புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்னை உணர்தல் - குறள் வெண்பா
Page 1 of 1 •
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
தன்னை உணர்தல் என்பது முக்தி, மோட்சம், ஆத்ம ஞானம், நிர்வாணம், வீடுபேறு போன்ற பல பெயர்களால் கூறப்படுகிறது. மனிதன் துன்பத்திலிருந்து விடுதலை அடைவது எப்படி என்று நம் முன்னோர்களால் தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. அதனைப் பற்றி எழுதிய பத்து குறள் வெண்பாக்கள் இவை.
![தன்னை உணர்தல் - குறள் வெண்பா Thannai](https://poemsofshanmugam.files.wordpress.com/2018/08/thannai.png?w=840)
![தன்னை உணர்தல் - குறள் வெண்பா Thannai](https://poemsofshanmugam.files.wordpress.com/2018/08/thannai.png?w=840)
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
ஒரு இடத்தில் தளைதட்டியதால் ஒரு சின்னத் திருத்தம் செய்து இருக்கிறேன்.
![தன்னை உணர்தல் - குறள் வெண்பா 1-e0aea4e0aea9e0af8de0aea9e0af88-e0ae89e0aea3e0aeb0e0af8de0aea8e0af8de0aea4e0aeb1e0aebfe0aea8e0af8de0aea4e0af81-e0aea8e0aebee0aea9](https://poemsofshanmugam.files.wordpress.com/2018/08/1-e0aea4e0aea9e0af8de0aea9e0af88-e0ae89e0aea3e0aeb0e0af8de0aea8e0af8de0aea4e0aeb1e0aebfe0aea8e0af8de0aea4e0af81-e0aea8e0aebee0aea9.png?w=642)
![தன்னை உணர்தல் - குறள் வெண்பா 1-e0aea4e0aea9e0af8de0aea9e0af88-e0ae89e0aea3e0aeb0e0af8de0aea8e0af8de0aea4e0aeb1e0aebfe0aea8e0af8de0aea4e0af81-e0aea8e0aebee0aea9](https://poemsofshanmugam.files.wordpress.com/2018/08/1-e0aea4e0aea9e0af8de0aea9e0af88-e0ae89e0aea3e0aeb0e0af8de0aea8e0af8de0aea4e0aeb1e0aebfe0aea8e0af8de0aea4e0af81-e0aea8e0aebee0aea9.png?w=642)
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
நேற்றிரவுதான் ‘தன்னை உணர்தல்’ என்ற தலைப்பில் பத்து குறள் வெண்பாக்களை எழுதிப் பதிவு செய்து இருந்தேன். பதிவு செய்தபின்புதான் அதில் ஒரு சிறிய பிழை இருப்பதை உண்ர்ந்தேன்.
வெண்பாவில் எப்போதும் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்ற இரண்டு தளைகள் மட்டுமே வரவேண்டும். தளை என்றால் என்னவென்று நீங்கள் அறியவில்லை எனினும் பரவாயில்லை. இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், இதில்தான் ஒரு நகைச்சுவை இருக்கிறது.
பதிவிடப் பட்டுவிட்ட என் கவிதையைப் படித்துச் பார்த்துக் கொண்டு இருக்கும்போது, அந்தத் தவறை உணர்ந்தேன். எட்டாம் குறட்பாவிலே, ‘சிவத்தைத் தானென்’ என்று எழுதி இருந்தேன். இங்கு, ‘மாமுன் நேர்’ வருவதலால் தளை தட்டியது. ‘மாமுன் நிரை’ அல்லது ‘விளமுன்நேர்’ தான் வர வேண்டும். அதனால் அதை ‘சிவத்தினைத் தானென்’ என மாற்றி எழுதினேன். இப்போது ‘விளமுன்நேர்’வருவதால் வெண்பாவின் செப்பலோசை மீண்டு எழுந்து விட்டது.
பின்புதான் இதை யோசித்தேன். ஒருவனுக்குத் தன்னை உணர ஒரு பெரும் தளையாக இருப்பது ‘நான்’ என்னும் அகங்காரம் மட்டுமே. இது ஒரு தளை மட்டும் அல்ல. அத்வதைமான பரம்பொருளை விட்டுத் தான் ‘தனி’ என்று உணர முளைத்த ‘தலை’ போலவும் கூட. பரம்பொருளாகிய இந்த சிவம் பிரம்ம தேவனின் தலையைக் கொய்ததாக ஒரு கதை உண்டு. அதே சிவம்தான் அகங்காரம் என்ற தளையையும் கொய்கிறது. இதை உணர்த்துவது போல்தான் சிவம் என்ற வார்த்தைக்கு அருகிலும் தளை தட்டியதோ என்று தோன்றியது! சிறிது சிரித்துக் கொண்டேன்.
தொடர்பில்லாத விஷயங்களைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது மனதின் இயல்பு. ஆங்கிலத்தில் இதை அபபீனியா (Apophenia) என்பார்கள். இப்போது நான் விளக்கியதும் அதற்கு ஒரு உதாரணம்தான்.
கீழே உள்ள ரொட்டித் துண்டில் இயேசுவின் படம் தெரிகிறதா? இதுவும் அபபீனியா தான்.
![தன்னை உணர்தல் - குறள் வெண்பா Kisspng-toast-holy-face-of-jesus-shroud-of-turin-cheese-sa-jake-gyllenhaal-5acbcfbb8021b4-0800854915233064275248](https://poemsofshanmugam.files.wordpress.com/2018/08/kisspng-toast-holy-face-of-jesus-shroud-of-turin-cheese-sa-jake-gyllenhaal-5acbcfbb8021b4-0800854915233064275248.png?w=510&h=597)
இது வெறும் மனம் செய்யும் மாயை. ஆனால் இந்த மாயையும் இக்குறட்பாக்கள் கூறும் உண்மையை எதிரொலித்தது ஒரு அழகான விஷயம்தான்!
