ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

5 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 5:07 pm

First topic message reminder :

பொது

எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)




Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down


இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Fri Nov 02, 2012 3:18 pm

சிவனைப்பற்றி

மேதினியில் மேலவன் முகமைந்து கொண்டவன்
ஆதவனாய் ஒளிர்பவன் அக்கினியாய் அசைபவன்
பூதகணம் சூழ்ந்தவன் புவியினையே அழிப்பவன்
பேதமையை போக்கியே பெரும்குருவாய் வருபவன்
நாதபிந்து கலையதுவாய் நடுவீட்டில் உள்ளவன் (21)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:30 pm

உள்ளதனை உள்ளபடி உள்ளத்தில் உணருவோம்
கள்ளமில்லா உள்ளம்கொண்டு கடவுளவர் காணுவோம்
தள்ளாத போதுமிங்கே தயவுடனே போற்றுவோம்
பள்ளத்தினில் வீழாமல் பக்கமவர் சேருவோம்
அள்ளள்ள குறையாமல் அவரருளை அண்டுவோம் (௨௨)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:32 pm

ஓமென்ற மந்திரத்தில் ஊடாடி நிற்பவன்
தானென்ற தனிமையில் திருவாக திகழ்பவன்
கூனை நிமிர்த்துகின்ற கருத்ததனை கொண்டவன்
வானென்ற வெளியிலே ஒளியாக ஒளிர்பவன்
கனன்றுநிற்கும் தீயினை கையிலே கொண்டவன் (23)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:34 pm

வனப்புமிக கொண்டுமே வேடம்தன்னை புனைந்தனை
தனக்கினை இன்றியே தரணியிலே திகழ்ந்தனை
மனதுக்கினிய மந்திரத்தை மேனியாக தரித்தனை
அனைவராலும் அன்புடன் அழைத்திட வருவையே
உன்னையே பணிந்திட்டேன் உன்னருள் தருவையே (24)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:36 pm

வையகம் படைத்தனை வேந்தனாய் காத்தனை
தையலை தலையிலே தோதாக வைத்தனை
ஐயம்தனை நீக்கியே அறிவுதனை தந்தனை
உய்யும்வழி உணர்த்தினை ஓங்கார பொருளினை
பெய்திடும் அருளினை பேராக கொண்டனை (25)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:40 pm

கொண்டனை பாதியாய் கொற்றவள் அன்னையை
தண்டனை தருவையே தவறினை செய்திட்டால்
மண்டையில் நீரினை மங்கையாய் தரித்தனை
உண்டனை விடத்தினை உலகினை காத்தனை
குண்டனை வைகையை குடித்திட செய்தனை (26)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:43 pm

செய்தனை மனமதை செம்மையாய் சீர்பெற
மெய்தனில் சாம்பலை மேவிட நிறைத்தனை
பொய்மையில் வாழ்ந்திடும் பொய்யனை காத்தனை
உய்ந்திட உரைத்திடு உன்னையே நம்பினோம்
ஐயனே அருளிடு அன்னையாய் துதித்தனம் (27)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:45 pm

தனத்தினை தந்திடும் தெய்வம்நீ என்பரே
தினம்தினம் துதித்தனம் தூய்மையின் சிகரம்நீ
இனமது எமக்கிங்கே ஏற்றுநீ உகந்தனை
கனத்திடும் மனம்தனை குளிர்த்திடும் குன்றம்நீ
வனத்தினில் தவம்செயும் முனிவரின் மனமும்நீ (28)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:47 pm

முன்னியே உந்தனை மேதினி மறந்தனம்
சென்னியில் கங்கையை தரித்தனை போற்றினோம்
வன்னியில் மகிழுகின்ற கணபதியின் தந்தையே
இன்னமும் தாமதம் எமக்கருள ஏனைய்யா
அன்னையாய் வந்திடு அருளினை தந்திடு (29)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:49 pm

திடமெனக் கருளிடு தீந்தமிழ் தந்திடு
கடவுளே போற்றினோம் கடமையை உணர்ந்தனம்
சுடலையில் இருப்போனே சுந்தர வடிவினாய்
தடமெது என்பதை தாயாய் வந்தருளிடு
சுடுகின்ற வெய்யிலும் சுற்றமும் மறந்தனம் (30)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum