Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
5 posters
Page 4 of 11
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
First topic message reminder :
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
திருமாலைப்பற்றி
மறந்தாலும் எனைமறவாதே மாலே மணிவண்னா
துறந்தாலும் எனைதுறவாதே திருமாலே என்கண்ணா
அறந்தன்னை ஆற்றிட்டேன் அருள்வாய் அருளாளா
கறந்தபால் அதைப்போல இனிக்கின்ற இனியவனே
பறந்தே அசுரர்தமை பேதிக்கும் பரம்பொருளே (31)
மறந்தாலும் எனைமறவாதே மாலே மணிவண்னா
துறந்தாலும் எனைதுறவாதே திருமாலே என்கண்ணா
அறந்தன்னை ஆற்றிட்டேன் அருள்வாய் அருளாளா
கறந்தபால் அதைப்போல இனிக்கின்ற இனியவனே
பறந்தே அசுரர்தமை பேதிக்கும் பரம்பொருளே (31)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
பொருளாய் இருக்கின்ற பாலுண்ணும் பிள்ளையே
அருள்தந்து ஆட்கொள்வாய் அன்புடைய உள்ளத்தாய்
மருள்நீக்கி மன்னவனே மலரடியை பணிந்திட்டோம்
இருளான என்மனதில் ஏற்றிவிடு நல்விளக்கை
கருப்பொருளாய் காட்சிதந்து கண்ணீரை துடைத்துவிடு (32)
அருள்தந்து ஆட்கொள்வாய் அன்புடைய உள்ளத்தாய்
மருள்நீக்கி மன்னவனே மலரடியை பணிந்திட்டோம்
இருளான என்மனதில் ஏற்றிவிடு நல்விளக்கை
கருப்பொருளாய் காட்சிதந்து கண்ணீரை துடைத்துவிடு (32)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
தவிடுபொடியாக தீவினையை மாற்றிவிடு திருமாலே
கவிதை தானியற்றும் கவித்துவம் தந்துவிடு
அவத்தை நான்கினிலும் உனைநான் மறவேனே
தவத்தால் தானடையும் தன்மை கொண்டோனே
பவத்தை போக்கிவிடு பாதையை காட்டிவிடு (33)
கவிதை தானியற்றும் கவித்துவம் தந்துவிடு
அவத்தை நான்கினிலும் உனைநான் மறவேனே
தவத்தால் தானடையும் தன்மை கொண்டோனே
பவத்தை போக்கிவிடு பாதையை காட்டிவிடு (33)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
விடுத்த அம்பினால் வாலியை மடித்தோனே
கொடுத்த வாக்கிற்காய் கானகம் கடந்தோனே
மிடுக்காய் நீநடக்க மேதினி மலர்ந்திடுமே
அடுத்த பேர்களுக்கு அன்பைத் தருவோனே
எடுத்த இப்பிறவி ஏக்கமற செய்துவிடு (34)
கொடுத்த வாக்கிற்காய் கானகம் கடந்தோனே
மிடுக்காய் நீநடக்க மேதினி மலர்ந்திடுமே
அடுத்த பேர்களுக்கு அன்பைத் தருவோனே
எடுத்த இப்பிறவி ஏக்கமற செய்துவிடு (34)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
செய்துவிட்ட வினைகளை சுறுசுறுப்பாய் போக்கிவிடு
விந்தைபல செய்தருளும் வித்தகனே நெடுமாலே
உந்தன்பதம் பணிந்தோம் உண்மையினை உணர்த்திவிடு
சிந்தையைில் சீர்நினைவு என்றும் உறவேண்டும்
பந்தம்தனை அறுக்கும் பரமனே பாலகனே (35)
விந்தைபல செய்தருளும் வித்தகனே நெடுமாலே
உந்தன்பதம் பணிந்தோம் உண்மையினை உணர்த்திவிடு
சிந்தையைில் சீர்நினைவு என்றும் உறவேண்டும்
