Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்
First topic message reminder :
அந்தத் இழையில் புதிதாக தொடங்க முடியவில்லை. அனுமதி மறுக்கிறது , இதோ கடவுள் வாழ்த்தும் ஈகரைக்கு நன்றியும் இது கணக்கில் சேராது. இதை புதிதாக எங்கு சேர்க்க வேண்டுமென்று ஆரம்பித்து விடுங்கள். உடன் தொடர்கிறேன்.
சக்தி வணக்கம்
மலையும் நதியும் மறையுதி வெய்யோன்
மதியும் முகில்வானம்
மலர்கள்,சோலை மாங்குயில் கீதம்
மங்கல மணியோசை
கலையும் கணிதம் கற்பனை நாதம்
காலம் எனயாவும்
கட்டியமைத்துக் காக்கும் சக்தி
கற்பனை தா அம்மா
ஈகரை வாழ்த்து
நாலும் பலதும் நனிதேனாக
நற்சுவை பொருள் கொண்டு
போலும் நடையில் ராஜ கம்பீர
புகழும் வாய்த்திங்கு
மேலும் பலதாய் கிளைகள் கூட்டி
மின்னும் பொன்னாக
நாளும் வளரும் ஈகரை வாழ்த்தி
நானும் கவி கொண்டேன்
நன்றிகள் இது ஆரம்பம்...
அந்தத் இழையில் புதிதாக தொடங்க முடியவில்லை. அனுமதி மறுக்கிறது , இதோ கடவுள் வாழ்த்தும் ஈகரைக்கு நன்றியும் இது கணக்கில் சேராது. இதை புதிதாக எங்கு சேர்க்க வேண்டுமென்று ஆரம்பித்து விடுங்கள். உடன் தொடர்கிறேன்.
சக்தி வணக்கம்
மலையும் நதியும் மறையுதி வெய்யோன்
மதியும் முகில்வானம்
மலர்கள்,சோலை மாங்குயில் கீதம்
மங்கல மணியோசை
கலையும் கணிதம் கற்பனை நாதம்
காலம் எனயாவும்
கட்டியமைத்துக் காக்கும் சக்தி
கற்பனை தா அம்மா
ஈகரை வாழ்த்து
நாலும் பலதும் நனிதேனாக
நற்சுவை பொருள் கொண்டு
போலும் நடையில் ராஜ கம்பீர
புகழும் வாய்த்திங்கு
மேலும் பலதாய் கிளைகள் கூட்டி
மின்னும் பொன்னாக
நாளும் வளரும் ஈகரை வாழ்த்தி
நானும் கவி கொண்டேன்
நன்றிகள் இது ஆரம்பம்...
Last edited by kirikasan on Wed Oct 02, 2013 3:21 pm; edited 1 time in total
இயற்கை போற்றி 100 பாடல்கள் - கிரிகாசன்
10 எழில்
கதிர்கள் நடமாடக் குருவி இசைபாடக்
காற்று உறவாடக் கழனி எழில்கூடும்
மதியவெயில் கூடி மந்தி விளையாடி
மரத்தில் கிளைதாவ மகிழ்ந்து வனம்காணும்
புதிய அலைதோன்றிப் புரண்டு வளைந்தோட
புனலின் எழில்கூடி பரவும்கடல்மேனி
எதிலும் குறையாத புகழின் மகன்போல
எழுந்த மலைமுகிலின் இணைவும் அழகாகும்
.
கதிர்கள் நடமாடக் குருவி இசைபாடக்
காற்று உறவாடக் கழனி எழில்கூடும்
மதியவெயில் கூடி மந்தி விளையாடி
மரத்தில் கிளைதாவ மகிழ்ந்து வனம்காணும்
புதிய அலைதோன்றிப் புரண்டு வளைந்தோட
புனலின் எழில்கூடி பரவும்கடல்மேனி
எதிலும் குறையாத புகழின் மகன்போல
எழுந்த மலைமுகிலின் இணைவும் அழகாகும்
.
Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்
11 சலனம்
மனதில் ஆடும் சலனங்களோ - இந்த
மலர்கள் ஆடும் சுனைநீரும்
புனலில் சலசல அலையெழுதே -அது
புதிதாய் புதிதாய் உயிர் பெறுமோ
தினமும் வருமோர் இளங்கதிரோ அது
தேகத்தில்பர வசம்தருமோ
கனவில் கொள்ளும் காட்சியென -அதில்
காணும் பிம்பம் இருந்திடுமோ
மனதில் ஆடும் சலனங்களோ - இந்த
மலர்கள் ஆடும் சுனைநீரும்
புனலில் சலசல அலையெழுதே -அது
புதிதாய் புதிதாய் உயிர் பெறுமோ
தினமும் வருமோர் இளங்கதிரோ அது
தேகத்தில்பர வசம்தருமோ
கனவில் கொள்ளும் காட்சியென -அதில்
காணும் பிம்பம் இருந்திடுமோ
Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்
12 காலை
தகதக என ஒளி மின்னும்
தரணியில் எழுஞ்சுடர் பின்னும்
இகம் இகமுழுவ்தும் கொள்ளும்
இயற்கையின் ஒளிதனை உலகும்
சுக சுக அனுபவம் கொள்ளும்
சுதந்திரக் காற்றிடை துள்ளும்,
மிகமிக ஆனந்தமென்னும்
மெல்லிய காலையின் வண்ணம்
.
தகதக என ஒளி மின்னும்
தரணியில் எழுஞ்சுடர் பின்னும்
இகம் இகமுழுவ்தும் கொள்ளும்
இயற்கையின் ஒளிதனை உலகும்
சுக சுக அனுபவம் கொள்ளும்
சுதந்திரக் காற்றிடை துள்ளும்,
மிகமிக ஆனந்தமென்னும்
மெல்லிய காலையின் வண்ணம்
.
Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்
13 அதிசயம்
மெல்லச் சுழலுது பூமி அது
மேலே மிதக்குது ஓடி
சொல்லத் தெரியாத கோடி இந்த
சூழும் கோளங்களும் ஆடி
பல்வகை கற்களும் ஓடி அவை
பட்டுவிடா தொன்றாய் தேடி
நல்ல விதமென காணும் இதை
நம்ப முடியுதா, வானம்
மெல்லச் சுழலுது பூமி அது
மேலே மிதக்குது ஓடி
சொல்லத் தெரியாத கோடி இந்த
சூழும் கோளங்களும் ஆடி
பல்வகை கற்களும் ஓடி அவை
பட்டுவிடா தொன்றாய் தேடி
நல்ல விதமென காணும் இதை
நம்ப முடியுதா, வானம்
இயற்கை போற்றி 100 பாடல்கள் - கிரிகாசன்
14 . அன்பு
காலை புலர்ந்தது காகம் கரையுது
கண்கள் விழித்தெழடா
சாலை நடந்திடும் காளைவண்டிசத்தம்
சல்சல் சலங்கையடா
மூலை வளவு மரத்தில் குருவிகள்
மூக்கை இடிக்குதடா - அதில்
முட்டை போடும்பெட்டை செட்டைகோத அதை
மற்றது பார்க்குதடா
காலை புலர்ந்தது காகம் கரையுது
கண்கள் விழித்தெழடா
சாலை நடந்திடும் காளைவண்டிசத்தம்
சல்சல் சலங்கையடா
மூலை வளவு மரத்தில் குருவிகள்
மூக்கை இடிக்குதடா - அதில்
முட்டை போடும்பெட்டை செட்டைகோத அதை
மற்றது பார்க்குதடா
Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்
15. மலரும் கதிரும்
தளிர்த்து செடிகள் குருத்துவர
தகித்தது வானில் சுடரொளிதான்
களித்து கதிரோ சுடுவதுமேன்
கன்னம்சிவந்து மலராட
விளித்த இலையும் வெகுண்டுகதிர்
வேலை இதுவேன் சினந்ததுவே
குளிர்ந்த கடலில் செங்கதிரோன்
குற்றம் கண்டு வீழ்ந்ததுவோ
