Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
5 posters
Page 6 of 11
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
First topic message reminder :
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
பகலவனைப் பற்றி
தாமே எழுந்திடுவான் தாபமாய் கொதித்திடுவான்
நாமிங்கே நலம்பெற நல்லொளி தான்தருவான்
சேமமுற நிழல்என்ற நற்துணைவி கொண்டிடுவான்
பூமியிது இயங்குதப்பா பகலவனின் அருளாலே
பாமகளும் பகலவனின் புகழ்பாட செய்திடுவாள் (51)
தாமே எழுந்திடுவான் தாபமாய் கொதித்திடுவான்
நாமிங்கே நலம்பெற நல்லொளி தான்தருவான்
சேமமுற நிழல்என்ற நற்துணைவி கொண்டிடுவான்
பூமியிது இயங்குதப்பா பகலவனின் அருளாலே
பாமகளும் பகலவனின் புகழ்பாட செய்திடுவாள் (51)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வாளாய் இருக்காதே வன்மையுறு என்மனமே
வேளை மூன்றிலுமே வாகாக பணிந்துவிடு
காலை மாலையவன் கடமை உணர்வாலே
நிலமகளும் அவனாலே நீளஇங்கு வாழுகிறாள்
தலையாலே தொழுதுவிடு தரிசித்து பணிந்துவிடு (52)
வேளை மூன்றிலுமே வாகாக பணிந்துவிடு
காலை மாலையவன் கடமை உணர்வாலே
நிலமகளும் அவனாலே நீளஇங்கு வாழுகிறாள்
தலையாலே தொழுதுவிடு தரிசித்து பணிந்துவிடு (52)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
பணிந்துவிடு பகலவனை பக்கத்துணை தானிருப்பான்
துணிந்துவிடு துதித்திடவே தண்மையாக அவனிருப்பான்
அணிந்துவிடு அவன்ஒளியை அகன்றுவிடும் நோயெல்லாம்
தணிந்துவிடும் தாபமெல்லாம் தயவுஅவன் செய்திட்டால்
நனைந்துவிடு அவனருளில் நாட்டமது தெளிவாகும் (53)
துணிந்துவிடு துதித்திடவே தண்மையாக அவனிருப்பான்
அணிந்துவிடு அவன்ஒளியை அகன்றுவிடும் நோயெல்லாம்
தணிந்துவிடும் தாபமெல்லாம் தயவுஅவன் செய்திட்டால்
நனைந்துவிடு அவனருளில் நாட்டமது தெளிவாகும் (53)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வாகுபலம் கொண்டவன் வாண்வெளியில் திகழ்பவன்
தேகபலம் தான்கொள தெம்புதனை தருபவன்
ஆகாரம் செய்திடுவான் அகிலத்தில் உள்ளவற்றை
வேகாத பொருள்இல்லை வேகவைக்கும் நெருப்பவன்
சாகாத நிலைசெல்ல செல்கதியை அமைப்பவன் (54)
தேகபலம் தான்கொள தெம்புதனை தருபவன்
ஆகாரம் செய்திடுவான் அகிலத்தில் உள்ளவற்றை
வேகாத பொருள்இல்லை வேகவைக்கும் நெருப்பவன்
சாகாத நிலைசெல்ல செல்கதியை அமைப்பவன் (54)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
பவனத்தின் புத்திரன் பழமென உனைத்தொடர்ந்தான்
கவனமாய் இருந்திட்டால் காட்சியதை தருபவன்
தவறேதும் நடக்காது வெளிச்சத்தை தருபவன்
பவமென்ற பிறவிநோய்க்கு மருந்தாக இருப்பவன்
தவம்செய்தால் தன்காட்சி தவத்தோர்க்கு தருபவன் (55)
கவனமாய் இருந்திட்டால் காட்சியதை தருபவன்
தவறேதும் நடக்காது வெளிச்சத்தை தருபவன்
பவமென்ற பிறவிநோய்க்கு மருந்தாக இருப்பவன்
