Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
5 posters
Page 8 of 11
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
First topic message reminder :
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஏசு அல்லா இயல்பு பற்றி
என்றுமே பெரியவன் பெரியதற்கும் பெரியவன்
கன்றுபோல் காசினியை கருத்தாலே காப்பவன்
ஒன்றுதான் அனைத்திறையும் என்றுணர வேண்டுமே
அன்றிதுவே அறிஞரும் ஆற்றிவைத்தார் நூலையே
ஒன்றான இறைவனே உன்னருளை தருவாயே (71)
என்றுமே பெரியவன் பெரியதற்கும் பெரியவன்
கன்றுபோல் காசினியை கருத்தாலே காப்பவன்
ஒன்றுதான் அனைத்திறையும் என்றுணர வேண்டுமே
அன்றிதுவே அறிஞரும் ஆற்றிவைத்தார் நூலையே
ஒன்றான இறைவனே உன்னருளை தருவாயே (71)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஏசுவாய் வந்ததும் வாசுவாய் வந்ததும்
பசுக்கள் தன்னை காப்பதற் கறிவமே
பசுக்களென்று சொல்வதிங்கு பாரிலுள்ளோர் நம்மையே
பசுக்கள் எம்மை பாதுகாப்பார் கருத்தரும்
அசுபம் எல்லாம் அகற்றிடுவார் அறிவமே (72)
பசுக்கள் தன்னை காப்பதற் கறிவமே
பசுக்களென்று சொல்வதிங்கு பாரிலுள்ளோர் நம்மையே
பசுக்கள் எம்மை பாதுகாப்பார் கருத்தரும்
அசுபம் எல்லாம் அகற்றிடுவார் அறிவமே (72)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
மேய்ப்பர் மனதில் மகிழ்ச்சியே வந்திடும்
தூயமனத்தை நாமும் கொள்ள வேண்டுமே
சேயாய் நம்மை காக்கும் கர்த்தர்
தாயின் மடியில் தவழுவார் தெரியுமா
போய்விடுமே பிழைகளும் பெரியோரை பணியவே (73)
தூயமனத்தை நாமும் கொள்ள வேண்டுமே
சேயாய் நம்மை காக்கும் கர்த்தர்
தாயின் மடியில் தவழுவார் தெரியுமா
போய்விடுமே பிழைகளும் பெரியோரை பணியவே (73)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வேதநூலும் திருக்குரானும் கீதைகூறும் கொள்கையும்
ஆதிதெய்வம் ஒன்றுஎன்ற ஆராய்ச்சிக் கொள்கையே
வீதிதோறும் விளங்கும் தெய்வம் ஒன்றுதான்
ஏதிவற்றில் வேறுபாடு ஏற்றம் காணவேண்டுமே
போதிமத புத்தரும் பக்குவத்தை அடையவே (74)
ஆதிதெய்வம் ஒன்றுஎன்ற ஆராய்ச்சிக் கொள்கையே
வீதிதோறும் விளங்கும் தெய்வம் ஒன்றுதான்
ஏதிவற்றில் வேறுபாடு ஏற்றம் காணவேண்டுமே
போதிமத புத்தரும் பக்குவத்தை அடையவே (74)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
அடையவே அடையவே அருளைநாமும் அடையவே
தடைகள்யாவும் தகரட்டும் திருமகனார் கருத்தினால்
அடைந்திடலாம் அறிவையே அல்லாவின் அன்பினால்
கடைந்திடலாம் வெண்ணையை ஏசுவாசு இவரொன்றே
மடைதிறந்த வெள்ளமாய் மங்களங்கள் வந்திடும் (75)
தடைகள்யாவும் தகரட்டும் திருமகனார் கருத்தினால்
அடைந்திடலாம் அறிவையே அல்லாவின் அன்பினால்
கடைந்திடலாம் வெண்ணையை ஏசுவாசு இவரொன்றே