![தன்னை உணர்தல் - குறள் வெண்பா Truthvsuntruth](https://poemsofshanmugam.files.wordpress.com/2018/08/truthvsuntruth.png?w=768)
வெண்பாவில் எப்போதும் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்ற இரண்டு தளைகள் மட்டுமே வரவேண்டும். தளை என்றால் என்னவென்று நீங்கள் அறியவில்லை எனினும் பரவாயில்லை. இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், இதில்தான் ஒரு நகைச்சுவை இருக்கிறது.
பதிவிடப் பட்டுவிட்ட என் கவிதையைப் படித்துச் பார்த்துக் கொண்டு இருக்கும்போது, அந்தத் தவறை உணர்ந்தேன். எட்டாம் குறட்பாவிலே, ‘சிவத்தைத் தானென்’ என்று எழுதி இருந்தேன். இங்கு, ‘மாமுன் நேர்’ வருவதலால் தளை தட்டியது. ‘மாமுன் நிரை’ அல்லது ‘விளமுன்நேர்’ தான் வர வேண்டும். அதனால் அதை ‘சிவத்தினைத் தானென்’ என மாற்றி எழுதினேன். இப்போது ‘விளமுன்நேர்’வருவதால் வெண்பாவின் செப்பலோசை மீண்டு எழுந்து விட்டது.
பின்புதான் இதை யோசித்தேன். ஒருவனுக்குத் தன்னை உணர ஒரு பெரும் தளையாக இருப்பது ‘நான்’ என்னும் அகங்காரம் மட்டுமே. இது ஒரு தளை மட்டும் அல்ல. அத்வதைமான பரம்பொருளை விட்டுத் தான் ‘தனி’ என்று உணர முளைத்த ‘தலை’ போலவும் கூட. பரம்பொருளாகிய இந்த சிவம் பிரம்ம தேவனின் தலையைக் கொய்ததாக ஒரு கதை உண்டு. அதே சிவம்தான் அகங்காரம் என்ற தளையையும் கொய்கிறது. இதை உணர்த்துவது போல்தான் சிவம் என்ற வார்த்தைக்கு அருகிலும் தளை தட்டியதோ என்று தோன்றியது! சிறிது சிரித்துக் கொண்டேன்.
தொடர்பில்லாத விஷயங்களைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது மனதின் இயல்பு. ஆங்கிலத்தில் இதை அபபீனியா (Apophenia) என்பார்கள். இப்போது நான் விளக்கியதும் அதற்கு ஒரு உதாரணம்தான்.
கீழே உள்ள ரொட்டித் துண்டில் இயேசுவின் படம் தெரிகிறதா? இதுவும் அபபீனியா தான்.
![தன்னை உணர்தல் - குறள் வெண்பா Kisspng-toast-holy-face-of-jesus-shroud-of-turin-cheese-sa-jake-gyllenhaal-5acbcfbb8021b4-0800854915233064275248](https://poemsofshanmugam.files.wordpress.com/2018/08/kisspng-toast-holy-face-of-jesus-shroud-of-turin-cheese-sa-jake-gyllenhaal-5acbcfbb8021b4-0800854915233064275248.png?w=510&h=597)
இது வெறும் மனம் செய்யும் மாயை. ஆனால் இந்த மாயையும் இக்குறட்பாக்கள் கூறும் உண்மையை எதிரொலித்தது ஒரு அழகான விஷயம்தான்!
![தன்னை உணர்தல் - குறள் வெண்பா Truthvsuntruth](https://poemsofshanmugam.files.wordpress.com/2018/08/truthvsuntruth.png?w=768)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குறட்பாக்கள் அனைத்தும் நன்று .
முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பயப்பின் ( பொழிப்பு மோனை )
குறள் வெண்பா இன்னும் சிறக்கும் .
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது .
இக்குறளில் முதல் அடியில் 1 , 3 சீர்களில் முதலெழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க .இவ்வாறு பொழிப்பு மோனை கட்டாயம் இல்லையென்றாலும் , வருவது சிறப்பு .
முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பயப்பின் ( பொழிப்பு மோனை )
குறள் வெண்பா இன்னும் சிறக்கும் .
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது .
இக்குறளில் முதல் அடியில் 1 , 3 சீர்களில் முதலெழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க .இவ்வாறு பொழிப்பு மோனை கட்டாயம் இல்லையென்றாலும் , வருவது சிறப்பு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
குறள் இருக்கும் இடத்தில எல்லாம், Jagadeesan அய்யாவின் குரல் ஒலிக்கும்.
தகுந்த விளக்கமும் கிடைக்கும்.
ரமணியன்
தகுந்த விளக்கமும் கிடைக்கும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
M.Jagadeesan wrote:குறட்பாக்கள் அனைத்தும் நன்று .
முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பயப்பின் ( பொழிப்பு மோனை )
குறள் வெண்பா இன்னும் சிறக்கும் .
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது .
இக்குறளில் முதல் அடியில் 1 , 3 சீர்களில் முதலெழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க .இவ்வாறு பொழிப்பு மோனை கட்டாயம் இல்லையென்றாலும் , வருவது சிறப்பு .
நல்ல செய்தி.. இனி எழுதும் குறட்பாக்களில் முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அய்யாவிற்கு போட்டியாக காப்பி செய்ய வந்துவிட்டீரே...
தமிழில் பெயரை தாரும்.
தமிழில் பெயரை தாரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|