Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்றுக்கொள்வோம்
+4
றினா
சிவா
அச்சலா
ச. சந்திரசேகரன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஏற்றுக்கொள்வோம்
ஏற்றுக்கொள்வோம்
உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்
நீராக நானிருக்க தீயாக எனை மாற்றாது ஏற்றுக்கொள்
நீராக நானிருக்க உன்தாகம் தணிய எனை ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
ஆறாக நானிருக்க கடலாக்க எண்ணாமல் ஏற்றுக்கொள்
ஆறாக நானிருக்க நீராட எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
சேறாக நானிருக்க சுத்திகரிக்க நினையாமல் ஏற்றுக்கொள்
சேறாக நானிருக்க உரமாக எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
தீயாக நீயிருந்தால் நீராக்க எண்ணாது ஏற்பேன் நான்
தீயாக நீயிருந்தால் குளிர்காய உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
கடலாக நீயிருந்தால் ஆறாக்க எண்ணாது ஏற்பேன் நான்
கடலாக நீயிருந்தால் உப்பளமாய் உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்
உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்
நீராக நானிருக்க தீயாக எனை மாற்றாது ஏற்றுக்கொள்
நீராக நானிருக்க உன்தாகம் தணிய எனை ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
ஆறாக நானிருக்க கடலாக்க எண்ணாமல் ஏற்றுக்கொள்
ஆறாக நானிருக்க நீராட எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
சேறாக நானிருக்க சுத்திகரிக்க நினையாமல் ஏற்றுக்கொள்
சேறாக நானிருக்க உரமாக எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
தீயாக நீயிருந்தால் நீராக்க எண்ணாது ஏற்பேன் நான்
தீயாக நீயிருந்தால் குளிர்காய உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
கடலாக நீயிருந்தால் ஆறாக்க எண்ணாது ஏற்பேன் நான்
கடலாக நீயிருந்தால் உப்பளமாய் உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: ஏற்றுக்கொள்வோம்
நல்லதொரு ஆராய்ச்சி.சிவா wrote:13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஏற்றுக்கொள்வோம்
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், தனக்காக மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் சண்டை ஏற்படாது.அச்சலா wrote:கவிதை நல்ல இருக்கு.. அர்த்தம் புரியல...
கணவன் ஆறு போல் இருக்க, மனைவி அவரை கடலாக மாற்ற எண்ணாமல்
ஆற்றின் பயன் என்னவோ அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதுபோல்
மனைவி கடலாக இருப்பின், கணவன் அவரை ஆறாக மாற்ற எண்ணாமல்
கடலின் பயன் என்னவோ அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
புரிகிறதா அச்சலா அவர்களே.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஏற்றுக்கொள்வோம்
"எண்ணிப் புரிக கருத்து - புரிந்தப்பின்சிவா wrote:13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!
எண்ணுவம் என்ப திழுக்கு".
கவிதையின் கருத்தை எண்ணுவோம்
வார்த்தைகளை எண்ணவேண்டாம் நண்பரே.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஏற்றுக்கொள்வோம்
ஒவ்வொரு கணவன்-மனைவியும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. தகராறே வராது.
நன்று.
நன்று.
மைதிலி ஜெயபாலன்
MYTHILY JAYABALAN- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012
Re: ஏற்றுக்கொள்வோம்
நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஏற்றுக்கொள்வோம்
உங்கள் விமர்சனத்தில் கூட ரா ரா வருமாறு பார்த்துக்கொள்ளும் பாங்கு அருமை. நன்றிகள்.ரா.ரா3275 wrote:நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஏற்றுக்கொள்வோம்
ச. சந்திரசேகரன் wrote:உங்கள் விமர்சனத்தில் கூட ரா ரா வருமாறு பார்த்துக்கொள்ளும் பாங்கு அருமை. நன்றிகள்.ரா.ரா3275 wrote:நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....
பாரா பாராவாக எழுதும் ஆற்றல் கொண்டவராயிற்றே நீங்கள்...உங்களிடம் ஜெயிக்க முடியுமா ச .ச .சே .?....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|