையளிக்கும் அறியஇறை அவளன்றோ
போதுமென்ற மனம்வராமல் பார்ப்பதிந்த பொருளையே
வாதுசெய்ய வந்தோரையும் வழியனுப்பி வைக்குமே
சாதுசனம் இவர்களையும் சாயவைக்கும் பொருளதே (82)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
பொருளதே அவள்வடிவம் பொங்கும் ஞானம்வேறதோ
அருளும் பொருளும் அனைத்துமிங்கே ஒன்றுதான்
கருப்பொருளை அறிவதே கடவுளின் காட்சியாம்
திருமகளாய் வருகையிலே துன்பமெலாம் தீருமே
விருவிருப்பாய் ஆகிடும் வாழ்க்கைஅவள் அருளினால் (83)
அருளும் பொருளும் அனைத்துமிங்கே ஒன்றுதான்
கருப்பொருளை அறிவதே கடவுளின் காட்சியாம்
திருமகளாய் வருகையிலே துன்பமெலாம் தீருமே
விருவிருப்பாய் ஆகிடும் வாழ்க்கைஅவள் அருளினால் (83)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஆல்போல் தழைத்துவாழ் ஆன்றோரும் வாழ்த்துவர்
நூல்எழுதி நின்றாலும் விலைஅதற்கு வைப்பரே
கால்பணம் என்றாலும் கால்கடுக்க நிற்பரே
மாலவரின் மங்கையாம் மனிதரை மயக்குமே
தூலமாக அறியலாம் திருமகளின் தன்மையை (84)
நூல்எழுதி நின்றாலும் விலைஅதற்கு வைப்பரே
கால்பணம் என்றாலும் கால்கடுக்க நிற்பரே
மாலவரின் மங்கையாம் மனிதரை மயக்குமே
தூலமாக அறியலாம் திருமகளின் தன்மையை (84)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஐந்துபத்து என்று கணக்கு அகிலத்தில் போடுவார்
நைந்துபோன உடலெரிக்க நாலுபணம் கேட்பரே
பைந்தமிழில் பாடினால் பொருளதை அளிப்பரே
விந்தைதான் உலகிதில் வேறாய்பணத்தை நினைப்பதே
சிந்தையிலே கொள்வமே சீர்மகளின் சிறப்பையே (85)
நைந்துபோன உடலெரிக்க நாலுபணம் கேட்பரே
பைந்தமிழில் பாடினால் பொருளதை அளிப்பரே
விந்தைதான் உலகிதில் வேறாய்பணத்தை நினைப்பதே
சிந்தையிலே கொள்வமே சீர்மகளின் சிறப்பையே (85)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஏதுமில்லை என்றுசொன்னால் எவரும் மதிப்பதில்லையே
வாதுமில்லை சூதுமில்லை செல்வம் இல்லாதிருந்திட்டால்
போதுமில்லை மனிதருக்கு பொருள்தன்னை அறியவே
ஆதவனும் உதிப்பது அவளருளால் என்றுமே
காதில்மணி தரித்தவள் காப்பாய் கடவுளாகியே (86)
வாதுமில்லை சூதுமில்லை செல்வம் இல்லாதிருந்திட்டால்
போதுமில்லை மனிதருக்கு பொருள்தன்னை அறியவே
ஆதவனும் உதிப்பது அவளருளால் என்றுமே
காதில்மணி தரித்தவள் காப்பாய் கடவுளாகியே (86)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஆகிவந்த பொருளவள் அவனியை ஆள்பவள்
ஏகிடலாம் பெருமையை அவளது அருளினால்
ஊகித்து அறிந்திடு உற்றவளின் உண்மையை
வாக்கிலும் மனதிலும் உலகிலும் உறைவது
ஏக்கமும் அகன்றிடும் இலக்குமியின் அருளினால் (87)
ஏகிடலாம் பெருமையை அவளது அருளினால்
ஊகித்து அறிந்திடு உற்றவளின் உண்மையை
வாக்கிலும் மனதிலும் உலகிலும் உறைவது
ஏக்கமும் அகன்றிடும் இலக்குமியின் அருளினால் (87)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
நாலான வேதமும் நவிலுகின்ற பொருளவள்
பாலிலும் பருப்பிலும் புகுந்துநிற்கும் ருசியவள்
உலகிலே உயர்வினை உதவியாய் செய்பவள்
கலகம் வரவைத்தாலும் கலக்கத்தினை அகற்றுவாள்
நிலவினோடு பிறந்தவள் பாற்கடலில் பிறந்தவள் (88)
பாலிலும் பருப்பிலும் புகுந்துநிற்கும் ருசியவள்
உலகிலே உயர்வினை உதவியாய் செய்பவள்
கலகம் வரவைத்தாலும் கலக்கத்தினை அகற்றுவாள்
நிலவினோடு பிறந்தவள் பாற்கடலில் பிறந்தவள் (88)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
தவளம் போன்ற மேனியள் திருமகள்
கவளம் கிடைக்க வைப்பவள் கருப்பொருள்
உவந்திடுமே உலகமும் உயன்றவள் உண்மையள்
சிவந்திடுமே கைகளும் சீலமாக ஈன்றவள்
தவத்தினால் அடைபவள் தாயாக இருப்பவள் (89)
கவளம் கிடைக்க வைப்பவள் கருப்பொருள்
உவந்திடுமே உலகமும் உயன்றவள் உண்மையள்
சிவந்திடுமே கைகளும் சீலமாக ஈன்றவள்
தவத்தினால் அடைபவள் தாயாக இருப்பவள் (89)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
இருப்பவள் இன்மையில் மறுமைக்கு மலரவள்
அருள்வதில் ஆண்டவள் அவனிக்கு அணியவள்
திருமாலின் துணையவள் தீமைதனை கொல்பவள்
பெருமைமிக பெற்றவள் புயலாக வருபவள்
அருமையினை பகன்றிட்டேன் அருளினை தருபவள் (90)
அருள்வதில் ஆண்டவள் அவனிக்கு அணியவள்
திருமாலின் துணையவள் தீமைதனை கொல்பவள்
பெருமைமிக பெற்றவள் புயலாக வருபவள்
அருமையினை பகன்றிட்டேன் அருளினை தருபவள் (90)
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
» "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|