ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

5 posters

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 5:07 pm

பொது

எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)




Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 5:10 pm

கொள்ளவேண்டும் மனதிலே கமலமுறும் கடவுளை
அள்ளஅள்ள குறையாமல் அறிவுபெற வேண்டுமே
மெள்ளமெள்ள மேதினி மறைந்திட நாளுமே
விள்ளவிள்ள விளங்கிடும் வேதத்தின் பொருளுமே
உள்ளத்தினில் உன்னைநான் உன்னியே நிற்பனே (2)



Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 5:12 pm

நேற்றிருந்த நோயினை நன்றாக அறுத்தனை
காற்றிருந்த தூசென காசினியில் இருக்கிறேன்
சாற்றியே நின்றனன் சேயென காத்தனை
மாற்றியே விட்டனை மைந்தநென் விதியினை
வீற்றிருப்பாய் உள்ளத்தில் விளக்கமாய் நின்றனை (3)


Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:27 pm; edited 1 time in total
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 8:50 pm

அனைவரும் உனதடி வினையற வேண்டினோம்
சினந்தனை கொன்றிட சாத்திரம் சொல்லுவோம்
தனந்தனை தந்திட உனதருள் உன்னினோம்
மனந்தனை மாற்றிடு மங்களம் அருளிடு
அனலென அழித்திடு அகத்தினில் இருளையே (4)

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 8:53 pm

இருளையே போக்கிடும் இனிமையை ஈன்றிடும்
கருணையால் காத்திடும் இருவினை இற்றிடும்
பெருவிரல் அளவிலே பெருமையாய் நின்றிடும்
திருவென தோன்றிடும் தெய்வமாய் ஆக்கிடும்
கருவினில் செல்லாத காட்சியை தந்திடும் (5)

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 9:04 pm

திடுமென வந்திடும் தீயவை தொலைத்திடும்
அடுத்தது அன்னையாய் அருளினை நல்கிடும்
கொடுத்தனை நல்மணம் தொடுத்தநல் மலரென
மடமனம் மாற்றினை மக்களை காத்தனை
தடுத்தெனை ஆட்கொள தூயதாய் ஆக்கினை (6)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 9:14 pm

ஆக்கினை நடுவிலே ஆண்டவன் அவனுள்ளான்
போக்கினான் பசியினை பல்லுயிர் பாரிலே
போக்கிடம் வேறில்லை பதமதை பணிவமே
தேக்கிய வினையெலாம் தீதென போக்கிடு
வாக்கிலே வந்திடு விதமான கவியென (7)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Fri Nov 02, 2012 12:14 pm

எனதுயிர் நீயென எண்ணியே இருந்தனம்
மனமதில் மங்களம் மன்னியே வருகநீ
இனமதில் இன்முகம் எந்தியே இருந்தனம்
தனதென இருந்தவை தாயுனக் கீந்தனம்
கனவினில் காட்சியாய் கடிதுநீ மறைந்தனை (8)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Fri Nov 02, 2012 12:26 pm

மறைந்தது மலர்ந்தது மனதிலே உறைந்தது
நிறைந்தது நல்வழி நாட்டமுன் தாளிலே
கரைந்தது கன்மமும் காட்டமும் மனதிலே
குறைந்தது குற்றமும் குவலயம் காத்தது
பறந்தது பேதமை பரம்பொருள் பார்க்கவே (9)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Fri Nov 02, 2012 12:28 pm

வேதம்நீ நாதம்நீ வேதாந்த வாக்குநீ
பேதமை போக்கிடும் பேரான பரமும்நீ
ஆதவன் ஒளியும்நீ அறிந்திடும் அறிவுநீ
ஏதுமே எனக்கிலை என்றதும் வந்தனை
போதுமே சோதனை போக்கிடம் வேறிலை (10)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum