Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
5 posters
Page 2 of 11
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
First topic message reminder :
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
சக்தியை பற்றி
இலைஎன்று சொல்லாத இனியவள் சக்தியே
மலைமகள் என்றபெயர் மாதாவுக்கு உள்ளதாம்
உலையினில் உணவுபோல் உயிரினை காப்பவள்
கலைமகள் என்றிடுவார் கவிக்கவள் அரசியாம்
நிலையாக நின்றிட நமக்கருள் செய்பவள் (11)
இலைஎன்று சொல்லாத இனியவள் சக்தியே
மலைமகள் என்றபெயர் மாதாவுக்கு உள்ளதாம்
உலையினில் உணவுபோல் உயிரினை காப்பவள்
கலைமகள் என்றிடுவார் கவிக்கவள் அரசியாம்
நிலையாக நின்றிட நமக்கருள் செய்பவள் (11)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வள்ளுவன் குறள்மூலம் வாசித்த பரம்பொருள்
கள்ளமில்லா கம்பனவன் காட்டிய பரம்பொருள்
பள்ளத்தில் விழுவோரை எழுப்பிடும் இறைபொருள்
துள்ளிவரும் கவிதையில் தாவிநிற்கும் பரம்பொருள்
தள்ளிவைத்த பொருளிலும் மேவிநிற்கும் மன்னவள் (12)
கள்ளமில்லா கம்பனவன் காட்டிய பரம்பொருள்
பள்ளத்தில் விழுவோரை எழுப்பிடும் இறைபொருள்
துள்ளிவரும் கவிதையில் தாவிநிற்கும் பரம்பொருள்
தள்ளிவைத்த பொருளிலும் மேவிநிற்கும் மன்னவள் (12)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
மன்னவள் என்னவள் மேதினியை ஆள்பவள்
தன்னைத்தான் அறிந்திடவே தத்துவத்தை தருபவள்
உன்னையும் என்னையும் உயர்த்திடும் உயிரவள்
சன்னமாக கேட்கலாம் சக்தியவள் குரலினை
பின்னமாக இருப்பதெலாம் பேரோன்றாய் ஆக்கிடும் (13)
தன்னைத்தான் அறிந்திடவே தத்துவத்தை தருபவள்
உன்னையும் என்னையும் உயர்த்திடும் உயிரவள்
சன்னமாக கேட்கலாம் சக்தியவள் குரலினை
பின்னமாக இருப்பதெலாம் பேரோன்றாய் ஆக்கிடும் (13)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
கிடுகிடுக்கும் அசுரரை கிழித்தெறிந்து கொன்றவள்
அடுத்துவந்த மனிதருக்கு ஆலமான பிடிப்பவள்
கடுத்திடும் கன்மத்தை கடிந்துமே கொல்பவள்
படுத்துநோயால் வாடினும் பராசக்தி மறப்பனோ
கெடுக்கும் மாயை மறைப்பாயோ அறியேனே (14)
அடுத்துவந்த மனிதருக்கு ஆலமான பிடிப்பவள்
கடுத்திடும் கன்மத்தை கடிந்துமே கொல்பவள்
படுத்துநோயால் வாடினும் பராசக்தி மறப்பனோ
கெடுக்கும் மாயை மறைப்பாயோ அறியேனே (14)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
அறியேனோ உன்னைநான் அழிவதற்கு முன்னமே
வறியவன் என்னைநீ வேறாய் எண்ணலாகுமோ
அறிவிலே மூத்தவள் அன்னையின் குணத்தவள்
முறித்தவள் மாய்கயை மங்களம் அருள்பவள்
குறித்தநாளில் போவதற்குள் கும்பிட்டு வாழ்வனே (15)
வறியவன் என்னைநீ வேறாய் எண்ணலாகுமோ
அறிவிலே மூத்தவள் அன்னையின் குணத்தவள்
முறித்தவள் மாய்கயை மங்களம் அருள்பவள்
குறித்தநாளில் போவதற்குள் கும்பிட்டு வாழ்வனே (15)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வனத்தினில் வாழ்பவள் வாழ்வினில் ஊழவள்
மனத்தினில் நுழைபவள் மக்களை காப்பவள்
தினம்தினம் எண்ணுவேன் தீமையை தகர்ப்பவள்
சினம்தனை அழிப்பவள் சீர்தூக்கி பார்ப்பவள்
உனைநினைந் தழைக்கிறேன் ஓடிநீ வருவையோ (16)
மனத்தினில் நுழைபவள் மக்களை காப்பவள்
தினம்தினம் எண்ணுவேன் தீமையை தகர்ப்பவள்
சினம்தனை அழிப்பவள் சீர்தூக்கி பார்ப்பவள்
உனைநினைந் தழைக்கிறேன் ஓடிநீ வருவையோ (16)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வருபவை வரட்டுமே வந்துநீ நிற்கையில்
தருவதை தந்திடு தத்துவம் நீயன்றோ
குருவாக வந்துமே குணம்யாவும் தருவையோ
அருளினை தருவதில் உணக்கினை யாருண்டோ
பொருள்தனை புரிந்திட்டேன் பராசக்தி உண்மையே (17)
தருவதை தந்திடு தத்துவம் நீயன்றோ
குருவாக வந்துமே குணம்யாவும் தருவையோ
அருளினை தருவதில் உணக்கினை யாருண்டோ
பொருள்தனை புரிந்திட்டேன் பராசக்தி உண்மையே (17)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
உண்மை என்பதிங்கு உன்னைவிட்டால் வேறில்லை
கண்மைபோல கருதநீ கருத்தினில் வருவையோ
மண்ணின்மீது மீளவும் பிறந்திடாமை செய்வையோ
பெண்மையான உந்தனை பெருமையாக பேசுவேன்
விண்மீன்போல விளங்கிடும் வேதபொருள் கண்டேனே (18)
கண்மைபோல கருதநீ கருத்தினில் வருவையோ
மண்ணின்மீது மீளவும் பிறந்திடாமை செய்வையோ
பெண்மையான உந்தனை பெருமையாக பேசுவேன்
விண்மீன்போல விளங்கிடும் வேதபொருள் கண்டேனே (18)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
கண்டேனே கண்டேனே கடவுளுனை கண்டேனே
விண்டுறைத்த வீரசக்தி வாக்கில்வர கண்டேனே
உண்டசோறு உள்ளத்தை உண்மையாக்க கண்டேனே
அண்டமெலாம் அவளுருவாய் ஆனதனை கண்டேனே
கண்டபேர்கள் சொல்வதில்லை கடவுளவள் ஆனதால் (19)
விண்டுறைத்த வீரசக்தி வாக்கில்வர கண்டேனே
உண்டசோறு உள்ளத்தை உண்மையாக்க கண்டேனே
அண்டமெலாம் அவளுருவாய் ஆனதனை கண்டேனே
கண்டபேர்கள் சொல்வதில்லை கடவுளவள் ஆனதால் (19)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஆலமரம் அவளன்றோ அரசமரம் அவளன்றோ
கோலம்கொண்ட குமரியவள் கொற்றமெலாம் உலகன்றோ
நாலுமறை நவிலுகின்ற நாட்டமெலாம் அவளன்றோ
நாலுமைந்தும் கொண்டசக்ரம் நல்லவீடும் அவளதே
வேலைகொண்ட வீரனின் அன்னையவள் அறிவமே (20)
கோலம்கொண்ட குமரியவள் கொற்றமெலாம் உலகன்றோ
நாலுமறை நவிலுகின்ற நாட்டமெலாம் அவளன்றோ
நாலுமைந்தும் கொண்டசக்ரம் நல்லவீடும் அவளதே
வேலைகொண்ட வீரனின் அன்னையவள் அறிவமே (20)
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|