Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
5 posters
Page 7 of 11
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
First topic message reminder :
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
பாரதி (கலைமகளைப்) பற்றி
உழல்பவரை எழுப்பியே உற்சாகம் தருபவள்
கழல்தனிலே கவிதையை காப்பாக கொண்டவள்
மழலையிலே மகிழ்பவள் மனிதரை மதிப்பவள்
தழலாக இருப்பவள் தத்துவத்தை தருபவள்
பழமையான பாரதி பக்குவத்தை அருள்பவள் (61)
உழல்பவரை எழுப்பியே உற்சாகம் தருபவள்
கழல்தனிலே கவிதையை காப்பாக கொண்டவள்
மழலையிலே மகிழ்பவள் மனிதரை மதிப்பவள்
தழலாக இருப்பவள் தத்துவத்தை தருபவள்
பழமையான பாரதி பக்குவத்தை அருள்பவள் (61)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வள்ளுவர்போல் புலவருக்கு வாக்கினை வழங்கியே
உள்ளத்தின் உண்மையை உலகிற்கு அளிப்பவள்
பள்ளத்தில் விழுவோரை ஆசானாய் காப்பவள்
துள்ளிவரும் கவிதையை துதிப்போர்க்கு தருபவள்
அள்ளஅள்ள குறையாது அவளது புகழுமே (62)
உள்ளத்தின் உண்மையை உலகிற்கு அளிப்பவள்
பள்ளத்தில் விழுவோரை ஆசானாய் காப்பவள்
துள்ளிவரும் கவிதையை துதிப்போர்க்கு தருபவள்
அள்ளஅள்ள குறையாது அவளது புகழுமே (62)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
புகழுமே புலவர்கவி புன்னகை அரசியை
திகழுமே திலகம்நெற்றி தீங்கவிதை உருவவள்
புகலிடம் வேறில்லை பாரதி பணிந்தோமே
சகதியில் வீழாது சொற்களை காத்திடு
சுகமெனக்கு கவிதைதான் சூழ்ந்துநின்று காத்திடு (63)
திகழுமே திலகம்நெற்றி தீங்கவிதை உருவவள்
புகலிடம் வேறில்லை பாரதி பணிந்தோமே
சகதியில் வீழாது சொற்களை காத்திடு
சுகமெனக்கு கவிதைதான் சூழ்ந்துநின்று காத்திடு (63)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
திடும்என கவிபடை என்றிட்டால் தோன்றிடு
அடுத்தவரி என்னவென்று அதிவிரைவாய் வந்திடு
படுத்தாலும் பாயிலே பாயியற்ற பயின்றிடு
அடுத்துவரும் துன்பத்தை அக்னியாய் அகற்றிடு
தொடுத்துவிட்டோம் தண்கவியை தூயமனம தந்திடு (64)
அடுத்தவரி என்னவென்று அதிவிரைவாய் வந்திடு
படுத்தாலும் பாயிலே பாயியற்ற பயின்றிடு
அடுத்துவரும் துன்பத்தை அக்னியாய் அகற்றிடு
தொடுத்துவிட்டோம் தண்கவியை தூயமனம தந்திடு (64)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
திடுக்கிடும் செய்திகேட்டும் திகைப்பையே அகற்றிடு
அடுக்கடுக்காய் சொற்களை அறியமனம் தந்திடு
தடுப்பைநீக்கும் தண்ணீர்போல துடுக்காய்நீயும் வந்திடு
அடுக்களையில் வேகும்போதும் அறிவில்தெளிவை தந்திடு
மிடுக்காய்வந்த மாயைதன்னை மாதாவாய் அகற்றிடு (65)
அடுக்கடுக்காய் சொற்களை அறியமனம் தந்திடு
தடுப்பைநீக்கும் தண்ணீர்போல துடுக்காய்நீயும் வந்திடு
அடுக்களையில் வேகும்போதும் அறிவில்தெளிவை தந்திடு