தளிர்த்து செடிகள் குருத்துவர
தகித்தது வானில் சுடரொளிதான்
களித்து கதிரோ சுடுவதுமேன்
கன்னம்சிவந்து மலராட
விளித்த இலையும் வெகுண்டுகதிர்
வேலை இதுவேன் சினந்ததுவே
குளிர்ந்த கடலில் செங்கதிரோன்
குற்றம் கண்டு வீழ்ந்ததுவோ
இயற்கை போற்றி 100 பாடல்கள் - கிரிகாசன் - Page 2
16 மன அழகு
வான் நிலவென்றால் பிறைமதியழகு
வரு மழைதூறல் விழுவதுஅழகு
தேன்மலரென்றால் துவளுதல் அழகு
திரியும் தென்றல் உருவமில் அழகு
மானதின் கண்ணில் மருளுதல் அழகு
மனமதி எண்ணம் மாறுதலழகு
வான்முகில் திரளும் வடிவமுமழகே
வரும் இடராகின் துணிவது அழகே
****************
குறிப்பு
விரைவாக இட முடியவில்லை. கற்பனை பஞ்சமல்ல . வீட்டில் இருந்துகொண்டு இப்படியான போட்டிக்குவருவதில் சிக்கலுண்டு.. அடிக்கடி தொல்லைகள் இன்று ப்கல் முழுவதும் ஏதும் சிந்திக்கவிடாமல் செய்துவிட்டது. 100 கவிதைகள் செய்வேன் ஆனால் எப்போதுமுடியும் என்பது சக்திக்குத்தான் தெரியும்
வான் நிலவென்றால் பிறைமதியழகு
வரு மழைதூறல் விழுவதுஅழகு
தேன்மலரென்றால் துவளுதல் அழகு
திரியும் தென்றல் உருவமில் அழகு
மானதின் கண்ணில் மருளுதல் அழகு
மனமதி எண்ணம் மாறுதலழகு
வான்முகில் திரளும் வடிவமுமழகே
வரும் இடராகின் துணிவது அழகே
****************
குறிப்பு
விரைவாக இட முடியவில்லை. கற்பனை பஞ்சமல்ல . வீட்டில் இருந்துகொண்டு இப்படியான போட்டிக்குவருவதில் சிக்கலுண்டு.. அடிக்கடி தொல்லைகள் இன்று ப்கல் முழுவதும் ஏதும் சிந்திக்கவிடாமல் செய்துவிட்டது. 100 கவிதைகள் செய்வேன் ஆனால் எப்போதுமுடியும் என்பது சக்திக்குத்தான் தெரியும்
Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்
17. என்ன லாபம்
தேயாத வெண்ணிலா திரியாத தென்றலும்
தூவாத மழைமேகம் ஓடிப்
பாயாத நீர்நதி பறவாத குருவிகள்
பாடாத பாவலன் யாவும்
வேயாத கூரையும் விடியாத காலையும்
வெய்யிலெண்ணி விரியாத பூவும்
மேயாத புள்ளிமான் மிதக்காத கப்பலும்
மேதினி கொண்டென்ன லாபம்?
தேயாத வெண்ணிலா திரியாத தென்றலும்
தூவாத மழைமேகம் ஓடிப்
பாயாத நீர்நதி பறவாத குருவிகள்
பாடாத பாவலன் யாவும்
வேயாத கூரையும் விடியாத காலையும்
வெய்யிலெண்ணி விரியாத பூவும்
மேயாத புள்ளிமான் மிதக்காத கப்பலும்
மேதினி கொண்டென்ன லாபம்?
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
» சச்சினாய நமக! சச்சின் நாமம் போற்றி! போற்றி!
» ஜொள் லாமை போற்றி போற்றி...
» ஈச போற்றி ! இறைவ போற்றி!
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» சச்சினாய நமக! சச்சின் நாமம் போற்றி! போற்றி!
» ஜொள் லாமை போற்றி போற்றி...
» ஈச போற்றி ! இறைவ போற்றி!
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|