பந்தம்தனை அறுக்கும் பரமனே பாலகனே (35)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
பாலகனாம் நந்தனுக்கு கூற்றவனாம் கம்சனுக்கு
காலனுக்கு காலனாம் கண்களுக்கு இனியவனாம்
மாலவனின் மந்திரத்தை மனதேநீ மறவாதே
நீலவண்ண நிறத்தனனாம் நீள்கீதை தந்தவனாம்
தூலமாக வருபவனாம் துதிசெய்து போற்றிடுவோம் (36)
காலனுக்கு காலனாம் கண்களுக்கு இனியவனாம்
மாலவனின் மந்திரத்தை மனதேநீ மறவாதே
நீலவண்ண நிறத்தனனாம் நீள்கீதை தந்தவனாம்
தூலமாக வருபவனாம் துதிசெய்து போற்றிடுவோம் (36)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஓமுரைத்த பிரம்மனை வயிற்றிலே தரித்தவனாம்
நாமுரைக்க நம்முன்னே நன்றாய் வருபவனாம்
ஏமாற்றி பலிதலையில் ஏற்றஅடி வைத்தவனாம்
காமத்தை போக்கிநல் கருமத்தை தருபவனாம்
சேமத்தை அருளிடப்பா சிந்தனையில் வந்திடப்பா (37)
நாமுரைக்க நம்முன்னே நன்றாய் வருபவனாம்
ஏமாற்றி பலிதலையில் ஏற்றஅடி வைத்தவனாம்
காமத்தை போக்கிநல் கருமத்தை தருபவனாம்
சேமத்தை அருளிடப்பா சிந்தனையில் வந்திடப்பா (37)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
பாக்கள் வடித்திட்டோம் பார்வையினை சீர்செய்வாய்
வாக்கில் வந்துநீயும் வரம்பல தந்திடப்பா
நோக்கில் நலம்வந்தால் நோய்கள் அகன்றுவிடும்
தேக்கம் இல்லாமல் திருவருளை தந்திடப்பா
பூக்கள் பறித்திட்டே பதத்தினிலே போட்டிட்டோம் (38)
வாக்கில் வந்துநீயும் வரம்பல தந்திடப்பா
நோக்கில் நலம்வந்தால் நோய்கள் அகன்றுவிடும்
தேக்கம் இல்லாமல் திருவருளை தந்திடப்பா
பூக்கள் பறித்திட்டே பதத்தினிலே போட்டிட்டோம் (38)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
போட்டிட்ட பூக்களினால் பரவசமாய் ஆகிடுவாய்
ஏட்டிலே எழுகிறோம் எம்மைநீ காத்திடுவாய்
பாட்டிலே பாடுகின்ற பரம்பொருளே திருமாலே
வாட்டம் நீக்குகின்ற வராக முகத்தவனே
நாட்டம் உன்னடியில் நலம்பெற செய்திடுவாய் (39)
ஏட்டிலே எழுகிறோம் எம்மைநீ காத்திடுவாய்
பாட்டிலே பாடுகின்ற பரம்பொருளே திருமாலே
வாட்டம் நீக்குகின்ற வராக முகத்தவனே
நாட்டம் உன்னடியில் நலம்பெற செய்திடுவாய் (39)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வாயால் வாழ்த்துகிறோம் வேதப்பொருள் விளக்கிடுவாய்
தாயாய் வந்தெமக்கு தத்துவம் அருளிடுவாய்
பேயாய் மாறாமல் மனப்பேயை மாய்த்திடுவாய்
சேயாம் எங்களையே சீராக வளர்த்திடுவாய்
காயம் உள்ளமர்ந்த கண்ணா கடைத்தேற்று (40)
தாயாய் வந்தெமக்கு தத்துவம் அருளிடுவாய்
பேயாய் மாறாமல் மனப்பேயை மாய்த்திடுவாய்
சேயாம் எங்களையே சீராக வளர்த்திடுவாய்
காயம் உள்ளமர்ந்த கண்ணா கடைத்தேற்று (40)
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
Page 4 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|