மிடுக்காய்வந்த மாயைதன்னை மாதாவாய் அகற்றிடு (65)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
இடுக்கண் வருங்கால் நகுகஎன நவின்றார்போல
துடுக்காய் பாக்கள் தரும்தமிழர் அன்னையே
உடுக்கை அடித்து உன்னை அழைத்தோம்
சடுதியாய் வந்துஎமை சாத்திரதை அருள்வாயே
விடுதிமனமே வினையனைத்தும் வந்திடுவாள் பாரதி (66)
துடுக்காய் பாக்கள் தரும்தமிழர் அன்னையே
உடுக்கை அடித்து உன்னை அழைத்தோம்
சடுதியாய் வந்துஎமை சாத்திரதை அருள்வாயே
விடுதிமனமே வினையனைத்தும் வந்திடுவாள் பாரதி (66)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
பாரதிஎனப் பெயரை பாரினிலே அடைந்தாயே
சாரதியாய் சங்கதியை செலுத்துகின்ற இறைவியே
வாராது என்றாலும் வாக்குதரும் செல்வியே
பேராகி பூவாகி படைத்தருளும் பாவையே
தேரொன்று தந்திட்டோம் கவியதற்கு குதிரையே (67)
சாரதியாய் சங்கதியை செலுத்துகின்ற இறைவியே
வாராது என்றாலும் வாக்குதரும் செல்வியே
பேராகி பூவாகி படைத்தருளும் பாவையே
தேரொன்று தந்திட்டோம் கவியதற்கு குதிரையே (67)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஏற்றம்தரும் இன்முகமாய் எழுதிவிடு உண்மையை
கூற்றுவனும் நடுங்கிடுவான் கும்பிட்டால் அவளையே
ஆற்றுபடை அனைத்தும்வரும் அவளருளால் அவனியில்
சாற்றிவிடு புகழ்மாலை சொல்லரசி அவளின்மேல்
போற்றிபாடு புன்மையெலாம் போய்விடுமே அவனியில் (68)
கூற்றுவனும் நடுங்கிடுவான் கும்பிட்டால் அவளையே
ஆற்றுபடை அனைத்தும்வரும் அவளருளால் அவனியில்
சாற்றிவிடு புகழ்மாலை சொல்லரசி அவளின்மேல்
போற்றிபாடு புன்மையெலாம் போய்விடுமே அவனியில் (68)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
இல்லாமை சொல்லிநிற்கும் ஈனமதை போக்கிடு
பொல்லாங்கு சொல்லாத சொல்லைநீ தந்திடு
நல்லோர்கள் மத்தியிலே நாளுமிருக்க செய்திடு
பல்கவிதை நான்படைக்க பரிந்தருளி நின்றிடு
மல்யுத்தம் வென்றிடலாம் சொற்போரோ உனதருள் (69)
பொல்லாங்கு சொல்லாத சொல்லைநீ தந்திடு
நல்லோர்கள் மத்தியிலே நாளுமிருக்க செய்திடு
பல்கவிதை நான்படைக்க பரிந்தருளி நின்றிடு
மல்யுத்தம் வென்றிடலாம் சொற்போரோ உனதருள் (69)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
உனதருள் வேண்டியே பாக்களை புனைந்திட்டோம்
கனவினில் மகிழ்ச்சிபோல் கலைவது காசினி
நினைவிதில் நிறுத்தியே நல்லகுணம் நவின்றிடு
புனையவேண்டும் கவிதையை பாரதிஉன் அருளினால்
உனையே உள்ளம் உணரவேண்டும் என்றுமே (70)
கனவினில் மகிழ்ச்சிபோல் கலைவது காசினி
நினைவிதில் நிறுத்தியே நல்லகுணம் நவின்றிடு
புனையவேண்டும் கவிதையை பாரதிஉன் அருளினால்
உனையே உள்ளம் உணரவேண்டும் என்றுமே (70)
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
» "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
Page 7 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|