தவம்செய்தால் தன்காட்சி தவத்தோர்க்கு தருபவன் (55)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வன்மைமனம் அகற்றிட்டே கருணைதனை கொடுப்பவன்
என்னாளும் அவனாலே எங்கள்குலம் தழைக்குது
மன்னாளும் மன்னவர்க்கு மூலமாக இருப்பவன்
இன்னாளில் மிகுவெப்பம் மேதினிக்கு தருபவன்
தன்னார்வ நிறுவனங்கள் தழைக்குதவன் தயவாலே (56)
என்னாளும் அவனாலே எங்கள்குலம் தழைக்குது
மன்னாளும் மன்னவர்க்கு மூலமாக இருப்பவன்
இன்னாளில் மிகுவெப்பம் மேதினிக்கு தருபவன்
தன்னார்வ நிறுவனங்கள் தழைக்குதவன் தயவாலே (56)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
தயவினிலே தாயவன் தொட்டுவிட சுடுபவன்
அயர்வின்றி அனுதினமும் ஆகாயம் வருபவன்
தெய்வமாக தொழுதிட்டால் திருவருளை தருபவன்
வையகத்தில் வெளிச்சம்தான் வேண்டுமிங்கே மனதிலும்
கயவர்கள் அவனிருந்தால் காணாமல் இருப்பரே (57)
அயர்வின்றி அனுதினமும் ஆகாயம் வருபவன்
தெய்வமாக தொழுதிட்டால் திருவருளை தருபவன்
வையகத்தில் வெளிச்சம்தான் வேண்டுமிங்கே மனதிலும்
கயவர்கள் அவனிருந்தால் காணாமல் இருப்பரே (57)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
இருப்பரே இவ்வுலகில் இவன்கதியும் மாறவே
உருவமது தெரிந்திட அவன்ஒளியும் வேண்டுமே
பெருவிரல் அளவினில் பரம்பொருளாய் இருப்பவன்
தருக்களது வளர்ந்திட தாய்போன்று இருப்பவன்
அருக்கனென்று அழைப்பரே அவளருளும் வேண்டுமே (58)
உருவமது தெரிந்திட அவன்ஒளியும் வேண்டுமே
பெருவிரல் அளவினில் பரம்பொருளாய் இருப்பவன்
தருக்களது வளர்ந்திட தாய்போன்று இருப்பவன்
அருக்கனென்று அழைப்பரே அவளருளும் வேண்டுமே (58)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
மேல்கதியில் செல்பவன் மேலோர்க்கு மேலவன்
செல்கதியை இருமுறை சீர்தூக்கி மாற்றுவான்
வில்விசயன் மூத்தவனை தன்மகவாய் ஈந்தவன்
நல்லவர்க்கு நல்லவன் நாளைதினம் காப்பவன்
பொல்லாத பேர்களையே புகைபோன்று மறைப்பவன் (59)
செல்கதியை இருமுறை சீர்தூக்கி மாற்றுவான்
வில்விசயன் மூத்தவனை தன்மகவாய் ஈந்தவன்
நல்லவர்க்கு நல்லவன் நாளைதினம் காப்பவன்
பொல்லாத பேர்களையே புகைபோன்று மறைப்பவன் (59)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வன்மையான வெளியவன் வணங்குவோர்க்கு எளியவன்
புன்மைதனை போக்கியே புகலிடமாய் இருப்பவன்
என்னதான் மறைத்தாலும் எங்கும்ஒளி தருபவன்
சின்னஒளி பெரியஒளி பேதமும் இங்குண்டோ
பின்னமில்லா பெருவெளியில் பேதமின்றி உழல்பவன் (60)
புன்மைதனை போக்கியே புகலிடமாய் இருப்பவன்
என்னதான் மறைத்தாலும் எங்கும்ஒளி தருபவன்
சின்னஒளி பெரியஒளி பேதமும் இங்குண்டோ
பின்னமில்லா பெருவெளியில் பேதமின்றி உழல்பவன் (60)
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
» "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
Page 6 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|