மடைதிறந்த வெள்ளமாய் மங்களங்கள் வந்திடும் (75)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வந்திடும் உலகினில் வேதப்பொருள் என்றுமே
சொந்தமாக சொல்லிடும் சுதந்திரப் பொருளினை
பந்தபாசம் அகன்றிடும் பெரியவரைப் பணிந்திட்டால்
நொந்தஉள்ளம் நலமுறும் நாயகரை நாடிட்டால்
சிந்தனை செய்வோமோ சகம்முழுதும் ஒன்றுதான் (76)
சொந்தமாக சொல்லிடும் சுதந்திரப் பொருளினை
பந்தபாசம் அகன்றிடும் பெரியவரைப் பணிந்திட்டால்
நொந்தஉள்ளம் நலமுறும் நாயகரை நாடிட்டால்
சிந்தனை செய்வோமோ சகம்முழுதும் ஒன்றுதான் (76)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஒன்றுதான் உலகிது ஓயாமல் சுற்றுது
நன்றுதான் நல்லவர்கள் நானிலத்தில் வருவது
என்றுதான் இயற்கையை ஏற்றமாகநாம் அறிவது
அன்றுநாள் இன்றுமுதல் ஆதரவாய் காப்பது
தின்றுபோது கழிக்காமல் திருவருளை நாடுவோம் (77)
நன்றுதான் நல்லவர்கள் நானிலத்தில் வருவது
என்றுதான் இயற்கையை ஏற்றமாகநாம் அறிவது
அன்றுநாள் இன்றுமுதல் ஆதரவாய் காப்பது
தின்றுபோது கழிக்காமல் திருவருளை நாடுவோம் (77)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
நாடுவோம் நல்லோர்கள் நானிலத்தில் பலருளார்
பாடுவோம் அவர்புகழை பார்வையும் சீராகும்
தேடுவோம் இறையினை தூயமனம் தருவராம்
கூடுவோம் ஒன்றாக கொடுப்பவர் ஒன்றுதான்
சாடுவோம் மக்களை வேறென உரைப்போரை (78)
பாடுவோம் அவர்புகழை பார்வையும் சீராகும்
தேடுவோம் இறையினை தூயமனம் தருவராம்
கூடுவோம் ஒன்றாக கொடுப்பவர் ஒன்றுதான்
சாடுவோம் மக்களை வேறென உரைப்போரை (78)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
போரைநீக்கி புனிதத்தை புவனமிதில் தந்தவர்
தாரைதாரையாய் கண்ணீரை தாயாக துடைத்தவர்
கூரைதன்னில் பிறந்தபோதும் கோபுரமாய் உயர்ந்தவர்
நேராய்நட என்றுமே நானிலத்தை செய்தவர்
கூராய்அறிவு கொண்டவர் கர்த்தர் என்றபெயரவர் (79)
தாரைதாரையாய் கண்ணீரை தாயாக துடைத்தவர்
கூரைதன்னில் பிறந்தபோதும் கோபுரமாய் உயர்ந்தவர்
நேராய்நட என்றுமே நானிலத்தை செய்தவர்
கூராய்அறிவு கொண்டவர் கர்த்தர் என்றபெயரவர் (79)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
அவரவர் கடமையை அழகாக ஆற்றுவோம்
தவறென காட்டிட்டால் துடைத்தெரிந்து போடுவோம்
பவநோயை போக்குவார் பெரியதற்கும் பெரியவர்
தவமியற்ற வேண்டுமே தரணிமக்கள் உயர்வரே
துவளும் உள்ளமுயரவே தூய்மைகுணம் தந்தவர் (80)
தவறென காட்டிட்டால் துடைத்தெரிந்து போடுவோம்
பவநோயை போக்குவார் பெரியதற்கும் பெரியவர்
தவமியற்ற வேண்டுமே தரணிமக்கள் உயர்வரே
துவளும் உள்ளமுயரவே தூய்மைகுணம் தந்தவர் (80)
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
Page 8 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|